Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+14
manikandan.dp
malik
balakarthik
krishnaamma
மதுமிதா
ராஜா
அசுரன்
ஜாஹீதாபானு
Ahanya
jagasathya
உமா
பாலாஜி
Muthumohamed
mbalasaravanan
18 posters
Page 4 of 100
Page 4 of 100 • 1, 2, 3, 4, 5 ... 52 ... 100
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒவ்வொரு மனிதனின் வெற்றியும்,
தோல்வியில் இருந்தே ஆரம்பிக்கின்றது.
ஒருவன் ஒரு விஷயத்தில் தோற்றான் என்றால்,
அது அவனது வெற்றியின் முதல்படி..
இது நான் கூறும் விஷயம் அல்ல,
எமது முன்னோர்கள் கருத்து...!!
தோற்று விட்டோம்
என்று கலங்க வேண்டியதில்லை....!!!
தோற்றால் தீமையின் பாதையில்
செல்ல வேண்டியதும் இல்லை.....!!!
நேரம் வரும்...!
காத்திரு....!! முயற்சியை கைவிடாதே...!!!
தோல்வியில் இருந்தே ஆரம்பிக்கின்றது.
ஒருவன் ஒரு விஷயத்தில் தோற்றான் என்றால்,
அது அவனது வெற்றியின் முதல்படி..
இது நான் கூறும் விஷயம் அல்ல,
எமது முன்னோர்கள் கருத்து...!!
தோற்று விட்டோம்
என்று கலங்க வேண்டியதில்லை....!!!
தோற்றால் தீமையின் பாதையில்
செல்ல வேண்டியதும் இல்லை.....!!!
நேரம் வரும்...!
காத்திரு....!! முயற்சியை கைவிடாதே...!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
எல்லோரும் நல்லவர்கள் தான்...
எல்லோருக்கும் அல்ல.....
=========================================
சாதாரண மனிதன்
புத்தகத்தோடு இருப்பான்...
சாதனை மனிதன்
புத்தகத்தில் இருப்பான்......
எல்லோருக்கும் அல்ல.....
=========================================
சாதாரண மனிதன்
புத்தகத்தோடு இருப்பான்...
சாதனை மனிதன்
புத்தகத்தில் இருப்பான்......
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நிலவு இருக்கும் தூரத்தை விட,
நீ இருக்கும் தூரம் குறைவுதான்...!!!
ஆனாலும்,
நிலவை காண முடிகிறது,
உன்னை காண முடியவில்லையே.....
என்றும் நட்புடன்...
பிரிந்தாலும், பிரியாமல் இருக்கும்
உன் அன்பு நண்பன்.....
நீ இருக்கும் தூரம் குறைவுதான்...!!!
ஆனாலும்,
நிலவை காண முடிகிறது,
உன்னை காண முடியவில்லையே.....
என்றும் நட்புடன்...
பிரிந்தாலும், பிரியாமல் இருக்கும்
உன் அன்பு நண்பன்.....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்க்கை எனும் பாதையில்
நடந்து சென்று கொண்டே இருங்கள்...
போகும் வழிகளி்ல்
தேவையற்ற வீண் விவாதங்களுக்கு அழைப்பு வரும்.
அதில் ஈடுபட்டு
உங்கள் காலத்தை விரயம் செய்யாதீர்கள்.
எட்ட நின்று குரைக்கும் நாய்க்கு செவிசாய்க்காமல்,
அதை அது போக்கிலேயே விட்டு விடுவது நல்லது..
நடந்து சென்று கொண்டே இருங்கள்...
போகும் வழிகளி்ல்
தேவையற்ற வீண் விவாதங்களுக்கு அழைப்பு வரும்.
அதில் ஈடுபட்டு
உங்கள் காலத்தை விரயம் செய்யாதீர்கள்.
எட்ட நின்று குரைக்கும் நாய்க்கு செவிசாய்க்காமல்,
அதை அது போக்கிலேயே விட்டு விடுவது நல்லது..
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
எந்நேரமும் தேவையற்ற ஏக்கங்கள், கவலைகள், அளவற்ற ஆசைகள், கோபம், குழப்பம், சுயநலம், பொறாமை, உலகையே குறை சொல்வது...
உற்சாகமின்மை, சந்தேகம், பாரபட்சத்தோடு நடந்துகொள்ளுதல்...
திமிர், விரக்தி, தற்பெருமை, நம்பிக்கையின்மை, சுயகௌரவம், கர்வம், நேர்மையின்மை, மனஅழுத்தம்
ஆகிய எதிர்மறை மனநிலையை வளர்த்துக் கொண்டவர்கள்....
சிறிதுகூட இன்பத்தைக் காணாமல் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்....
எதிர்மறைச் சிந்தனைகள் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு அவற்றிலேயே வாழ்கின்றார்கள்..
அதிலிருந்து மீண்டுவர முடியாமல் அங்கேயே தேங்கிவிடுகிறார்கள்...
உற்சாகமின்மை, சந்தேகம், பாரபட்சத்தோடு நடந்துகொள்ளுதல்...
திமிர், விரக்தி, தற்பெருமை, நம்பிக்கையின்மை, சுயகௌரவம், கர்வம், நேர்மையின்மை, மனஅழுத்தம்
ஆகிய எதிர்மறை மனநிலையை வளர்த்துக் கொண்டவர்கள்....
சிறிதுகூட இன்பத்தைக் காணாமல் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்....
எதிர்மறைச் சிந்தனைகள் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு அவற்றிலேயே வாழ்கின்றார்கள்..
அதிலிருந்து மீண்டுவர முடியாமல் அங்கேயே தேங்கிவிடுகிறார்கள்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்வில் நீங்கள்
பிறப்பைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.
அது நடந்து முடிந்து விட்டது...
அதைப்போல்,
வாழ்வைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.
அது நடந்து கொண்டே இருக்கிறது....
அதேபோல்,
இறப்பைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.
ஏனெனில் அது தவிர்க்க முடியாதது...
அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பிறப்பைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.
அது நடந்து முடிந்து விட்டது...
அதைப்போல்,
வாழ்வைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.
அது நடந்து கொண்டே இருக்கிறது....
அதேபோல்,
இறப்பைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.
ஏனெனில் அது தவிர்க்க முடியாதது...
அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
குறைசொல்வதை/குறைகாண்பதை நிறுத்துங்கள்:
இருப்பதிலேயே மோசமான மனநிலை,
எப்பொழுதும் எதிலாவது குறைகண்டு கொண்டிருப்பது
அல்லது
எதைப்பற்றியாவது குறை சொல்வதாகும்....
அதற்கு மாறாக,
பிறரின் நல்ல குணங்களைக் கண்டறிந்து
பாராட்டும் முயற்சியில் ஈடுபடுங்கள்...
அது உங்களுக்கு
நேர்மறை மனநிலையை உருவாக்கும்...
இருப்பதிலேயே மோசமான மனநிலை,
எப்பொழுதும் எதிலாவது குறைகண்டு கொண்டிருப்பது
அல்லது
எதைப்பற்றியாவது குறை சொல்வதாகும்....
அதற்கு மாறாக,
பிறரின் நல்ல குணங்களைக் கண்டறிந்து
பாராட்டும் முயற்சியில் ஈடுபடுங்கள்...
அது உங்களுக்கு
நேர்மறை மனநிலையை உருவாக்கும்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பாவத்தை வெறுத்து ஒதுக்குங்கள்...
பாவிகள் மேல் அன்பு கொள்ளுங்கள்...
-மகாத்மா காந்தி......
பாவிகள் மேல் அன்பு கொள்ளுங்கள்...
-மகாத்மா காந்தி......
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உறுதியில் உழுதவன் வேர்வையிடாவிடில்
பூசைகள் ஏதுவும் இல்லை...
மனித தர்மங்கள் பொதுவாகட்டும்
மனுதர்மங்கள் உடையட்டும்.....
வானவில்லில் மட்டும் இனி
வர்ண பேதம் இருக்கட்டும்......
பூசைகள் ஏதுவும் இல்லை...
மனித தர்மங்கள் பொதுவாகட்டும்
மனுதர்மங்கள் உடையட்டும்.....
வானவில்லில் மட்டும் இனி
வர்ண பேதம் இருக்கட்டும்......
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மகிழ்வைத் தருவது................................நட்பு.
கேட்காமல் கொடுப்பது.......................கொடை.
பேச்சுக்கு அழகு தருவது.........................சத்தியம்.
தீமையில் முடிவடைவது...........................அகந்தை.
விலை மதிப்பிட முடியாதது.....காலத்தே செய்த உதவி.
நல்லவற்றையே கேட்காதவன்.......................செவிடன்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது..............நல்ல நடத்தை.
மரணத்தைக் காட்டிலும் கொடியது.....................வஞ்சகம்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன்.........................ஊமை.
அலட்சியம் செய்யப்பட வேண்டியவை..தீயோர்,பிறர் உடமை.
சத்தியமும் பொறுமையும் கொண்டவன்...உலகை வெல்பவன்.
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன்..............நண்பன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.....குருடன்.
-ஆதி சங்கரர்........
கேட்காமல் கொடுப்பது.......................கொடை.
பேச்சுக்கு அழகு தருவது.........................சத்தியம்.
தீமையில் முடிவடைவது...........................அகந்தை.
விலை மதிப்பிட முடியாதது.....காலத்தே செய்த உதவி.
நல்லவற்றையே கேட்காதவன்.......................செவிடன்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது..............நல்ல நடத்தை.
மரணத்தைக் காட்டிலும் கொடியது.....................வஞ்சகம்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன்.........................ஊமை.
அலட்சியம் செய்யப்பட வேண்டியவை..தீயோர்,பிறர் உடமை.
சத்தியமும் பொறுமையும் கொண்டவன்...உலகை வெல்பவன்.
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன்..............நண்பன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.....குருடன்.
-ஆதி சங்கரர்........
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 4 of 100 • 1, 2, 3, 4, 5 ... 52 ... 100
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» எனது முகநூலில் நான் ரசித்தவை
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» எனது முகநூலில் நான் ரசித்தவை
Page 4 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|