Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+14
manikandan.dp
malik
balakarthik
krishnaamma
மதுமிதா
ராஜா
அசுரன்
ஜாஹீதாபானு
Ahanya
jagasathya
உமா
பாலாஜி
Muthumohamed
mbalasaravanan
18 posters
Page 9 of 100
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நல்ல வரவேற்பு, பாதி விருந்து.....
- ஜெர்மன் பழமொழி.....
------------------------------------------------
மனித உடல்
45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணரும்.
ஆனாலும், பிரசவத்தின் போது
ஒரு பெண் 57 யூனிட் வலியை உணருகிறாள்.
இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள்
உடையும் போது உணரப்படுவதற்கு சமம்.
"தாய்மைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை"...
"தாய்மையை உணர்வோம்".... "போற்றுவோம்"...
- ஜெர்மன் பழமொழி.....
------------------------------------------------
மனித உடல்
45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணரும்.
ஆனாலும், பிரசவத்தின் போது
ஒரு பெண் 57 யூனிட் வலியை உணருகிறாள்.
இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள்
உடையும் போது உணரப்படுவதற்கு சமம்.
"தாய்மைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை"...
"தாய்மையை உணர்வோம்".... "போற்றுவோம்"...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
"முடியாது"..... என்றசொல்,
முட்டாள்களுக்கு மட்டுமே சொந்தம்"...
----------------------------------------------------------------------
எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்,
அங்கே முன்னேற்றம் என்பதே இருக்காது......
சந்தோஷ மனநிலையிலேயே
தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும்...
சோகம் இருந்தால் வைராக்கியம் வரும்
என்பதும் கொஞ்சம் உண்மைதான்.
ஆனாலும்,
எப்போதும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட
கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களால்
எதையும் துணிந்து செய்ய இயலாது....
அழுதுகொண்டிருப்பவர்களுக்கு
ஆறுதல் கூறலாம். ஆனால்,
அவர்கள் அழுகை நம் நம்பிக்கைகளை
தளர்த்திவிட அனுமதிக்கக்கூடாது......
முட்டாள்களுக்கு மட்டுமே சொந்தம்"...
----------------------------------------------------------------------
எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்,
அங்கே முன்னேற்றம் என்பதே இருக்காது......
சந்தோஷ மனநிலையிலேயே
தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும்...
சோகம் இருந்தால் வைராக்கியம் வரும்
என்பதும் கொஞ்சம் உண்மைதான்.
ஆனாலும்,
எப்போதும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட
கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களால்
எதையும் துணிந்து செய்ய இயலாது....
அழுதுகொண்டிருப்பவர்களுக்கு
ஆறுதல் கூறலாம். ஆனால்,
அவர்கள் அழுகை நம் நம்பிக்கைகளை
தளர்த்திவிட அனுமதிக்கக்கூடாது......
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை ரணம்...
ஏதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்போம்...
தீராத பிரச்சினையும் ஒன்றில்லை...
பதில் இல்லாத ஒரு கேள்வியும் இல்லை...
நம்பிக்கைத் தூணைச் சுற்றி வருவோம்
தலை சுற்றும் போது சாய்ந்து கொள்வோம்
கீழே விழுந்து விட மாட்டோம்...
துணைக்கு ஒரு தூண் போதும்.....
ஏதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்போம்...
தீராத பிரச்சினையும் ஒன்றில்லை...
பதில் இல்லாத ஒரு கேள்வியும் இல்லை...
நம்பிக்கைத் தூணைச் சுற்றி வருவோம்
தலை சுற்றும் போது சாய்ந்து கொள்வோம்
கீழே விழுந்து விட மாட்டோம்...
துணைக்கு ஒரு தூண் போதும்.....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒவ்வொருவரும் தனிப்பட்டவர் என்பதையும்,
அவரவர்களுக்கான தனிப்பட்ட பண்புகளையும்
உடையவர்கள் என்பதையும்,
நாம் தெரிந்து கொள்வது அவசியம்....
நாம் இந்த தனித்தன்மையை அறிந்து கொள்வதால்,
நாம் நினைப்பது தான் சரி, அதுபோல
மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்ப்புகளை அகற்றி, மற்றவர்களை,
அவர்கள் உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு,
மரியாதை கொடுக்க வேண்டும்...
அதன் காரணமாக,
நாம் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருக்கலாம்..
அவரவர்களுக்கான தனிப்பட்ட பண்புகளையும்
உடையவர்கள் என்பதையும்,
நாம் தெரிந்து கொள்வது அவசியம்....
நாம் இந்த தனித்தன்மையை அறிந்து கொள்வதால்,
நாம் நினைப்பது தான் சரி, அதுபோல
மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்ப்புகளை அகற்றி, மற்றவர்களை,
அவர்கள் உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு,
மரியாதை கொடுக்க வேண்டும்...
அதன் காரணமாக,
நாம் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருக்கலாம்..
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நீங்கள் தோல்வியே பெற்றாலும்...
கண்ணியத்துடனும், வீரத்துடனும்,
ஒழுக்கத்துடனும் அந்த தோல்வியை
ஏற்று கொள்ளுங்கள்....
-சுபாஸ் சந்தர் போஸ்.....
கண்ணியத்துடனும், வீரத்துடனும்,
ஒழுக்கத்துடனும் அந்த தோல்வியை
ஏற்று கொள்ளுங்கள்....
-சுபாஸ் சந்தர் போஸ்.....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இறைவனால்
இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு
வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை.
இருந்தாலும்,
கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக இருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால்
விலங்குகள், தன் இனத்திலுள்ள
மற்ற விலங்கினை கொலை செய்வதுமில்லை
அவைகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.
காரணம்,
அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை...
அந்த வகையில் "அறியாமை" ஒரு வரம்...
இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு
வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை.
இருந்தாலும்,
கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக இருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால்
விலங்குகள், தன் இனத்திலுள்ள
மற்ற விலங்கினை கொலை செய்வதுமில்லை
அவைகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.
காரணம்,
அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை...
அந்த வகையில் "அறியாமை" ஒரு வரம்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» எனது முகநூலில் நான் ரசித்தவை
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» எனது முகநூலில் நான் ரசித்தவை
Page 9 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|