Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் திரையரங்கம் – ஈழம்
4 posters
Page 1 of 1
உலகின் திரையரங்கம் – ஈழம்
எல்லோருக்கும் இயற்கையாகவே
கொடுமைகளைப் பார்ப்பதில்
ஏதோ ஒரு விருப்பம் இருக்கத்தான் செய்கிறது.
தமிழனின் சதைப் பிளப்பில்
மீண்டும் பழமொழி உயிர் பெறுகிறது.
விலங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கலியுகத்தில் துப்பாக்கி முனையில்
பாடம் படிப்பார்கள் என நான் கனவு கண்டதுண்டு
மெய்யானது ஈழத்தில் துப்பாக்கி முனையில்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு சிங்களக் கல்வி
தமிழ் உணர்வாளர்கள் தலை
தலையணைக்குள் சிக்கிக் கொண்டது
தமிழ் மக்கள் தான்
வாழ வைத்த தெய்வங்கள்
சொல்லாத அரசியல்வாதிகளும்
திரைக்கலைஞர்களும் இங்கு முயல்கொம்பு
திரைப்படங்களில் தமிழர் மானம் காக்க
காலந்தோறும் எரிமலையாய்
இங்கே தளபதிகளும் நாயகன்களும்
பொங்கிக் கொண்டே புறப்படுகிறார்கள்
ஈழப்படங்களைக் கண்ட பின்னரும்
மூச்சு விடக் கூடத் தயங்குகிறார்கள்
தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க
பணமில்லாதவர்கள் கூட
உங்கள் திரைப்படக் கட்அவுட்டுகளுக்கு
பாலூற்ற மறந்ததில்லை.
உங்கள் உதட்டிலிருந்து வரும்
எச்சில் தெறிக்கும் வார்த்தைகளைக் கேட்டு
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட
தீவிர ரசிகர்கள் ஏராளம்.
உணர்வுடைய தமிழனுக்காக நீங்கள்
ஒரு வார்த்தைக் கூடவா சொல்லக்கூடாது.
உங்கள் நாக்குகள்
நாளைய எதிர்காலத்துக்காக
கட்டப்பட்டிருக்கலாம்
ஆனால் உங்களுக்காகவே வாழ்ந்தவர்கள்
நாதியற்றவர்களாக சாக்கடைத் தண்ணீரை
குடிநீராய்க் குடிப்பதைக் கண்டேனும்
கொஞ்சம் பேசுங்கள். நீங்கள் பேசினால் உலகமே கேட்கும்
ஏனெனில் நீங்கள் செருப்பணிய மறந்தாலும்
அது நாளை நடுப்பக்கச் செய்தியாகி விடும்
பன்னிரண்டு வயது தாண்டாத
பிஞ்சுக் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது
இரும்புச் சங்கிலியால்
கோலி குண்டுகள் விளையாடும் சிறுவர்களிடம்
துப்பாக்கிக் குண்டால் விளையாடுகிறது சிங்களம்.
உலகில் தயாரிக்கப்படும் அனைத்து ஆயுதங்களின்
பரிசோதனைக் கூடமானது தமிழனின் மார்பு
தமிழ்ப்பேசினால் சுடப்படுவோம் என்னும் அச்சம்
எல்லோர் மனதிலும் ஆழவே பதிந்துவிட்டது
பெயர்களும் மாறின பண்பாடுகளும் மாறின
ஆண் பெண் யாருடைய சட்டையிலும்
தமிழ் மொழி இல்லை
மீண்டும் உயிர்பெறுகிறது பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
கரை காண முடியாத தமிழனின் துயரை
கரைகளாகச் சுமந்த என் கவிதையை
கரை கடந்து எடுத்துச்சென்ற
ஈகரையே தமிழரின் மானம் காக்கப்படுமானால்
தமிழர் பக்கங்களில் ஈகரையின் புகழ்
அணில் கோடுகள் போல் அழியாமல்
நிலைத்திருக்கும் நாளை தலைமுறைக்கு
bavanvijayaraja- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011
Re: உலகின் திரையரங்கம் – ஈழம்
கவிதை
என்ன செய்ய ஈழத்தின் நிலையை அப்படி ஆக்கிவிட்டார்கள்
என்ன செய்ய ஈழத்தின் நிலையை அப்படி ஆக்கிவிட்டார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உலகின் திரையரங்கம் – ஈழம்
அருமையான வரிகள்பெயர்களும் மாறின பண்பாடுகளும் மாறின
ஆண் பெண் யாருடைய சட்டையிலும்
தமிழ் மொழி இல்லை
மீண்டும் உயிர்பெறுகிறது பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உலகின் திரையரங்கம் – ஈழம்
மனதை வருத்தும் வரிகள், கவிதை அருமை, விடியல் தெரிகிறது எம் மாணவ சமுதாயத்தினால்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Similar topics
» அபிராமி மாலில் எந்திர திரையரங்கம்:
» அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!
» ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!
» இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்
» நாட்டிலேயே பிரம்மாண்ட திரையுடன் சூலூர்பேட்டையில் எபிக் திரையரங்கம்- கியூப் நிறுவனம் அறிமுகம்
» அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!
» ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!
» இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்
» நாட்டிலேயே பிரம்மாண்ட திரையுடன் சூலூர்பேட்டையில் எபிக் திரையரங்கம்- கியூப் நிறுவனம் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|