புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
81 Posts - 64%
heezulia
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
225 Posts - 37%
mohamed nizamudeen
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல !


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Mar 24, 2013 6:34 pm

வணக்கம் !

கடந்த சில நாட்களில் ஈழ விடுதலைக்காக ஒரு பெண் உட்பட சில தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். பண்டார நாயக்க முதல் ராட்சச மிருகம் ராஜபக்சே வரை இலங்கையில் தமிழனை சிங்களவன் தொடர்ந்து அடித்தான், துன்புறுத்திக் கொன்றான். ஈழத் தமிழனே காட்டிக் கொடுத்தான். இது போததென்று தமிழனை அழிக்க தமிழகம் துணைபோனது. இந்தியா துணைபோனது. இதுவெல்லாம் போதாதென்று இப்போது உலக அரசியல் துணைபோகிறது.

இத்தனை பேரையும் சமாளித்து வெல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.

நீங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் அதை ஒட்டுச் செய்தியாக போடக்கூட ஊரில் ஒரு ஊடகம் இல்லை. நீ செய்யும் உயிர்த் தியாகத்திற்கு உலகில் ஒரு துளியேனும் மதிப்பில்லை. இத்தனை சொல்லியும் சாக வேண்டுமென்று எண்ணினால், வாடா தோழா வா, களத்தில் நின்று களமாடிச் சாவோம். தற்கொலை செய்துகொண்டு சாக தமிழன் என்றும் கோழையல்ல !

இனம் படும் வலி, இளம் ரத்தம், இவ்வளவு பெரிய போராட்டம், நினைத்திருந்தால் பொதுச் சொத்துக்களை எரித்திருக்கலாம், அலுவலகங்களை ஆயிரம் துண்டுகளாய் உடைத்திருக்கலாம், ஆனால் அகிம்சை வழியில் உலகை உலுக்கியது நம் மாணவர் போராட்டம். இங்கே கண்ணியம் காத்த எம் கட்டபொம்மன், கரிகாற் பெருவளத்தானின் பேரன்களுக்கு எனது வீர வணக்கம். இது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம். எழுதப்படும் வரலாறின் முதல் வரி !

போராட்டம் தொடரட்டும்...

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_24.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 7:09 pm

நல்ல அறிவுரை. போராடும் இளைஞர் பட்டாளம் புரிந்து நடந்து கொண்டால் இவர்களின் பின்னே மக்கள் அலை கடலென திரண்டு போராட தயார் ஆவார்கள் - அரசியல் வியாதிகள் பலி ஆவார்கள்.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 24, 2013 8:03 pm

சரியாய் சொன்னீர்கள் அகல், தமிழ் பத்திரிகைகள் ஒரு சிங்கள துறவி தமிழ் நாட்டில் அடி வங்கி விட்டார் என்று தனது வால் போஸ்டரில் முழு அளவில் அவரின் படத்தை போட்டு செய்தி போடும் போடும் அதே பத்திரிகைகள் நமது போராட்டங்களை பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அவர்களுக்கு வேண்டியது பேப்பர் சர்குலேசன், டிவிகளுக்கு வேண்டியது ப்ரோக்ராம் ரேட்டிங்.

இதுபோல் தீகுளித்து இறக்கும் போது ஒன்று மட்டும் தான் சொல்லவேண்டும் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் ஈழ பிரச்சனையில் இனிமேல் செய்ய ஒன்றும் இல்லை, நமது தமிழ் அரசியல் கட்சிகளும் எதுவும் செய்யாது, நமது இந்திய நம்மை பற்றி கண்டுகொள்வதில்லை, சர்வதேச நாடுகளும் , ஐநாவும் கண்டுகொள்வதில்லை என்ற விரக்தியில் ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.

உண்மையில் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியவர்கள் சிங்களர்களே தவிர நாம் இல்லை. நாம் ஏறத்தாழ எழு கோடி பேர் அவர்கள் வெறும் ஒன்றரை கோடி பேர். நாம் சாதிக்க பிறந்தவர்கள் அவர்கள் சாக பிறந்தவர்கள். இன்று சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது இருக்கட்டும், அதே சூழ்நிலை நம்மக்கு சாதகமாக வரும் காலம் வெகு தூரம் இல்லை. என்றைக்கும் அநீதி வென்றதாக சரித்திரம் இல்லை. இந்த தத்துவம் கூட தெரியாமல் குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்யும் சிங்களவன் ஒரு முட்டாள் என்று தெளிவாக சொல்லலாம்.

அமெரிக்க மென்மையான போக்கை கையாளுகிறது என்ற கருத்து இருந்தாலும், அந்த போக்கு இலங்கையை மெல்ல மெல்ல இருக்கும் ஒரு சூழ்ச்சியாக கூட எடுத்துகொள்ளலாம். ஏனெனில் இலங்கை சீன, இந்திய , ரஷ்ய மற்றும் ஜப்பான் அதரவு பெற்ற நாடு. ஆகையால் எடுத்த எடுப்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணையோ அல்லது பொருளாதார தடையோ செய்வது என்றால் அமெரிக்க தற்போதுள்ள சூழ்நிலையில் கடினம். எனவே அமெரிக்க ஒன்றும் செய்யவில்லையே என்று வருத்த பட்டு தற்கொலை செய்து கொள்ளாதிர்கள். நிச்சயம் எதாவது செய்யும் என்ற நம்பிக்கை வைப்போம்.

எனவே தற்கொலை செய்து கொள்ளாதிர்கள் ஈழம் மலர்வதை நீங்கள் பார்க்க வேண்டியாவது உயிர்ருடன் இருக்க வேண்டும். காலம் மாறும் அதுவரை நம் அறவழி போராட்டத்தை கைவிடாமல் உறுதியுடன் பயணிப்போம்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 24, 2013 8:12 pm

அகல் wrote:வணக்கம் !
நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.
வீரம் நிறைந்த தேவையான அறிவுரை. நன்றி



தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Tதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Hதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Iதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Rதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:42 pm

சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.
அருமையான வரி அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக