புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
63 Posts - 56%
heezulia
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
58 Posts - 56%
heezulia
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் மரணம் வரும்..!!


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 20, 2009 5:09 pm

உங்களுக்கும் மரணம் வரும்...........

நம்பவே முடியவில்லை, இது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஒரு ஏக்கம் மேலிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்த எனது நெருங்கிய நண்பர் முதல் மாரடைப்பிலேயே காலமாகி விட்டார். மரணம் சற்று சர்ச்சைக்குரியதாகி விடவே போஸ்ட்மார்ட்டம் செய்த பின்னரே உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவரது அடுக்கக வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் கார் பார்க்கிங்கில் பார்வைக்காக ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

பழகுவதற்கு இனிமையானவர், நாணயமானவர், கெளரவமானவர், காவல் அதிகாரி போன்ற கம்பீரத் தோற்றமுடையவர், விதிகளை மீறாதவர் எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் அவர். நேற்று வரை அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எத்தனை, சுற்றி வந்த நண்பர்கள் எத்தனை பேர், அட்டவணை போட்டு சுற்றி வரும்படியான நண்பர்கள். இன்று அவருக்காக அழுது கொண்டிருப்ப‌வர் அவரது மனைவி மட்டுமே. அவர் அழுவது கண்டு கண்கலங்கி சிலர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தனர், அவ்வளவுதான். ஆம்புலன்சுக்கு அருகில் போக மனமில்லையோ அல்லது பயமோ தெரியவில்லை, சொல்லி வைத்தது போல் எல்லோரும் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தனர். அவரது பத்து வயது மகன் திகிலடித்துப் போய் அங்குமிங்கும் செய்வதறியாது அலைந்து கொண்டிருந்தான். அவனை அணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் எத்தனிக்கவில்லை.

பாவம், அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போடக் கூட ஆளில்லை. அந்த அளவு அலட்சியம். இறந்தவருக்கு என்ன வாங்கிப் போட்டு என்ன ஆகப்போகிறது என்ற பகுத்தறிவுத்தனமாகக் கூட இருக்கலாம். மாலை கூட இல்லாததைக் கண்டு வெறுத்துப் போய் நண்பருடன் பைக்கில் சென்று மாலை வாங்கி வந்தேன். பைக்கில் என் பின்னால் அமர்ந்து மாலையைச் சுமந்து வந்த நண்பருக்கு மாலை சாத்த உடன் வர தயக்கம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது வரவில்லை என்று நூறடி தள்ளியே நின்று விட்டார். மாலையை ஆம்புலன்சில் படியேறிப் போட எனக்கு உதவி செய்ய எவருமில்லை. நான் திணறுவது கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரைமனதுடன் பீடியை வீசிவிட்டு வந்து உதவினார்.

அலுவலக நண்பர்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்பு சான்றிதழ் வந்த‌ உடன் பைல் செய்ய வேண்டும் போன்ற அலுவலக ரீதியான விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன‌. மலர் வளையம் வைத்த பின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு பயப் பார்வை, அத்துடன் கழன்று கொண்டனர். வேண்டா வெறுப்பாக, வேறு வழியின்றி, வந்தாக வேண்டுமே என்று வந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

கடைந்தெடுத்த அயோக்கியன் இறந்தால் கூட சொல்லப்படுகிற "பாவம் நல்ல மனுஷன் போயிட்டாரு" போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளைக் கூட அங்கே கேட்க முடியவில்லை. "இம்பெர்சனல் அஃபிஷியல் ஒர்க்" மாதிரி ஒரு வேலைக்கு வந்தது போன்ற இறுக்கமான எந்திர முகபாவனைகள், அவற்றில் மெய்யான‌ வருத்தம் புலப்பட‌வில்லை. தேவையற்ற ஒரு இறுக்கம், அது துக்கத்தின் பொருட்டு விளைந்ததல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. தவறிக்கூட சிரித்து விடக்கூடாது, அதிரப் பேசக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்த முகங்களில் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட கவலை தொக்கி நிற்கிறது. சில அக்கம்பக்கவாசிகள் மற்றும் வழிப்போக்கர்களின் பரிதாபப் பார்வைகள் மட்டுமே சொல்லத்தக்கவை.

போஸ்ட் மார்ட்டம் செய்ததால் வீட்டுக்குள் கொண்டு செல்லாமல் உடனடியாக‌ பக்கத்திலிருக்கும் மயானத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று முதலில் உறவினர் ஒருவர் தெரிவித்தார். பின்னர், ஊருக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்ற செய்தி வந்த‌தும் கூட்டம் கலைய ஆரம்பிக்கின்ற‌து.

"அதான் ஊருக்கு கொண்டு போறாங்களாமில்லே, நாம இருந்து என்ன பண்ண" என்ற முணு முணுப்புகள் கேட்கின்றன‌. இறந்தவருக்கு மாலை கூட இடாதவர்கள், கடைசி வரை இருந்து என்ன செய்ய‌ முடியும் என்று தெரியவில்லை.

"நல்ல வேளையா ஊருக்கு கொண்டு போறாங்க, இல்லேன்னா மயானம் வரைக்கும் கூடப் போயாகணும்" என்ற நிம்மதி பலரது முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிற‌து.

"பரவாயில்லை, மயானம் வரை போற சிரமம் மிச்சம், அதனால ஆம்புலன்ஸ் கிளம்பற வரை இருக்கலாம்" என்று சிலர் பெரியமனதுடன் முடிவு செய்துவிட்டிருந்தனர்.

"அடேங்கப்பா ஊரு வரைக்கும் போயிட்டு வரணுமா?" என்று கறுப்பு கால்சராயில் துக்கம் அனுஷ்டித்த‌ சில நாகரீக கனவான்களின் முகங்கள் கறுக்கின்றன‌.

நகரத்தனத்தின் சுழலில் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நோய் தொற்றிக் கொள்ளுமா? மறைந்தவர் பாய்ந்து வரப்போகிறாரா, பேய் பிசாசு பயமா? என்ன பயம் உங்களுக்கு?

நீங்கள் மேதாவிகளாகவும், பணம் படைத்தவர்களாகவும், நகரவாசிகளாகவும்,இருக்கலாம். மனிதர்களாக இருக்கிறீர்களா? சக மனிதனது மரணத்திற்குக் கூட மரியாதை செலுத்தாத, இரங்காத நீங்கள் பண்பாடற்ற காட்டுவாசிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்கு கஷ்டம் வந்த போது உதவியவர், அறிவுறுத்தியவர், நேற்று வரை கூடிக் குலவியவருக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? ஒருவருடன் மணிக்கணக்கில் அரட்டையில் நேரத்தைக் கழித்த நீங்கள் அவரது இறுதிச் சடங்குக்கு மயானம் வரை செல்ல நேரக்கணக்கும் சிரமமும் பார்க்கிறீர்களே, உங்களுக்கும் மரணம் வரும், நினைவில் கொள்ளுங்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 20, 2009 5:17 pm

இந்த மாதிரி இறந்தவரைக் கூட தொடுவதற்கு சிலர் ரொம்ப யோசிப்பாங்க..... அவங்க வீட்ல யாராவது இறந்துட்டா இப்படித்தான் யோசிப்பாங்களா.....

என்ன மனுசண்டா அவன்

மனிதனை தொட மனிதனே யோசித்தால் என்ன ........ அவன் உயிர் வாழனும்....

மன்னிக்கவும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை உணர்ச்சிகளை....
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 20, 2009 6:03 pm

வணக்கம்
படித்தேன். இதயத்தை உருவி வெளியில் போட்டதைப் போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. அமரர் திரு தமிழ் வாணன் அவர்கள் அடிக்கடி கூறுவார்களாம். இழவு வீட்டில் அடிக்கிற மேளச் சத்தம் " டொண்டொண்டொணக்கு டொணக்கு " என்று கேட்குமாம். அதன் பொருள் " உண்டு உண்டு உனக்கும் உண்டு " என்பதாம்,. உலகத்தில் ஆச்சரியமான விஷயம் எது என்றால் செத்தவர்க்காகச் சாம்பிணங்கள் அழுவது தான் என்றார்கள். ஆனால் அழுவது போன்று நடிப்பவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டார்கள், நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 6:10 pm

ஆமா நமக்கும் மரணம் வரும்.. அப்போ நம்மளால் நம்ம மரணத்தை(இறந்த பின்னாடி) பார்க்கவா போறோம் ..என்ற திமிர் .. ஆனா பலருக்கும் தெரியலை..நாம இறந்த பின்னாடி கொஞ்ச நேரம் நம் உடம்பின் மேல் பரப்பில் நம்ம ஆத்தமா எல்லாத்தையும் பார்த்துகிட்டேதான் இருக்குமாம்--
நாம் கல்யாண வீட்டில் உதவி செய்வது ஒரு விஷயம் இல்லை..மரண வீட்டில் தான் நாம் எல்லாமே பண்ணனும் ,,
இங்கு சொல்லி இருப்பதை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு ,,மனிதர்களா இவர்கள் ??



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக