புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
40 Posts - 63%
heezulia
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
2 Posts - 3%
viyasan
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
232 Posts - 42%
heezulia
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
21 Posts - 4%
prajai
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
7 Posts - 1%
mruthun
யானையை எதிர்த்த கோழி Poll_c10யானையை எதிர்த்த கோழி Poll_m10யானையை எதிர்த்த கோழி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானையை எதிர்த்த கோழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 19, 2013 2:31 am


புகார் நகரை விட்டு தன் காதல் மலையாளான கண்ணகியோடு நீண்ட நடை பயணமாக கோவலன் புறப்பட்டதை மான யாத்திரை என்று குறிப்பிடுவார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

தன்னுடைய பொருளே ஆனாலும் வறுமையிலிருந்து விடுபட ஒரு பொருளை விற்பது என்பது கௌரவமான செயல் அல்ல. அதுவும் சீரும் சிறப்போடும் தான் வாழ்ந்த புகார் நகரத்திலேயே அந்த கண்ணகியின் சிலம்லை விற்பது சாத்தியமே இல்லை என்பதால் மதுரைக்க போனான். இது தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் செயலாகும்.

ஒரு நாளில் ஒரு காதத் தொலைவு தான் அந்த மண்மைகள் அறியா மென்பாதங்களால் நடக்க முடிந்த தொலைவு மதுரை மூதூருக்கும் புகாருக்கும் இடையில் முப்பது காதம். முதல் காதம் நடப்பதற்கு முன்பே கண்ணகி கேட்டது மதுரை எவ்வளவு தொலைவு என்று தான்.

உண்மையையும் மறைக்காமல் பொய்யையும் சொல்லாமல் அறைங்காதம் என்பாதன் கோவலன். ஐந,“தாறு காதம் என்று கண்ணகி எடுத்து கொண்டிருப்பள். ஆறைந்து முப்பது என்றா கணக்கிட்டிருப்பாள்? நல்லவேளையாக முதல் காதத் தொலைவுக் குள்ளேயே கவுந்தி ஐயையை சந்தித்து விடுகிறார்கள். பல்ல துணை என்று ஐயையை அழைத்துக்கொண்டு நடக்கிறான் கோவலன்.குகனொடும் ஐவரானோம் என்பது போஙல், இருவர் ஐயையொடு மூவராயினர். இராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் இளவல் இலக்குமணன் வழித்துணையாக நடந்தது போல் கவுநப்தி ஐயை இவர்களுக்கு அருமையான வழித்துணையாக வாய்த்தார்.

கதிரவன் மறையும் வரை ஓய்வெடுத்து இரவில் நடைபயணம். திருஅரங்கத்து மூங்கில் சோலை சாரணர்களை தரிசித்து விட்டு காவிரியை கடந்து தென்கரைக்கு வரவேண்டும்.

தென்கரை நகரம் தான் உறையூர். இன்றைக்கு ஒரு நகராட்சி தொகுதி அளவுக்கு குறுகிவிட்ட உறையூர். மிகவும் பரந்து விரிந்து சோழ நாட்டின் தலைநகரம்.

ஊர் எனப்படுவது உறையூர் என்று புலவர் பெருமக்கள் இனை சிறப்பித்திருக்கிறார்கள்.

திருத்தொண்டர் புராணத்தில் இப்படி அதன் பெருமை பேசப்படுகிறது.

.... தமிழ்ச் சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம்
உள்ளுரை ஊராம் உறையூர்

இத்தலத்துக்கு கோழியூர் என்றும் பெயருண்டு. கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் கோழிப்பெருமை பாடுவார். போர் இல்லாத அமைதியான காலங்களில் இந்த சோழன் தலைநகரில் மல்லர்களில் மற்போர் நிகழும். புலவர்கள் சொற்போர் புரிவார்கள். யானைகள் கடும்போர் புரியும். கோழிச்சண்டையும் நடக்குமாம். இந்த காட்சிகளில் மகிழந்திருந்த சோழ மன்னர் கண்ணெதிரே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மத வாரணம் ஆகிய யானையை சிறை வாரணம் ஆன கோழி எதிர்த்து வென்றது. இதனால் உறையூர் கோழியூர் எனப்பட்டது.

இந்த கோழியகத்தில் சோழன் பெருங்கிள்ளி, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஒரு பத்தினி கடவுளாகும். எனப் பத்தினிக்கோட்டம் ஒன்றையும் அமைத்து நாள்தோறும் விழா எடுத்தான் என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் சோழ நாட்டின் தலைநகரமாக உறையூர் விளங்கியது. வரலாற்று காலத்தில் கூற்றம் என்னும் ஆட்சி வட்டாரத்தின் தலைமையிடமாக விளங்கியது. இந்த ஆட்சி வட்டத்துக்குள் நாவலூர் கொடியாலத்தூர் பராய்த்துரை, திருவடக்குடி, குளித்தலை என்று இன்று வழங்கப்படுகிற குளிர்தண்தலை உட்பட அடங்கியிருந்திருக்கின்றன. உறையூரின் எல்லை என்பதாக தமிழறிஞர் சீ.கோவிந்தராசனார் குறிப்பிடுவது வடக்கே காவிரி, தெற்கே உய்யக்கொண்டான். கிழக்கே சிராப்பள்ளிக்குன்றம், மேற்கே குளிர் தண்தலை.

சிலப்பதிக்காரம் நிகழ்ந்திருக்கக்கூடிய இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு நடைமுறைக்கு வந்திருக்க வில்லை. சங்க இலக்கியம் செழித்த காலம் இது. சேயோனாகிய முருகன், மாயோனாகிய திருமால், இந்திரன், மழைக்கடவுளான வருணன், கொற்றவை என்னும் காளி, முக்கண்ணாகிய சிவன் இவர்களே வழிபடப்பட்டார்கள். கி.பி. எட்டாம் நூற்றாண்டு தொடைக்க பகுதியிலேயே கோயில்களில் பிள்ளையார் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன என்றும், சம்பந்தர், அப்பர் காலத்துக்கு பிறகு நூறு ஆண்டுகள் கடந்த பிறகே வட தமிழக கோவில்களில் இடம் பெறத் தொடங்கின என்றும் மு.நளினி, இரா.கலைக்கோவன் நூலில் காணப்படுகிறது. தென் தமிழ்நாட்டு பிள்ளையார்பட்டி குடை வரையில் உள்ள நிநாயகரே காலத்தால் முற்பட்டவர் என்றும், இது ஆறு , ஏழாம் நூற்றாண்டு படைப்பாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆக உறையூருக்கு கிழக்கில் இருந்த நெடும் பெரும் குன்றம் ஓர் அடையாள எல்லையாகத்தான் இருந்திருக்கிறது. கண்ணகி, கோவலன் நடந்த நாட்களில் அது வெறும் குன்றம் தான்.

ஆக, இன்றைய திருச்சிராப்பள்ளி நகரத்தின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையும், தாயுமானவர் ஆலயம், உச்சிப்பிள்ளையார் கோயில், பல்லவர் காலத்து மகிஷாசுரமர்த்தனி சிற்பக்கூடம் எல்லாம் நூற்றாண்டுக்கு பிறக ஏற்பட்டவை. சமணர் படுக்கைகள் மட்டும் சிலப்பதிகார காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிரா என்னும் பெயர் கொண்ட ச5மணத்துறவி நிறுவிய தவச்சாலை இக்குன்றில் அமைந்திருந்த காரணத்தால் இது சிராப்பள்ளி என்றே பெயர் பெற்றது.

திருஞான சம்பந்தப்பெருமான் திருஉடையானை சிராப்பள்ளி குன்னுடையானை... என்று பாடி பரவினார்.

புராணக் கதைகளின் அடிப்படையில் இதற்கு திரிசிபுரம் என்று பெயர் வழங்கியிருக்கிறது. டாக்டர் உ.வே.சா.குருநாதர் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றே அறியப்பட்டார். (அமரர் கல்கி தம்முடைய முதலாம் சிறைவாச அனுபவங்களை பற்றி ஆனந்த விகடனில் எழுதினார். அப்போது தாம் சிறை இருந்த திருச்சிராப்பள்ளி சிறைச்சாலையை பற்றி குறிப்பிடுகையில் முத்தலைப்புரம் என்று எழுதுவார். (பார்க்க கண்ணீரால் காத்த பயிர் நூல் - வானதி பதிப்பகம்) அதே போல் கடலூர் சிறைச்சாலையையும் சமுத்திரபுரி என்று பெயர் மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய மகாத்மா மேற்கொண்ட 1930 ஆம் ஆண்டின் தண்டி யாத்திரையை மறு காட்சிப்படுத்தி சபர்மதி முதல் தண்டி கடற்கரை வரை நடந்தார்கள். அதில் இந்த கட்டுரையாளனும் கலந்து கொண்டு 385 கி.மீ. தொலைவு நடக்கும் வாய்ப்பு பெற்றேன். பாபுஜி போன பாதையையே நாங்களும் பின்பற்றினோம். வழியில் ஒரு சிறிய ஆறு குறுக்கிட்டது. அதை கடக்க சுமார் முப்பது படகுகளை வரிசையாக பக்கம் பக்கமாக நிறுத்தி அதன் மீது பலகைகளை போட்டு பாலம் அமைத்து தந்தார்கள். இப்போது அதை நினைத்து பார்க்கும்போது, சிலப்பதிகார காலத்தின் நீரணி மாடம் என்பதை கற்பனை செய்து காண முடிகிறது.

இந்த பள்ளி ஓடத்தின் வழியே பயணியர் மூவரும் தீது தீர் நியமத் தென்கரை எய்தினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அங்கே ஒரு சோலையில் தங்கியிருக்கிறார்கள். மூவரும் கரையேறிய இடத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. தீது தீர் நியமம் என்று அந்த வழிபாட்டிடம் சொல்லப்படுகிறது. இன்றைய வழக்கில் பரிகாரத்தலம் என்றும் கொள்ளலாம். வினை வழி நடந்த கண்ணகி - கோவலனுக்கு தீமைகளை தீர்த்து வைக்காத அந்த வழிபாட்டிடம் எது என அறிய முடியவில்லை. அவர்கள் அங்கு வழிபட்டதாகவும் குறிப்பில்லை.

சுப்ர.பாலன்





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:45 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Mar 26, 2013 2:16 pm

அருமையான பதிவு .நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக