புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாருக்குப் பாதுகாப்பு?
Page 1 of 1 •
திருத்தப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவு, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கு அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், சட்டம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்க வழியில்லை. ஆனால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் நேரமும், முறையும்தான், இந்தச் சட்டம் எந்த அளவுக்கு வெற்றி அளிக்கும் என்கிற கேள்வியை எழுப்புகிறது.
உணவுப் பாதுகாப்புப் பற்றி பேசுவதற்கு முன்னால், இன்றைய உண்மை நிலவரத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு தானியத்தைப் பொருத்தவரை ஒரு விசித்திரமான சூழல் இந்தியாவில் நிலவுகிறது. அரசின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. வரவிருக்கும் நிதியாண்டில் அரிசி மற்றும் கோதுமையின் இருப்பு 60 மில்லியன் டன்களைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு இருப்பைவிட மூன்று மடங்கு அதிகம்.
நிலைமை இப்படி இருக்க, வெளிச் சந்தையிலாகட்டும், உணவு தானியங்களின் விலை அளவுக்கதிமாகத் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதங்களில் இருந்ததைவிட, அரிசியின் விலை 30 முதல் 40 விழுக்காடுகள் அதிகரித்திருக்கிறது.
ஒருபுறம், தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும்போது, இன்னொரு புறம் காரணமே இல்லாமல் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றால், அரசு உடனடியாகத் தலையிட்டுச் சந்தையில் தானிய வரத்தை அதிகரிக்க வேண்டாமா? தேவைக்கும் அதிகமான வரத்து இருந்தால், அதிகரிக்கும் விலையுயர்வு பொங்கி வரும் பாலில் தண்ணீர் ஊற்றியதுபோல சத்தம் போடாமல் குறைந்துவிடுமே. இது தெரிந்தும் அரசு, தானியங்களின் விலையுயர்வைப் பற்றிய கவலையே இல்லாமல் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
ஒருபுறம், உணவுப் பாதுகாப்புப் பற்றிப் பேசும் அரசு, பதுக்கலையும் திட்டமிட்ட விலையுயர்வையும் கட்டுப்படுத்துவதில் முயற்சி எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, திட்டமிட்டு முறையாக தானிய சேமிப்பை நிர்வாகம் செய்யவும் தவறுகிறது. இதற்குப் பின்னால், மக்களின் நலனை விடவும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அரசுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகப்பெரிய தனியார் உணவு தானிய வியாபார நிறுவனங்களின் நலன் காணப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.
திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டம், பழைய சட்டத்திலிருந்து எந்தெந்த வகைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று கேட்கலாம். முந்தைய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 7 கிலோ அரிசி அல்லது கோதுமை மானிய விலையில் அளிப்பது என்பதாக இருந்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் என்கிற வரைமுறைக்குள், உறுதியான சுவர்களுடன் கூடிய ஓடு அல்லது கான்க்ரீட் தளம் அமைந்த வீடு இல்லாத, கழிப்பறை இல்லாத வீடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர்.
இப்போது, வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே என்கிற பாகுபாடு இல்லாமல், மானிய விலையில் தானியம் பெறுவோரின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், டிராக்டர் வைத்திருக்கும், நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பெரிய பண்ணைகள் வைத்திருக்கும் விவசாயிகள் ஆகியோர் தவிர, ஏனைய அனைவருக்கும் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.
புதிய சட்டப்படி, ஊரகப் பகுதிகளில் நான்கில் மூன்று பகுதியினரும், நகர்ப்புறங்களில் ஏறத்தாழ சரிபாதியினரும் மானிய விலையில் உணவு தானியம் பெறும் தகுதி பெறுகிறார்கள். முன்பு ஒரு நபருக்கு மாதம் 7 கிலோ தானியம் என்று இருந்தது, இப்போது மாதம் 5 கிலோ என்று குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய், அரிசி 3 ரூபாய் என்று மானிய விலையில் தானியங்கள் பொது விநியோகத்தின் மூலம் வழங்கப்பட இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
பொது விநியோக அமைப்பு நாடு தழுவிய அளவில் உருவாக்கப்பட்டு, அவை முறையாகச் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளாகியும், இந்தியாவின் பல மாநிலங்களில் இன்னும் பொது விநியோகம் முறையாகச் செயல்படுவதுகூடக் கிடையாது. வட மாநிலங்கள் பலவற்றில், நகர்ப்புறங்களில் மட்டும்தான் ரேஷன் கடைகள் இருக்கின்றன.
அதுமட்டுமல்ல. அப்படியே பொது விநியோகம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தென் மாநிலங்களிலும்கூட, முறைகேடுகளின் ஊற்றுக் கண்களாகத்தான் அவை செயல்படுகின்றன. அரசு ஊழியர்களே பொது விநியோகத்திற்கு வரும் தானியங்களைத் தனியாருக்கு வழங்கி, அவர்கள் கொள்ளை லாபமடைய வழிகோலும் நடைமுறைகள் தொடர்கின்றன.
அகில இந்திய அளவில், பொது விநியோகத் துறை, ஊழலும், முறைகேடுகளும் அகற்றப்பட்டு, ஒரு மணி தானியம் விரயமானாலும், தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஊழியர் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்படாவிட்டால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவதால் எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நிரம்பி வழியும் அரசு தானியக் கிடங்குகளில் உள்ள தானியங்கள், பொய்க் கணக்குக் காட்டப்பட்டு, குறைந்த விலையில் தனியாருக்குத் திருப்பி விடப்படுவதும், அவர்கள் மூன்று ரூபாய் அரிசியை முப்பது ரூபாய்க்கு விற்றுக் கொழிப்பதும்தான் நடக்கும்.
சட்டமெல்லாம் சரி, திட்டமிடல் சரியில்லையே!
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல விழிப்புணர்வு பதிவு அண்ணா பகிர்வுக்கு நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|