ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

5 posters

Go down

சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Empty சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 2:24 pm

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் வெள்ளிமலைப்பட்டி ரோடு வரை பஸ் செல்லும். பிறகு மூன்று கி.மீ., தூரம் குண்டும் குழியுமான சாலையை கடக்க வேண்டும். விவசாயத்தைத் தவிர வேறு எதையும் அறியாத மக்கள். நெல், கரும்பு, வாழை, துவரை விளைகிறது. ஊருக்குள் சென்றால் ஆங்காங்கு சிறு குடிசைகள்...இதுதான் சிற்றருவிப்பட்டி.

21ம் நூற்றாண்டிலும் இரவில் நிலவொளியை மட்டும் நம்பி வாழ்கின்றனர். அமாவாசை இரவில் அதுவும் இருக்காது. நபார்டு வங்கியின் நீர்வடித் திட்டத்தின் கீழ், மலையில் இருந்து வீணாகும் தண்ணீரை ஆங்காங்கு தேக்கி வைக்க, தேர்வான இக்கிராமம், தற்போது சோலார் கிராமமாகியுள்ளது. மொத்தம் 25 குடும்பங்கள், 16 வீடுகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சோலாரின் பயனை விளக்க நான்கு மாதங்கள் ஆகின. வங்கி உதவிப் பொதுமேலாளர் சங்கர் நாராயணனின் முயற்சியால், இங்குள்ள எட்டு வீடுகளில் இரவில் வீட்டுக்குள் வெளிச்சத்தை பார்க்கின்றனர். நபார்டு வங்கி மூலம் மத்திய அரசின் நேரு "சோலார் மிஷன்' மானியம் 40 சதவீதம் தரப்படுகிறது.

வெளிச்சத்தைக் கண்டு வியக்கும் மக்களின் வெள்ளந்தியான வார்த்தைகள் இதோ...

அய்யாவு: ஒரு வீட்டுக்கு "சோலார் லைட்' அமைக்க 28 ஆயிரம், வங்கிக் கணக்கு துவங்க, மற்ற செலவு சேர்த்து 30ஆயிரம் ரூபாய். எங்களிடம் 10 சதவீத பங்களிப்பு கேட்டாங்க. 40 சதவீதம் நபார்டு மானியம். மீதி 50 சதவீதத் தொகையை, அ.வல்லாளப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனா தந்துச்சு. தினமும் விளக்குக்கு பத்து ரூபா செலவு பண்ணோம். அந்தக் காசை சேர்த்து வச்சு, மாதம் 350 ரூபாய் கடன் அடைக்கிறோம்.

மீனாட்சி: என் மகனுக்கு 15 வயசாச்சு. நடக்க மாட்டான். அவன வச்சுகிட்டு ராத்திரி ரொம்ப கஷ்டப்பட்டேன். இருட்டுல என்ன இருக்குனே தெரியாது. வெளியில் நாலு கட்டைய வச்சு எரிச்சு, சோறாக்குவோம். அந்த வெளிச்சத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துருப்போம். விளக்குக்கு மண்ணெண்ணெய் ஊத்தி கட்டுப்படியாகாது. இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிடுறோம். சோலார் கருவி மூலமா, வீட்ல ரெண்டு "லைட்', வாசல்ல ஒரு "லைட்', ஒரு "பேன்' சுத்துது. ரொம்ப மழை, புயலடிச்சா... வெயில் குறைஞ்சுரும். அந்தநேரம் ஒரு "லைட்' மட்டும் போட்டுக்குவோம்.

ராஜலட்சுமி (எட்டாம் வகுப்பு): மேலூர் ஸ்கூல்ல தங்கி படிக்கிறேன். லீவு நாள்ல வீட்டுக்கு வந்தா... "லைட்டே' இருக்காது. "சோலார் லைட்' போட்டதுக்குப்புறம் என் நண்பர்களிடம், "ஐ... எங்க வீட்லயும் "லைட்' வந்துருச்சு'னு பெருமையா சொன்னேன். "ஷெல்கோ' சோலார் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. மீத எட்டு வீடுகளுக்கும் விரைவில் "சோலார்' மூலம் வெளிச்சம் கிடைக்க போகிறது. மதுரையில் "சோலார் கிராமம்' என்ற பெருமை, சிற்றருவிப்பட்டிக்கு கிடைத்துள்ளது.
நன்றி:தினமலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Empty Re: சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

Post by யினியவன் Sat Mar 23, 2013 2:32 pm

சூப்பருங்க

அரசு தரும்ன்னு காத்திருந்தா இருண்டு போகும்ன்னு தெரிந்து
விழித்தெழுந்த கிராம மக்களுக்கு வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Empty Re: சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

Post by Muthumohamed Sat Mar 23, 2013 2:55 pm

தன கையே தனக்கு உதவி என்பதை உணர்ந்த மக்கள் வாழ்க



சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Mசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Uசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Tசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Hசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Uசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Mசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Oசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Hசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Aசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Mசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Eசோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Empty Re: சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

Post by ராஜா Sat Mar 23, 2013 3:00 pm

சூப்பருங்க அரசை நம்பி இருக்காமல் சொந்த முயற்சியில் வெற்றிகண்ட சிற்றருவிப்பட்டி கிராம மக்களை மற்றவர்களும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Empty Re: சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

Post by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2013 10:46 pm

எம். பாலசரவணனின் இடுகை சரியான நேரத்தில் வந்துள்ளது ! மக்களின் கருத்து இதுவே ! ஏன் சூரிய மின்சாரம் வரவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்- இல்லை இல்லை கொதிக்கிறார்கள் !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி' Empty Re: சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum