புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்னகை வெளிச்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
புன்னகை வெளிச்சம் !
நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .செல் 9080588820.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மைவிழி பதிப்பகம் 3/4, காஜாமலை காலனி ,திருச்சி .620020.
விலை ரூபாய் 30.
திருச்சியில் வாழ்ந்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தமிழகஅரசு தணிக்கையாளராகப் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருபவர் .ஹைக்கூ திருவிழாவை மிகச் சிறப்பாக திருச்சியில் நடத்தியவர் .தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .நெத்திச்சுட்டி என்ற முதல் நூல் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இரண்டாவது நூல் இது .திரு கி .நடராசன் அவர்களின் அணிந்துரை மிக நன்று ."வாழ்க்கை விளையாட்டைப் பாதியில் நிறுத்திக் கொண்ட என் அன்புச் சகோதரன் இளவழகனுக்கு காணிக்கை "என்று வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தணிக்கையாளர் என்பதால் விலைவாசி ஏறும் காரணத்தை அறிந்து ஹைக்கூ வடித்துள்ளார் .
இலவசங்கள் தொடர்வதால்
ஏறுகிறது
விலைவாசி !
.அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு வீடு தேடி வருவார்கள் .வென்றதும் காணமல் போய் விடுவார்கள் .அரசியல்வாதிகளின் நடப்பை ஹைக்கூவாக்கி உள்ளார் .
தலை காட்டாத வேட்பாளரை
மவுனமாகத் திட்டினார்கள்
"முண்டம் " என்று !
ஜோதிடர் கூண்டுக் கதவை திறந்து கிளியை வெளியில் விட்டபோதும் .கிளி நெல்லைத் தின்றுவிட்டு பறக்க முயற்சி செய்யாமல் திரும்பவும் கூண்டுக்குள் சென்று விடும் நிலையை காட்சிப் படுத்தி உள்ளார் .
விரும்பவில்லை விடுதலை
நெல்லுக்கு அடிமை
கூண்டுக்கிளி !
கிளி போல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை குறியீடாக உணர்த்தி உள்ள்ளார் .
வாக்களிக்க லஞ்சம் தருகிறார்கள் .மக்களும் சந்தோசமாக வாங்கிக் கொள்கிறார்கள் .வென்றவர்களும் அய்ந்து வருடங்களில் சின்ன மீனைப் போட்டு திமிங்கிலத்தை பிடிப்பதைப் போல கோடி கோடியாக சுருட்டி விடுகின்றனர் .இதனையும் குறியீடாக உணர்த்தும் ஹைக்கூ .படைப்பாளி நினைக்காததையும் வாசகனை நினைக்க வைப்பது சிறந்த ஹைக்கூ .
மஞ்சள் பூசியதால்
மகிழ்ந்தது ஆடு
பலியாகப் போவதை அறியாமல் !
இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பகல் கொள்ளை நடக்கும் இடமாகி விட்டது .பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க மிகச் சிரமப் படுகின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ .
மகன் புத்தகம் சுமபதற்காகத்
தந்தை சுமக்கிறார்
பெருங்கடன் !
அன்று அறங்காவலர்கள் சொந்தப் பணத்தை கோவிலுக்கு செலவளித்தார்கள் .ஆனால் இன்று அறங்காவலர்கள் சிலர் கோயில் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் .அந்த அவலத்தை தணிக்கையாளர் என்பதால் உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .
அறங்காவலர் வீடு
அலங்கரித்தன
கோவில் மரங்கள் !
இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி பாடாத கவிஞன் கவிஞன் இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் ஹைக்கூ எழுதி உள்ளார் .
வேறு நாடு போகலாமா ?
புத்தன் கலக்கம்
இலங்கை !
ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன புத்தரை வணங்கிக் கொண்டு பேராசை பிடித்து அலைந்து தமிழர்களை அழிந்து மகிழ்ந்த சிங்களர்கள் புத்தரை வணங்கும் தகுதி இழந்து விட்டனர் .
சிந்திக்க வைக்கும் நல்ல ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .செல் 9080588820.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மைவிழி பதிப்பகம் 3/4, காஜாமலை காலனி ,திருச்சி .620020.
விலை ரூபாய் 30.
திருச்சியில் வாழ்ந்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தமிழகஅரசு தணிக்கையாளராகப் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருபவர் .ஹைக்கூ திருவிழாவை மிகச் சிறப்பாக திருச்சியில் நடத்தியவர் .தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .நெத்திச்சுட்டி என்ற முதல் நூல் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இரண்டாவது நூல் இது .திரு கி .நடராசன் அவர்களின் அணிந்துரை மிக நன்று ."வாழ்க்கை விளையாட்டைப் பாதியில் நிறுத்திக் கொண்ட என் அன்புச் சகோதரன் இளவழகனுக்கு காணிக்கை "என்று வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தணிக்கையாளர் என்பதால் விலைவாசி ஏறும் காரணத்தை அறிந்து ஹைக்கூ வடித்துள்ளார் .
இலவசங்கள் தொடர்வதால்
ஏறுகிறது
விலைவாசி !
.அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு வீடு தேடி வருவார்கள் .வென்றதும் காணமல் போய் விடுவார்கள் .அரசியல்வாதிகளின் நடப்பை ஹைக்கூவாக்கி உள்ளார் .
தலை காட்டாத வேட்பாளரை
மவுனமாகத் திட்டினார்கள்
"முண்டம் " என்று !
ஜோதிடர் கூண்டுக் கதவை திறந்து கிளியை வெளியில் விட்டபோதும் .கிளி நெல்லைத் தின்றுவிட்டு பறக்க முயற்சி செய்யாமல் திரும்பவும் கூண்டுக்குள் சென்று விடும் நிலையை காட்சிப் படுத்தி உள்ளார் .
விரும்பவில்லை விடுதலை
நெல்லுக்கு அடிமை
கூண்டுக்கிளி !
கிளி போல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை குறியீடாக உணர்த்தி உள்ள்ளார் .
வாக்களிக்க லஞ்சம் தருகிறார்கள் .மக்களும் சந்தோசமாக வாங்கிக் கொள்கிறார்கள் .வென்றவர்களும் அய்ந்து வருடங்களில் சின்ன மீனைப் போட்டு திமிங்கிலத்தை பிடிப்பதைப் போல கோடி கோடியாக சுருட்டி விடுகின்றனர் .இதனையும் குறியீடாக உணர்த்தும் ஹைக்கூ .படைப்பாளி நினைக்காததையும் வாசகனை நினைக்க வைப்பது சிறந்த ஹைக்கூ .
மஞ்சள் பூசியதால்
மகிழ்ந்தது ஆடு
பலியாகப் போவதை அறியாமல் !
இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பகல் கொள்ளை நடக்கும் இடமாகி விட்டது .பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க மிகச் சிரமப் படுகின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ .
மகன் புத்தகம் சுமபதற்காகத்
தந்தை சுமக்கிறார்
பெருங்கடன் !
அன்று அறங்காவலர்கள் சொந்தப் பணத்தை கோவிலுக்கு செலவளித்தார்கள் .ஆனால் இன்று அறங்காவலர்கள் சிலர் கோயில் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் .அந்த அவலத்தை தணிக்கையாளர் என்பதால் உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .
அறங்காவலர் வீடு
அலங்கரித்தன
கோவில் மரங்கள் !
இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி பாடாத கவிஞன் கவிஞன் இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் ஹைக்கூ எழுதி உள்ளார் .
வேறு நாடு போகலாமா ?
புத்தன் கலக்கம்
இலங்கை !
ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன புத்தரை வணங்கிக் கொண்டு பேராசை பிடித்து அலைந்து தமிழர்களை அழிந்து மகிழ்ந்த சிங்களர்கள் புத்தரை வணங்கும் தகுதி இழந்து விட்டனர் .
சிந்திக்க வைக்கும் நல்ல ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .
Similar topics
» பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|