ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

+8
ஹர்ஷித்
அருண்
mbalasaravanan
யினியவன்
SajeevJino
Kuzhali
அசுரன்
சார்லஸ் mc
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by சார்லஸ் mc Mon Mar 25, 2013 7:03 am

First topic message reminder :

முன்னோட்டமாக:

கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபடத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக்கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இது தவறான புரிந்துகொள்ளுதல்.

நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:

[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாக பரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.

[2] கானாவூர் கலியாணத்தில் (யோவான் 2:4) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தையாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார். அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.

[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார். தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில்(God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.


[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே. அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.

[6] லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.

[7] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.

[8] யோவான் 14:13,14 "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.

[9] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.

[10] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்". இதற்குப்பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8ல் சொல்லப்பட்டுள்ளது.

மரியாளை வணங்குவது பாவம், அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.


மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.

நன்றி: http://tamilbibleqanda.blogspot.in


 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 154550 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 154550 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 154550 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 154550 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by SajeevJino Tue Mar 26, 2013 8:52 pm

கடவுள் யூதர்களுக்கு தன்னை எப்படி வணங்க வேண்டும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது 10 கட்டளைகளில் மிக அழுத்தமாக கூறியுள்ளார் ...மோசேவுக்கு பிறகு இந்த உலகத்தில் வாழ்ந்த மக்களை வழிநடத்த ( யூதர்களை ) வந்த மிக சிறந்த தீர்கதரிசியே இயேசு கிறிஸ்து ......

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றி அதன் வழி நடப்போரே கிறிஸ்தவர்கள் அதிலும் பல பிரிவாக பெந்தெகொஸ்தே ,ரோமன் கதோலிக் மேலும் பல அமைப்புகள் உள்ளன ..கிறிஸ்தவர்கள் பைபிளில் கூறப்பட்டுள்ள எல்லா வழிமுறைகளையும் பண்டிகைகளையும் கொண்டாடுவதும் வழிபடுவதும் இல்லை

ஆனால் யூதர்கள் மட்டுமே அதன் படி நடக்கின்றனர் ..


பைபிள் கூற்றின் படி மரியாளை வணங்குவதும் தீர்கதரிசிகளை வணங்குவதும் கூட முதல் கட்டளை படி தவறே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by தர்மா Wed Mar 27, 2013 2:40 pm

மாதா பிதா குரு தெய்வம். எனகென்னவோ மாதா ஏசுவுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே மாதா என நினைக்கிறது. நான் இந்துவாக இருந்தாலும் கூட குழந்தை இயேசுவை வைத்திருக்கும் பனிமய மாதாவின் கருணை உருவத்தை பார்த்தவுடன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வரும்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by ராஜா Wed Mar 27, 2013 3:07 pm

தர்மா wrote:மாதா பிதா குரு தெய்வம். எனகென்னவோ மாதா ஏசுவுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே மாதா என நினைக்கிறது. நான் இந்துவாக இருந்தாலும் கூட குழந்தை இயேசுவை வைத்திருக்கும் பனிமய மாதாவின் கருணை உருவத்தை பார்த்தவுடன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வரும்.
எனக்கும் மிகவும் பிடிக்கும் , எங்கள் வேளாங்கண்ணி மாதா திருவுருவத்தை பார்த்துகொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by தர்மா Wed Mar 27, 2013 3:39 pm

ஆமாம் தம்பி எனக்கு ஐந்து வயது இருக்கும்போது நாங்கள் பாம்பன் அருகில் உள்ள மண்டபம் காம்பில் வாழ்ந்து வந்தோம் அங்கு கடல் அருகே வீடு அப்பாவுக்கு மத்திய அரசு வேலை ஒரு முறை கடலில் விளயாடிகொண்டிருதோம் நான், என் அண்ணன் மற்றும் அக்கா. திடீர் என்று அலை போக்கில் நான் அடித்து செல்ல பட்டேன் அப்போது என் அக்கா வேளாங்கண்ணி மாத என் தம்பியை காப்பாற்று என்று அழுக மறு நிமிடம் ஒரு பலமான அலை என்னே கரையில் எறிந்தது. சிறு வயதனாலும் இனியும் அந்த மரண பயம் எனக்கு நாபகம் இருக்கிறது. பின்னர் நாங்கள் அழுதுகொண்டே வீடு வரும் வரை பாடிக்கொண்டு வந்த பாட்டு. கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by ராஜா Wed Mar 27, 2013 5:47 pm

தர்மா wrote:ஆமாம் தம்பி எனக்கு ஐந்து வயது இருக்கும்போது நாங்கள் பாம்பன் அருகில் உள்ள மண்டபம் காம்பில் வாழ்ந்து வந்தோம் அங்கு கடல் அருகே வீடு அப்பாவுக்கு மத்திய அரசு வேலை ஒரு முறை கடலில் விளயாடிகொண்டிருதோம் நான், என் அண்ணன் மற்றும் அக்கா. திடீர் என்று அலை போக்கில் நான் அடித்து செல்ல பட்டேன் அப்போது என் அக்கா வேளாங்கண்ணி மாத என் தம்பியை காப்பாற்று என்று அழுக மறு நிமிடம் ஒரு பலமான அலை என்னே கரையில் எறிந்தது. சிறு வயதனாலும் இனியும் அந்த மரண பயம் எனக்கு நாபகம் இருக்கிறது. பின்னர் நாங்கள் அழுதுகொண்டே வீடு வரும் வரை பாடிக்கொண்டு வந்த பாட்டு. கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
எங்கள் பகுதியிலும் இது போல பல சம்பவங்கள் சொல்லுவார்கள் அண்ணே. இந்துக்கள் கூட நிறைய பேர் இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து செல்வார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by ராஜு சரவணன் Wed Mar 27, 2013 7:18 pm

ராஜா wrote:
தர்மா wrote:ஆமாம் தம்பி எனக்கு ஐந்து வயது இருக்கும்போது நாங்கள் பாம்பன் அருகில் உள்ள மண்டபம் காம்பில் வாழ்ந்து வந்தோம் அங்கு கடல் அருகே வீடு அப்பாவுக்கு மத்திய அரசு வேலை ஒரு முறை கடலில் விளயாடிகொண்டிருதோம் நான், என் அண்ணன் மற்றும் அக்கா. திடீர் என்று அலை போக்கில் நான் அடித்து செல்ல பட்டேன் அப்போது என் அக்கா வேளாங்கண்ணி மாத என் தம்பியை காப்பாற்று என்று அழுக மறு நிமிடம் ஒரு பலமான அலை என்னே கரையில் எறிந்தது. சிறு வயதனாலும் இனியும் அந்த மரண பயம் எனக்கு நாபகம் இருக்கிறது. பின்னர் நாங்கள் அழுதுகொண்டே வீடு வரும் வரை பாடிக்கொண்டு வந்த பாட்டு. கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
எங்கள் பகுதியிலும் இது போல பல சம்பவங்கள் சொல்லுவார்கள் அண்ணே. இந்துக்கள் கூட நிறைய பேர் இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து செல்வார்கள்

சரியாக சொன்னிர்கள் ராஜா மற்றும் தர்மா

இந்துக்களில் வேளார் என்ற சமூகத்தினர் இன்றும் கிறிஸ்மஸ் நேரங்களில் தேவாலயம் சென்று மேரியை கும்பிட்டு வருவார்கள், ஏனெனில் வேளாங்கனியில் முதன்முதலில் மாதா தனது குழந்தையின் பசியை தீர்க்க ஒரு வேளார் சமுகத்தை சேர்ந்த சிறுவனின் முன் தோன்றி பால் வங்கி தனது குழந்தைக்கு கொடுத்ததாக வரலாறு. இது ஒரு சம்பிரதாயமாக காரைக்குடி பகுதிகளில் இன்றும் கடைபிடிகிறார்கள்.

நீங்களே மேரி சிலையை பார்த்தல் தெரியும்.

(சமுகத்தின் பெயரை குறிபிடுவதை தவிர்க்கமுடியவில்லை )
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by rajkumaremmanuel Thu Feb 09, 2023 11:41 pm

ஒரு பதிவை ஓரிடத்திற்கு மேல் பதிவு செய்ய வேண்டாம்.



.
rajkumaremmanuel
rajkumaremmanuel
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by rajkumaremmanuel Thu Feb 09, 2023 11:44 pm

ஒரு பதிவை ஓரிடத்திற்கு மேல் பதிவு செய்ய வேண்டாம்.
rajkumaremmanuel
rajkumaremmanuel
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023

Back to top Go down

 மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது? - Page 2 Empty Re: மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum