புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
81 Posts - 68%
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
18 Posts - 3%
prajai
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கு உரிய கடவுள் முருகனே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 02, 2013 10:38 pm

ஒருமுறை, சகல கலைகளிலும் வல்லவர் யார் என்று தேவர் முநிவர்களுக்குள் ஒரு கேள்வி நிகழ்ந்தது. யாவரும் ஒளவைப்பிராட்டியாரே சகல கலைகளிலும் வல்லவர் எனத் தீர்மானித்து, அறிவுத் தாம்பூலத்தை ஒளவையாரிடம் அளிக்க, ஒளவையார் எனக்கு இதை வாங்கும் தகுதியில்லை, ஐந்திர வியாகரணம் இயற்றியுள்ள இந்திரனே இதற்கு தகுதியுடையவன் என்றார்.

இந்திரனை அவர்கள் அணுகிய போது, இந்திரன் தமிழ்முனிவரான அகத்திய முநிவரே இத்தாம்பூலத்தைப் பெறுவதற்கு உரியவர் என்றான்.

யாவரும் அகத்தியரை அண்டிய பொழுது அம்முனிவர் கலைமகளே இப்பரிசைப் பெறுவதற்கு உரியவள் என்றார்.

அவர்கள் கலைமகளை அணுகக், கலைமகள் நான் கற்றது கைம்மண் அளவு, நான் கல்லாதது எஞ்சி நிற்பது உலகளவு, இப்பரிசுக்கு நான் சற்றும் தகுதியில்லாதவள் – தேவி – ராச ராசேசுவரி – வாகீசுவரியாம் உமாதேவியே இப்பரிசை வாங்கிவதற்கு யோக்யதை உடையவள்; அங்கு செல்லுங்கள் என, அவர்கள் அங்ஙனமே சென்று தேவியை வணங்கி தாம்பூலத்தை நீட்டத் தேவி, “என் புதல்வன் முத்துக்குமரன் ஒருவனே சகலகலாவல்லவன். இந்தப் பெருமை அவனுக்கே உரியது. அவனிடம் செல்லுங்கள்” எனப் பணித்தாள்.

தேவர்களும்முநிவர்களும் கந்தபுரம் சென்று முருகவேளைத் தரிசித்து வணங்கி விசயங்களை விண்ணப்பித்துத் தாம்பூலத்தை அளிக்க, எம்பெருமான் புன்னகை பூத்து, “இந்த வரிசையை ஏற்றுக் கொள்வோம்” எனக்கூறி அந்த வித்யா தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சரித்திரம்.

இச்சரித்திரத்தைக்
“கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட புலவோனே”

என்ற திருப்புகழ் பாட்டு விளக்குகிறது.

கல்லசல மங்கை = பார்வதி, எல்லையில் = வரைக்கும், விரிந்த = மேலே சென்ற (விவாதத்தில்), “கல்விக்கரை கண்ட புலவோன்” என்னும் பெரும்பட்டம் வாய்க்கப்பட்ட புலவோனே” எனக்கூறி அருணகிரியார் முருகனைப் புகழ்ந்தார். இதனால் சகலகலா வல்லப மூர்த்தி’ என முருகவேளுக்கு ஒரு பெயர் வந்தது.

(அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் – வ.சு செங்கல்வராயப்பிள்ளை எழுதிய புத்தகத்தில் இருந்து)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக