Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்
5 posters
Page 1 of 1
மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்
ரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்
ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்
நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.
5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.
பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாத
எதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்கு
என்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’
இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என
வெறும் பேச்சாலையே அவரை புல்தடுக்கி பயில்வானாக்கிய
கதை அனைவருக்கும் தெரிந்ததே.
Positive thinking இது மிக முக்கியம்.
சோம்பி கிடக்கும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி
Positive thinkingனால் கிடைக்கும். எப்படி?
ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் கொடை கற்பனை.
அதிகம் சத்தமில்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க.
உங்களுக்கு மனதுக்கு பிடித்த காட்சி, இடம் இப்படி
ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து நீங்கள் அங்கே
போய் வருவது போல் கற்பனை செய்து பார்க்கணும்.
உதாரணமா, எனக்கு மிகவும் பிடித்தது கொழும்பு-கதிர்காமம்
பயணம். வலது புறம் கடலலைகள், இடது புறம் பச்சை பசுமை.
நடுவில் ஆனந்தமான பயணம். நீல நிறக் கடல்நீரில் வெயில்
பட்டு ஜொலிக்கும் அந்த ஜொலிப்பு.... இந்தப் பக்கம்
பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இயற்கை வளம்.
முள்ளும் மலரும் சரத்பாபு போல “செந்தாழம் பூவில் வந்தாடும்
தென்றல்னு” பாடிக்கிட்டே ஒரு லாங்க் ட்ரைவ்.
அந்த நினைவுகளில் அப்படியே மூழ்கி வெளியே வரும்போது
ச்சும்மா ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது ஒரு வகை.
மற்றொரு வகை தூங்கப்போகும் முன் அல்லது சோர்வாக
இருக்கும் நேரங்களில் செய்யலாம்.
சவாசனம் போல படுத்துக்கொள்ள வேண்டும். படுக்க விருப்பமில்லாதவர்கள்
ரிலாக்ஸ்டாக நாற்காலியில் அமர்ந்துகொள்வது நலம்.
மிக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து,வெளியேற்ற வேண்டும்.
சரியான மூச்சுவிடும் முறை எது தெரியுமா?
மூச்சு உள்ளே இழுக்கும்போது வயிறு முன்னே
வரவேண்டும். வெளியே விடும்பொழுது வயிறு
உள்ளே செல்லவேண்டும். இந்த சுவாச முறையில்
நுரையீரல்களில் தேவையான சுவாச காற்று
செல்லும்.
TAKE A DEEP BREATH AND RELAX என்று மந்திரம்
போல் சொல்லிக்கொள்வது நலம் தரும்.
கண்மூடி புருவமத்திக்கு மனதை ஒருங்கிணைத்து
10-0 தலைகீழாக எண்ணி ஆல்ஃபா லெவலுக்குச்
சென்று NOW MY MIND IS GETTING RELAXED, NO
MORE TENTION என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.
அப்படியே கண்களை சுருக்கி(டைட்டாக) விரித்து
கண்கள் ரிலாக்ஸாவதாக சொல்லவும்.
முகமலற சிரித்து, புன்னகையை முகம் முழுதும்
செலுத்தி புன்னகை நிறைந்த முகமாக்கிக்கொண்டு
முகத்துக்கு புத்துணர்ச்சி தரவும்.
கழுத்து, பின் கழுத்துஆகிய பகுதியில் கவனம்
செலுத்தி தசைகளை தளர்ச்சி அடைய செய்யவும்.
தோள்பட்டைகளை உயர்த்தி அப்படியே ரிலாக்ஸாக
விடவும்.
கைவிரல்களை மடித்து டைட்டாக மடிக்கவும்.
பிறகு மெல்லத் திறக்கவும்.
இருதயத்தில் அன்பு நிறைந்திருக்கட்டும்.
அன்பே கடவுள், அன்பே சத்தியம் என்று
சொல்லி நெஞ்சுப்பகுதியை இலகுவாக்கிக்கொள்ளுங்கள்.
மேலே சொல்லியிருக்கும் சுவாசப்பயிற்சி போல்
வயிற்றை இலகுவாக்கிக்கொள்ளவும்.
இடுப்பு பகுதியில் கவனத்தை கொண்டு சென்று
இடுப்பு தசைகளை தளர விடவும்.
அப்படியே தொடை, முழங்கால்கள் என
நிதானமாக சென்று பாதத்தை கீழ் நோக்கி
அழுத்தவும். பிறகு ரிலாக்ஸ்டாக விடவும்.
இப்போது அந்த நிலையிலேயே 2 நிமிடம்
இருக்கவும். கண்மூடி உள்ளுக்குள் நிகழும்
மாற்றத்தை அவதானித்துக்கொண்டு இருக்கவும்.
தசைகளில் இருக்கும் இறுக்கத்தைக் குறைக்கும்
இந்தப் பயிற்சியினால் தசை, மனம் இரண்டும்
ரிலாக்ஸாகிறது.
செய்துதான் பாருங்களேன்!!!
ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்
நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.
5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.
பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாத
எதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்கு
என்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’
இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என
வெறும் பேச்சாலையே அவரை புல்தடுக்கி பயில்வானாக்கிய
கதை அனைவருக்கும் தெரிந்ததே.
Positive thinking இது மிக முக்கியம்.
சோம்பி கிடக்கும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி
Positive thinkingனால் கிடைக்கும். எப்படி?
ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் கொடை கற்பனை.
அதிகம் சத்தமில்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க.
உங்களுக்கு மனதுக்கு பிடித்த காட்சி, இடம் இப்படி
ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து நீங்கள் அங்கே
போய் வருவது போல் கற்பனை செய்து பார்க்கணும்.
உதாரணமா, எனக்கு மிகவும் பிடித்தது கொழும்பு-கதிர்காமம்
பயணம். வலது புறம் கடலலைகள், இடது புறம் பச்சை பசுமை.
நடுவில் ஆனந்தமான பயணம். நீல நிறக் கடல்நீரில் வெயில்
பட்டு ஜொலிக்கும் அந்த ஜொலிப்பு.... இந்தப் பக்கம்
பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இயற்கை வளம்.
முள்ளும் மலரும் சரத்பாபு போல “செந்தாழம் பூவில் வந்தாடும்
தென்றல்னு” பாடிக்கிட்டே ஒரு லாங்க் ட்ரைவ்.
அந்த நினைவுகளில் அப்படியே மூழ்கி வெளியே வரும்போது
ச்சும்மா ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது ஒரு வகை.
மற்றொரு வகை தூங்கப்போகும் முன் அல்லது சோர்வாக
இருக்கும் நேரங்களில் செய்யலாம்.
சவாசனம் போல படுத்துக்கொள்ள வேண்டும். படுக்க விருப்பமில்லாதவர்கள்
ரிலாக்ஸ்டாக நாற்காலியில் அமர்ந்துகொள்வது நலம்.
மிக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து,வெளியேற்ற வேண்டும்.
சரியான மூச்சுவிடும் முறை எது தெரியுமா?
மூச்சு உள்ளே இழுக்கும்போது வயிறு முன்னே
வரவேண்டும். வெளியே விடும்பொழுது வயிறு
உள்ளே செல்லவேண்டும். இந்த சுவாச முறையில்
நுரையீரல்களில் தேவையான சுவாச காற்று
செல்லும்.
TAKE A DEEP BREATH AND RELAX என்று மந்திரம்
போல் சொல்லிக்கொள்வது நலம் தரும்.
கண்மூடி புருவமத்திக்கு மனதை ஒருங்கிணைத்து
10-0 தலைகீழாக எண்ணி ஆல்ஃபா லெவலுக்குச்
சென்று NOW MY MIND IS GETTING RELAXED, NO
MORE TENTION என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.
அப்படியே கண்களை சுருக்கி(டைட்டாக) விரித்து
கண்கள் ரிலாக்ஸாவதாக சொல்லவும்.
முகமலற சிரித்து, புன்னகையை முகம் முழுதும்
செலுத்தி புன்னகை நிறைந்த முகமாக்கிக்கொண்டு
முகத்துக்கு புத்துணர்ச்சி தரவும்.
கழுத்து, பின் கழுத்துஆகிய பகுதியில் கவனம்
செலுத்தி தசைகளை தளர்ச்சி அடைய செய்யவும்.
தோள்பட்டைகளை உயர்த்தி அப்படியே ரிலாக்ஸாக
விடவும்.
கைவிரல்களை மடித்து டைட்டாக மடிக்கவும்.
பிறகு மெல்லத் திறக்கவும்.
இருதயத்தில் அன்பு நிறைந்திருக்கட்டும்.
அன்பே கடவுள், அன்பே சத்தியம் என்று
சொல்லி நெஞ்சுப்பகுதியை இலகுவாக்கிக்கொள்ளுங்கள்.
மேலே சொல்லியிருக்கும் சுவாசப்பயிற்சி போல்
வயிற்றை இலகுவாக்கிக்கொள்ளவும்.
இடுப்பு பகுதியில் கவனத்தை கொண்டு சென்று
இடுப்பு தசைகளை தளர விடவும்.
அப்படியே தொடை, முழங்கால்கள் என
நிதானமாக சென்று பாதத்தை கீழ் நோக்கி
அழுத்தவும். பிறகு ரிலாக்ஸ்டாக விடவும்.
இப்போது அந்த நிலையிலேயே 2 நிமிடம்
இருக்கவும். கண்மூடி உள்ளுக்குள் நிகழும்
மாற்றத்தை அவதானித்துக்கொண்டு இருக்கவும்.
தசைகளில் இருக்கும் இறுக்கத்தைக் குறைக்கும்
இந்தப் பயிற்சியினால் தசை, மனம் இரண்டும்
ரிலாக்ஸாகிறது.
செய்துதான் பாருங்களேன்!!!
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஆமாம் மீனு இன்னைக்கு இருக்கிற வாழ்க்கை ஓடும் வேகத்துல நீங்க சொல்றமாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைதான்.
Re: மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்
VIJAY wrote:வந்துட்டாருய்யா.......
யாருக்கு இந்த் வரவேற்ப்பு....vijay?
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்
இன்று இளவரசன் அவர்கள்..செயல்..நன்றாக உள்ளது மீனுவின் ஆக்கங்களை படிப்பதும் ரோசெஸ் தருவதும்..மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது..இது டெய்லி தொடரனும் என்று வாழ்த்தும் மீனு ..
நன்றிகள் கான்..நன்றிகள் விஜய்..
நன்றிகள் கான்..நன்றிகள் விஜய்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்
இளவரசன் wrote:VIJAY wrote:வந்துட்டாருய்யா.......
யாருக்கு இந்த் வரவேற்ப்பு....vijay?
உங்களுக்கு தான் இளா......
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Similar topics
» ரிலாக்ஸ் ப்ளீஸ் ..........
» இணைய கலாட்டா
» ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
» மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை
» மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்"
» இணைய கலாட்டா
» ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
» மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை
» மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|