புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
28 Posts - 61%
heezulia
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
11 Posts - 24%
T.N.Balasubramanian
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
3 Posts - 7%
prajai
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
199 Posts - 40%
Dr.S.Soundarapandian
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
18 Posts - 4%
i6appar
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
12 Posts - 2%
prajai
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
5 Posts - 1%
Guna.D
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாதி கொடுத்தது நியாயமா? I_vote_lcapபாதி கொடுத்தது நியாயமா? I_voting_barபாதி கொடுத்தது நியாயமா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதி கொடுத்தது நியாயமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 20, 2013 2:36 pm

தமிழ் இலக்கியத்தில் "அசதியாடல்' என்ற ஒன்றுண்டு. ஆண்டவனின் அருள் விளையாட்டை, வேடிக்கையாகப் பார்த்து, அவனோடு ஊடியும் கூடியும் களித்த அருளாளர்கள் பலரின் அனுபவங்கள் பாடல்களாக வெளிப்பட்டுள்ளன. அந்த வகையில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் "அசதியாடல்' பாடல் ஒன்றைக் காண்போம்.

சிவனுக்குத்தான் எத்தனை பெயர்கள்! அழைப்பவரின் விருப்பத்திற்கேற்ப இறைவனுக்குப் பெயர் அமைந்துவிடுகிறது. ஆண்டவனின் "பித்தன்' என்னும் திருப்பெயருக்கு ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனையில் உதித்த காரணத்தைக்கூற, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தான் எழுதிய "திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை' என்னும் நூலில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு காரணத்தைக் கூறுகிறார்.

திருவானைக்காவில் உறையும் இறைவனையும் இறைவியையும் நோக்கிய மீனாட்சி

சுந்தரம் பிள்ளை, ""அன்னையே! உன் கணவனுக்குப் "பித்தன்' என்றொரு பெயருண்டல்லவா? அவனுக்கு அது பொருத்தமானதே. ஏனென்றால், உன் கணவனுக்கு யாரை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை. அன்னையே! நீ எத்தகைய குணம் உடையவள்? கங்கை எத்தகைய குணம் உடையவள்? நீரிலே யாரேனும் மூழ்கினால் மூன்று முறை மட்டுமே அது (கங்கை) பிழை பொறுக்கும்; அவர்களை மேலே எடுத்துக் கொடுக்கும். "நீரும் முப்பிழை பொறுக்கும்' என்பது பழமொழி!. உழவர்கள் நிறைந்திருக்கின்ற வயல் சூழ்ந்த திருவானைக்காவில் வீற்றிருக்கின்ற அகிலாண்ட நாயகியே! நீயோ அளவற்ற பிழைகளைப் பொறுத்துக் காத்து அருள் புரிகின்றாய். மூன்றே பிழை பொறுக்கும் கங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் ஈசன் அளவற்ற பிழைகளைப் பொறுத்து அடியார்களுக்கு அருள்புரியும் உனக்கு பாதியிடம் கொடுத்தது எந்த வகையில் நியாயம்? ஆகவேதான் உன் கணவனுக்குப் "பித்தன்' என்று பெயர் வந்ததோ?'' என்று பாடிய மகாவித்துவானின் "அசதியாடல்' பாடல் இதுதான்:

"அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை
யணியுருப் பாதியில் வைத்தான்
தளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச்
சடைமுடி வைத்தன னதனாற்
பிளவியன் மதியஞ் சூடிய பெருமான்
பித்தென் றொருபெயர் பெற்றான்
களமர் கழனி சூழ்திரு வானைக்
காவகி லாண்டநா யகியே!''

நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக