புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
53 Posts - 42%
heezulia
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
304 Posts - 50%
heezulia
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
21 Posts - 3%
prajai
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
2 Posts - 0%
Barushree
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_m10பேராசையால் உயிரிழந்த கொக்கு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசையால் உயிரிழந்த கொக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 11:30 pm

ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.

வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.

அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.

ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.

மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை.

அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட ஒருநண்டு அதன் அருகே வந்து, "ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம்போல மீன்களைப் பிடித்துத் தின்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர்களே, என்ன சமாச்சாரம்" என விசாரித்தது.

கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, "நண்டுக் குழந்தாய், எனக்கோ வயதாகி விட்டது. இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வர இருக்கிறதே" என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.

"கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகிறது என்று கூறுங்கள்" என்று நண்டு திகிலுடன் கேட்டது.

இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.

இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்;து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயிரும் பறி போய்விடப் போகிறதே என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று போலிக் கண்ணீர் வடித்தது கொக்கு.

கொக்கு சொன்ன தகவல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல்லாம் எட்டிவிட்டன.

அவையெல்லாம் திரண்டு கொக்கு இருக்குமிடம் வந்தன.

கொக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற பேராபத்திலிருந்து தப்பிக் பிழைக்க வழியொன்றுமே இல்லையா? என அவை பரிதாபமாக கொக்குவிடம் கேட்டன.

"என் மீது உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். தொலைதூரத்தில் ஒரு காட்டின் நடுவே பெரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்லை காட்டுக்குள் இருப்பதால் செம்படவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என் யோசனையை நீங்களெல்லாம் கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை என் முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்" என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.

எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.

கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.

மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.

கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.

ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.

கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நண்டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது.

கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென்றதும், நண்டு கொக்கை நோக்கி, "நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டது.

நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, "அதுதான் குளம்" என்று ஏளனமாகக் கூறிற்று.

மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.

மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காகவே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.

நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இயலவில்லை.

நண்டு அதன் கழுத்தைத் தனது கொடுக்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.

கெடுவான் கேடு நினைப்பான்.



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 05, 2010 11:53 pm

அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 1:21 am

Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

சுட்டுடலாமே... பேராசையால் உயிரிழந்த கொக்கு 128872

நல்லா வந்தாங்கைய்யா... சுடறதுக்கு.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:15 am

Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 2:19 am

கொக்கை சுட்டாலும் சரி ... மீனைச்சுட்டாலும் சரி....

நான் அசைவம் தான்...

- கையில் கடாய் உடன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:21 am

கலை wrote:கொக்கை சுட்டாலும் சரி ... மீனைச்சுட்டாலும் சரி....

நான் அசைவம் தான்...

- கையில் கடாய் உடன்

மீன் முள்ளு மட்டும்தான் கிடைக்கும்...! பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_lol



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 2:24 am

சிவா wrote:
Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?
ஹலோ...ரெண்டையும் சேர்த்து சுட்டாத்தான் கதை முழுசா கெடைக்கும்.. படக்கதை வேண்டுமாம்.. ஒரு சிறுவர் இதழுக்கு...
பேராசையால் உயிரிழந்த கொக்கு 440806 பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_rr தொல்லை தாங்க முடியல...



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:26 am

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?
ஹலோ...ரெண்டையும் சேர்த்து சுட்டாத்தான் கதை முழுசா கெடைக்கும்.. படக்கதை வேண்டுமாம்.. ஒரு சிறுவர் இதழுக்கு...
பேராசையால் உயிரிழந்த கொக்கு 440806 பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_rr தொல்லை தாங்க முடியல...

சிறுவர் இதழுக்கு பொருத்தமான கதைதான்!



பேராசையால் உயிரிழந்த கொக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 2:50 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அருமையான நீதிக் கதை...சுட்டுடலாமா? நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 678642 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550

கொக்கை சுடனுமா, மீனைச் சுடனுமா?
ஹலோ...ரெண்டையும் சேர்த்து சுட்டாத்தான் கதை முழுசா கெடைக்கும்.. படக்கதை வேண்டுமாம்.. ஒரு சிறுவர் இதழுக்கு...
பேராசையால் உயிரிழந்த கொக்கு 440806 பேராசையால் உயிரிழந்த கொக்கு Icon_rr தொல்லை தாங்க முடியல...

சிறுவர் இதழுக்கு பொருத்தமான கதைதான்!
படக்கதை என்றால் இன்னும் உறுப்பினர்கள் அதிகம் வேண்டும் சிவா. இங்கு கொக்கு, மீன், ந்ண்டு மூன்றுதானே உள்ளன. அதுதான் பார்க்கிறேன். சரி எதாவது பிலடப் கொடுக்க வேண்டியதுதான்.. நன்றி சிவா.. பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550 பேராசையால் உயிரிழந்த கொக்கு 154550



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 2:51 am

கலை wrote:கொக்கை சுட்டாலும் சரி ... மீனைச்சுட்டாலும் சரி....

நான் அசைவம் தான்...

- கையில் கடாய் உடன்
அதுதான் எங்களுக்கு நல்லா தெரியுமே...



பேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Tபேராசையால் உயிரிழந்த கொக்கு Hபேராசையால் உயிரிழந்த கொக்கு Iபேராசையால் உயிரிழந்த கொக்கு Rபேராசையால் உயிரிழந்த கொக்கு Aபேராசையால் உயிரிழந்த கொக்கு Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக