புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை
Page 1 of 1 •
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
கடுமையான வறட்சி, பயிர்ச் சாகுபடி பொய்த்த நிலைமை, பொதுவான பொருளாதார மந்த நிலை, கடுமையான மின்சார வெட்டு ஆகிய சூழலிலும் புதிய வரிகள் ஏதும் விதிக்காமல் தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப் பேரவையில் 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் இல்லை, அதே சமயம் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழில் துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடியும், அரசு அமல்படுத்திவரும் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.43,449 கோடியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
2013-14-ஆம் நிதியாண்டில் வருவாய் கணக்கில் மட்டும் ரூ.664.06 கோடி உபரியாக இருக்கும். அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான மொத்தப் பற்றாக்குறை ரூ.22,938.57 கோடியாக இருக்கும். இந்தப் பற்றாக்குறையானது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) 2.84 சதவீதமாக இருக்கும்; இந்த அளவு 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும் என்ற வரம்புக்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
10 அம்ச அணுகுமுறை: வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம், மின் உற்பத்தி-சாலை இணைப்பு உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த அதிக முதலீடு, தென் மாவட்டங்களில் சமச்சீரான தொழில் வளர்ச்சி, சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகை தொகுப்பு, தரம் மிக்க நகர்ப்புற கட்டமைப்புகளை ஏற்படுத்திட அதிக நிதி ஒதுக்கீடு, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளோருக்கு நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம், நலத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயற்சிகளை வழங்குதல், வறியோர்-ஆதரவற்றோரை பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்புத் திட்டத்தை வலுப்படுத்துதல், கல்வி-சுகாதாரம்-ஊட்டச்சத்து போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஆகிய 10 அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விரைவில் அறிவிப்பார்: காவிரி டெல்டா அல்லாத பிற மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி, சிறு-குறு-நடுத்தரத் தொழில் துறையின் சிறப்பு சலுகைத் தொகுப்பு, பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளை வலுப்படுத்தி பிரபலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார்.
விலையில்லா மடிக்கணினி, மாடு, ஆடு: அரசின் சமூக நலத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் (2013-14) மொத்தம் ரூ.43,449 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி விநியோகத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் (2013-14) 5.6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மாடு, ஆடு, கோழி திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி: பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வரும் நிதியாண்டு (2013-14) வரவு-செலவுத் திட்டத்தில் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.2,000 கோடியும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்பு மூலம் தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
சிறந்த கல்விச்சூழலுக்கு: கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.1,300 கோடியில் 10 அம்ச சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தம் 97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி, 14 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.324 கோடி உள்பட மொத்தம் ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியர்களுக்கு: ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவினை ஈடு செய்ய தனி காப்பீட்டுத் திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
புற்றுநோய் மையங்கள்: தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.30 கோடியில் மேலும் இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு...: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடர வரும் நிதியாண்டில் (2013-14) ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வுப் பணியையும் அரசு மேற்கொள்ள உள்ளது.
மாமல்லபுரத்தில்...: சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் ரூ.250 கோடியில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் ("ஓஷியேனரியம்') அமைக்கப்படும். அரியலூரில் ரூ.2 கோடியில் அரிய தொல்படிவப் பொருள் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும்.
தமிழ் வளர்ச்சிக்கு சிறப்பு மானியம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இப்போதுள்ள கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும்' என்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
ரூ.20-க்கு அரிசி
இந்த நிதிநிலை அறிக்கையில் உணவு மானியத்துக்கு ரூ.4,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அமுதம் அங்காடிகள், கூட்டுறவு அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்க அரசு ஆவன செய்யும்.
துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.25 என்ற விலையிலும் ரேஷன் கடைகளில் இப்போது விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை மணி நேரம் வாசித்த நிதியமைச்சர்
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை காலை 10.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இரண்டரை மணி நேரம் விடாமல் நிதிநிலை அறிக்கையை அவர் வாசித்தார். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனது முதல் நிதிநிலை அறிக்கையை 2011 ஜூன் மாதம் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்பின் கடந்த நிதியாண்டிலும், இப்போதும் தொடர்ச்சியாக மூன்று நிதிநிலை அறிக்கைகளை அவர் தாக்கல் செய்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
* தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்
* கூட்டுறவு மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.750 கோடி
* கூட்டுறவுக் கடன் இலக்கு ரூ. 4,500 கோடி
* வேளாண்மைத் துறைக்கு ரூ.5,189 கோடி
* உணவு மானியத்துக்கு ரூ.4,900 கோடி
* 2 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா.
* சென்னை, மதுரையில் புதிய மேம்பாலங்கள்.
* மாமல்லபுரத்தில் ரூ.250 கோடியில் உயிரின காட்சியகம்.
* வரும் நிதி ஆண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்
* 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ.148
* குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1,190 கோடி.
* நலிந்த பிரிவினருக்கு 50 ஆயிரம் வீடுகள்
* ஓய்வூதியதாரர்களுக்கு தனி மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
* 1.5 லட்சம் ஏழைப் பெண்களுக்கு 6 லட்சம் ஆடுகள்
குறிப்பு: நடப்பு நிதியாண்டு (2012-13) வரி வருவாய் ரூ.73,560 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டுடன் (2012-13) ஒப்பிடுகையில், வரும் நிதியாண்டில் (2013-14) தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 17 சதவீதம், அதாவது ரூ.86,065 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று வரும் நிதியாண்டில் அனைத்து வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அனைத்தும் தேர்தலின் முன்னோட்டம் ராஜ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
பாராளுமன்ற தேர்தல் நேரமிது அதான்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
மாநிலத்தில் சரியாக ஆட்சி செய்தால் தானே மத்தியில் சரியாக ஆட்சி நடத்த முடியும்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|