புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_lcapஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_voting_barஎது நிம்மதி தரும் சந்தோஷம்?     I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நிம்மதி தரும் சந்தோஷம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:28 am



நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா



எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:29 am



மனத்திற்கு - எது சுமை ?

நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா




எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:30 am



மனத்திற்கு - பயம்


நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா




எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:31 am



மனத்திற்கு - நன்றி !!



அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒன்றுகூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவிலிருந்து, உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா ? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடகளில் முக்கியமானது 'நன்றியோடு இருக்கக் கற்றுக்கொள் என்பதுதான். 'நமஹா' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் 'போற்றி' என்றாலும், இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் ! இப்பொழுதெல்லாம் நாம் கூறும் நன்றி, உள்ளத்தில் இருந்து இல்லாமல் வெறும் உதட்டிருந்து வருகிறது.

ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், 'பயணிகளே.. பயப்படாதீர்கள், விமானத்தில் சிறிய கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்' என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுபாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது 'அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும், விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறிவிடப் போகிறது. 'எனினும் எங்கள் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி' என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிடார். நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி, பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன 'நன்றி' மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது !

- ஸ்வாமி சின்மயானந்தா



எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 24, 2013 1:13 pm

ஆரோக்கியமான பதிவு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக