புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
http://tamil.webdunia.com/articles/1303/23/images/img1130323028_1_1.jpg
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாத ஆங்கில ஊடகங்கள் கடந்த 24 மணி நேரமாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஐந்தாக குறைத்து தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பது ஊடகங்களின் பிபியை எகிற வைத்துள்ளது.
1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். அனுமதியில்லாமல் துப்பாக்கிகள் வைத்திருந்தது இவர் மீதான குற்றச்சாற்று. 18 மாதங்கள் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் சஞ்சய் தத். தற்போது இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கழித்தால் மூன்றரை வருடங்கள்.
கடந்த இருபது வருடங்களாக சஞ்சய் தத் சிறந்த குடிமகனாக நடந்து வருகிறார், அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பாலிவுட் நட்சத்திரங்கள் ஒருமித்த குரலில் கூறி வருகிறார்கள். சஞ்சய் தத்தின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பிரபுதேவாவும் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சஞ்சய் தத் இந்த வழக்கில் மேல்முறையூடு செய்ய உள்ளார். கவர்னர் மனது வைத்தால் அவரின் தண்டனையை ரத்து செய்ய முடியும் என சட்ட ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். பாவப்பட்ட மீனவனாக இல்லாமல் பரிதாப்பபடும் பெரிய குடும்பத்தில் பிறந்தது சஞ்சய் தத்தின் அதிர்ஷ்டம்.
தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்டரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
வெப்துனியா
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாத ஆங்கில ஊடகங்கள் கடந்த 24 மணி நேரமாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஐந்தாக குறைத்து தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பது ஊடகங்களின் பிபியை எகிற வைத்துள்ளது.
1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். அனுமதியில்லாமல் துப்பாக்கிகள் வைத்திருந்தது இவர் மீதான குற்றச்சாற்று. 18 மாதங்கள் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் சஞ்சய் தத். தற்போது இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கழித்தால் மூன்றரை வருடங்கள்.
கடந்த இருபது வருடங்களாக சஞ்சய் தத் சிறந்த குடிமகனாக நடந்து வருகிறார், அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பாலிவுட் நட்சத்திரங்கள் ஒருமித்த குரலில் கூறி வருகிறார்கள். சஞ்சய் தத்தின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பிரபுதேவாவும் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சஞ்சய் தத் இந்த வழக்கில் மேல்முறையூடு செய்ய உள்ளார். கவர்னர் மனது வைத்தால் அவரின் தண்டனையை ரத்து செய்ய முடியும் என சட்ட ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். பாவப்பட்ட மீனவனாக இல்லாமல் பரிதாப்பபடும் பெரிய குடும்பத்தில் பிறந்தது சஞ்சய் தத்தின் அதிர்ஷ்டம்.
தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்டரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடுத்து கொல்(சல்)மான் கானுக்கு...
நம்ம நாடு
நம்ம நாடு
இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்டரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன நீங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லுவாங்கன்னு சின்னப் புள்ளத்தனமா எதிர்பார்த்துகிட்டு - இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே!!!ராஜா wrote:இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்டரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
என்ன சொல்லியும் ஒன்னும் ஆக போவதில்லை அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- rishikumarபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 24/03/2013
இதுக்கு ரஜினிவேற வாய்ஸ்...வருத்தபடுகிறாராம்....ஆயிரக்கணக்கான தமிழன்ஈழபோரில் இறந்தப்ப....வாய்ஸ் வரலை....தியானத்துல...சாரி...தூங்கிட்டு இருந்துருப்பாரூ...
rishikumar wrote:இதுக்கு ரஜினிவேற வாய்ஸ்...வருத்தபடுகிறாராம்....ஆயிரக்கணக்கான தமிழன்ஈழபோரில் இறந்தப்ப....வாய்ஸ் வரலை....தியானத்துல...சாரி...தூங்கிட்டு இருந்துருப்பாரூ...
அவரும் ஒரு வடநாட்டுக்காரர் தானே எப்படி குரல் விடுவர்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதான் தூங்கி குரல் விடாம குறட்டை விட்டுட்டாரோ?ராஜு சரவணன் wrote:அவரும் ஒரு வடநாட்டுக்காரர் தானே எப்படி குரல் விடுவர்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தமிழன் என்றாலே இவர்களுக்கு கிள்ளு கீரைன்னு நினைப்புராஜா wrote:இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்டரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அவர் என்ன தமிழரா இல்லையே நாம் தான் முட்டாள்கள் இன்னும் எதனை காலம் தான் ஏமாறப் போகிறோமோராஜு சரவணன் wrote:rishikumar wrote:இதுக்கு ரஜினிவேற வாய்ஸ்...வருத்தபடுகிறாராம்....ஆயிரக்கணக்கான தமிழன்ஈழபோரில் இறந்தப்ப....வாய்ஸ் வரலை....தியானத்துல...சாரி...தூங்கிட்டு இருந்துருப்பாரூ...
அவரும் ஒரு வடநாட்டுக்காரர் தானே எப்படி குரல் விடுவர்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|