புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகைச்சுவை  Poll_c10 நகைச்சுவை  Poll_m10 நகைச்சுவை  Poll_c10 
5 Posts - 63%
heezulia
 நகைச்சுவை  Poll_c10 நகைச்சுவை  Poll_m10 நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 நகைச்சுவை  Poll_c10 நகைச்சுவை  Poll_m10 நகைச்சுவை  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 4:03 pm

ஒருவர் வீட்டில் திருடன்

ஒருவர் : ஐயா என் வீட்டில் திருடன் வந்துட்டான்

போலிஸ்: அப்படியா அவ என்ன பன்னினே

ஒருவர் : அவன திருட விடாம கைய கட்டி போட்டு வச்சுட்டேன்

போலிஸ்: லூசாயா நீ அவன் கால கட்டினாவது ஒடாம இருப்பான் கைய கட்டி என்ன பயன்
ஒருவர் : அவன் கைய கட்டனா தானே திருடாம இருப்பான்
********************************
ஒருவரை நண்பன் புது ஆங்கிலப் படத்திற்கு அழைத்துச் சென்றார்.

படம் போட்டதும் எம்.ஜி.எம் சிங்கம் கர்ஜித்தது.

"நான் இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன்"

என்று சொல்லி எழுந்துவிட்டார்.
**************************************************
ஒரு முட்டாள் கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்...
கடைக்காரர் சொன்னார்....
சூடான பொருளை சூடாகவும் ....
குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்.....

அப்படியா என்று கூறிவிட்டு ...
ஒன்று வாங்கிய முட்டாள் மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.

அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க அவர் சொன்னார்.....

இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'
*******************************************************
தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளம் வந்த ஒரு முட்டாள் கையில்......

ஒரு பாட்டில் பீரும் சிக்கன் பிரியாணியும் எடுத்துப் போனார்....
ஏன் .......................?
என்று கேட்க டிரெயின் லேட்டா வந்தா பசிக்குமே என்றார்....!
*********************************************************
அப்பா: டே! அவகிட்ட நீ I love you சொன்னியா?
பையன்: சொன்னேன். ஆனா அவ வேற ரெண்டு பேர லவ் பண்றாளாம்
அப்பா: என்ன சொன்னா?
பையன்: i love you 2 னு சொல்றா
அப்பா: இதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன். இங்லீஸ் பேசற பொண்ணுங்களையே நம்ப கூடாதுன்னு..
********************************************************
மன்னர் ஏன்..இரண்டில் ஒன்று பார்த்திட்டு வருகிறேன் என்று கோபித்திட்டு போகிறார் ...?

சும்மா போப்பா அவர் எங்க கோவப்படுவது ..?

எதிரி நாட்டு மன்னன் கேவலமா திட்டினதுக்கே கோவிக்கல்ல ...!

அப்ப எங்கதான் போறாரு ...?

அவருக்கு இரண்டு மனைவிங்க ..அதுதான் அப்படி சொல்லிட்டு போறாரு ...!
****************************************
மன்னா எதிரி நாட்டு மன்னன் இந்தமுறை ஓலையை புறாவிடம் கொடுத்து விடாமல் காவாளாலியிடம் கொடுத்து விட்டிருக்கிறார் ...?

எதற்காக இப்படி செய்தான் ..?

நீங்க மனிதரை வெட்டி சாப்பிட மாட்டீங்க என்ற நம்பிக்கைதான் ....!
*****************************************
நோயாளி : டாக்டர் நீங்க முதல் முதல் செய்யப்போகும் ஆப்பிரேசனா சார் இது ..?

டாக்டர் : ஆமா எப்படிக்கண்டு பிடிச்ச ...?

நோயாளி : வாயில துணிகட்டல்ல ..கைக்கு கிளவுஸ் போடல்ல ..கத்தியையும் மாறிப்பிடிச்சிருக்கிறியலே
அதுதான் கேட்டேன் ...?
**************************************
நோயாளி : டாக்டர் இரவில எதை சாப்பிடாலும் தண்ணி குடிச்சாலும் வாந்தி வாந்தியா வருது ..!

டாக்டர் :தண்ணியை சூடாக்கி குடிக்கணும் சரி என்ன சாப்பிட்டியல் குடிச்சீங்க ...?

நோயாளி : ஒண்டும் இல்லை சார் 2 கப் பிரண்டி 2 போத்தல் பீர் ...4 சிக்கன் மட்டன் கொஞ்சம் சாராயம் ...அவளவுதான் சார் ....?
நன்றி:எழுத்து.கம

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 20, 2013 4:05 pm

அனைத்தும் சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Mar 20, 2013 4:09 pm

சிரிப்பு சூப்பருங்க



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 4:11 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 20, 2013 4:16 pm

ஒரு முட்டாள் கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்...
கடைக்காரர் சொன்னார்....
சூடான பொருளை சூடாகவும் ....
குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்.....

அப்படியா என்று கூறிவிட்டு ...
ஒன்று வாங்கிய முட்டாள் மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.

அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க அவர் சொன்னார்.....

இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'
போட்டுத்தள்ளுங்க இவன.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 4:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சிரிப்பு சிரி சிரி




 நகைச்சுவை  M நகைச்சுவை  U நகைச்சுவை  T நகைச்சுவை  H நகைச்சுவை  U நகைச்சுவை  M நகைச்சுவை  O நகைச்சுவை  H நகைச்சுவை  A நகைச்சுவை  M நகைச்சுவை  E நகைச்சுவை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 20, 2013 7:59 pm

அனைத்தும் கலக்கலான நகைசுவை.! சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக