புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
100 Posts - 48%
heezulia
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
28 Posts - 13%
mohamed nizamudeen
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
7 Posts - 3%
prajai
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
227 Posts - 52%
heezulia
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
18 Posts - 4%
prajai
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_m10இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறப்பு என்பது இ(ரு)றக்காது !


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 11:14 am

ராமு சோமு தாமு பரமு சிறுவயது முதல் உயிர் நண்பர்கள்!

பிழைப்பிற்காக சென்னை வந்து ஒரே இடத்தில் வேலை சேர்ந்து ஒரே வீட்டில் வசித்தனர்.

ராமு தினம் தொடர் புகையிலை பிடிப்பவன்...

சோமு தினம் தொடர் புகையிலை மற்றும் மது அருந்துபவன்...

தாமு தினம் தொடர்புகையிலை, மதுமற்றும்மாதுஅணுகுபவன்...

பரமுஇவைஎதுவும்அண்டாதவன்!

பரமுஎத்தனையோமுறைஎடுத்துக்கூறியும்மூன்று நண்பர்களும் அவரவர் பழக்கத்தில் மாற்றமில்லை.

அன்று பரமுவின் பிறந்தநாள் !

அனைவரும் பிறந்தநாள் விருந்து கேட்க பரமுவும் தட்ட இயலாமல் அவரவருக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்தான்.

தாமுவிடம்மட்டும்பணம்கொடுத்துவேண்டாவெறுப்பாகவீடுதிரும்பஎண்ணுகையில்

நன்கு பார்க்க பகட்டாககம்பீரமாக இருந்த நபர் ஒருவர் அவர்களிடம் வந்து* ஆதரவற்றோருக்கு* நலநிதிதிரட்டுவதாகவும்

அவர்களால் இயன்றதை கொடுத்துதவுமாரும் பணிய பரமு பண உதவி செய்ய முனைகையில் நண்பர்கள்தடுத்துஇது போன்ற ஆட்கள்

உழைக்காமல்இவ்வாறுபணம் பெற்று செழிப்பாக வாழ்கிறார்கள் என குறை கூறி வந்த நபரை துரத்தி அனுப்பினர்.

பிறகு, நண்பர்கள் மூவரும் தத்தம் விருப்பத்திற்கு உல்லாசமாக இருந்தனர்.

வீடு திரும்பிய பரமு எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

விவரம் அறிந்து நண்பர்கள்அனைவரும் தட்டுத் தடுமாறி மருத்துவமனை அடைந்து பரமுவின் நிலையைக் கண்டு கதறி அழுதனர்.

அந்தநேரத்தில் மருத்துவர், பரமுவிற்கு அரவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதற்கு மிக அறிய வகை ரத்தம் தேவைப்படுகிறது

எனக் கூற,

நண்பர்கள் தங்களது ரத்தத்தை அளிக்க முன்வருகிறார்கள் !

நண்பர்கள்ரத்தத்தை சோதித்துப் பார்க்கையில் மூவரது ரத்தமும் நிராகரிக்கப் படுகிறது. காரணம் கூறவும் மருத்துவர்கள் மறுக்கின்றனர் !

காரணம் புரியாமல் நண்பனின் உயிரைக் காக்கஇயலாமல்மூவரும் கண்கலங்கி நிற்கும்நேரத்தில்

பெரிய மருத்துவர் அவர்களை அழைப்பதாக தகவல் வர, மூவரும் அவர் அறைக்கு செல்கின்றனர்.

உள்ளே சென்ற அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போயினர். காரணம்,

பெரியமருத்துவர் வேறு யாரும் இல்லை ஆதரவற்றோருக்குஉதவி கேட்டு வந்து

இவர்களால் புறக்கணிக்கப் பட்ட பகட்டு ஆசாமி தான் அவர்!

குற்ற உணர்ச்சியில் பேச இயலாமல் மூவரும்மன்னிப்பு கேட்க விழையும்நேரத்தில்

பெரிய மருத்துவர் கைகளை அமர்த்தி நடந்ததை விடுங்கள் நடக்க வேண்டியதை பேசுவோம் எனகூற,

மூவரும் தலைகுனிந்து தங்கள் நண்பனின் நிலைமை என்ன என்றும் ஏன் தங்கள்ரத்தம் நிராகரிக்கப்பட்டது எனவும் வினவ,

பெரியமருத்துவர் ராமுவின் தோளைத் தொட்டு உங்கள் நண்பரின் நிலைமை கவலைக்கிடமாத்தான் உள்ளது ...

உங்கள்ரத்தம் புறக்கணிக்கப்பட்டக்காரணம் மூவரும் மது அருந்தி உள்ளீர்கள் ... தவிர,

ராமுவிற்கு புற்றுநோய் என்றும்

சோமுவிற்குஇதயநோய்என்றும்

தாமுவிற்கு எய்ட்ஸ் என்றும் சொல்ல

மூவரும்பேயறைந்தது போல் ஆனார்கள்.

அதே நேரத்தில் அவர்களுக்கு மூன்று பேருக்கும் எப்படி ஒரேநேரத்தில் நோய் உண்டாயிற்று எனகேட்க,

மூவரும்புகையிலை, மதுமற்றும் மாது தொட்டவர்களுக்கு எந்த நேரத்திலும்எந்த நோயும் வரலாம் என எடுத்துரைத்தார்.

இந்த நேரத்தில்மேலும் அதிர்ச்சி உண்டாகும்விதமாகபரமு இறக்கிறான்.

நண்பர்கள் தங்களுடைய நோய் பற்றியும் தங்களால்தங்கள்நண்பனின் உயிரைக்கூட காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்தும்

தங்களுக்குள்ளே புழுங்கி அழுதுஅழுதுஒரு முடிவுக்கு வந்தனர்.

இனி எவருக்கும் நாம் பிரயோஜனம்இல்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கடலில் விழுந்து தற்கொலைசெய்ய போகும்நேரத்தில்ஒருகைஅவர்களை தடுத்தது!

தடுத்தக் கைபெரிய மருத்துவருக்கு சொந்தமானது !

அவர்கள் மூவரையும் அழைத்துஒரு விடுதிக்குள் நுழைந்த மருத்துவர்

அவ்விடுதியில் வாழ்பவர்களின் நிலைமையை அம்மூவர்களையும் பார்க்கச் செய்தார்.

கை இழந்தோர், கால் இழந்தோர், கால்இழந்தோர், கண்கள்இழந்தோர், புற்றுநோயாளி, இதயநோயாளி, ஆதரவற்றோர் முதியோர்

என எண்ணற்றோர் அங்கிருந்தோர் தங்கள் குறைகளை மறந்து நாளைய நாளை எவ்வித எதிர்பார்ப்புமின்றி

இன்றைய பொழுதைதங்களுக்குள் உதவி செய்து பிறரை மகிழ்விப்பதொடு தாங்களும் மகிழ்வதை மூவரையும் காண செய்கிறார் !

பிறகு, இழந்ததையும் நேர்ந்ததையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதீர்கள் ...

இருக்கும்வரைஇறக்கும்வரை இருப்பவர்க்கு இயன்ற வரை உதவிட முயலுங்கள் ...

இறப்பு என்பது இறக்காது அது தானே ஏற்படும் வரை தமக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதே சிறப்புஎன அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தார்

நண்பர்கள்மூவரும்முடிவுசெய்தனர் ... இறக்கும் முன் பிறருக்கு உதவிட்டு வாழ்வு சிறக்கட்டும் என்று உறுதி பூண்டனர் !


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 11:25 am

இருக்கும்வரைஇறக்கும்வரை இருப்பவர்க்கு இயன்ற வரை உதவிட முயலுங்கள் ...

இறப்பு என்பது இறக்காது அது தானே ஏற்படும் வரை தமக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதே சிறப்புஎன அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தார்

நண்பர்கள்மூவரும்முடிவுசெய்தனர் ... இறக்கும் முன் பிறருக்கு உதவிட்டு வாழ்வு சிறக்கட்டும் என்று உறுதி பூண்டனர் !


முழுவதும் படித்தேன் இறக்கும் முன் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை கதை சிறப்பாக எடுத்து கூறியுள்ளது

பிறர் சந்தோசமே நமது சந்தோசம் என்று நினையுங்கள் வாழ்க்கை பிரகாசமாக வாழ முடியும்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




இறப்பு என்பது இ(ரு)றக்காது ! Mஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Uஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Tஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Hஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Uஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Mஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Oஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Hஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Aஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Mஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! Eஇறப்பு என்பது இ(ரு)றக்காது ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக