புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேமிப்பு மற்றும் முதலீடுகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-தட்ஸ்தமிழ்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்..
பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர்.
எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர். தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.
1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.
2. காப்பீடு திட்டங்களை நாடலாம். உடல்நல காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏதாவது நோயால் அவதியுறும் போது இவ்வகை திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும். கூடுதலாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பணத்தை போட்டால், பணத்தை திரும்பப் பெரும் திட்டத்தின் (money-back policy) மூலம் நிறைய பயனை அடையலாம். உதாரணமாக மேக்ஸ் நியூயார்க் லைஃப் திட்டத்தின் கீழ் 6 வருடங்களில் முதலீடானது இரட்டிப்பாக்கப்படும்.
3. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.
4. நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.
5. பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.
6. பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சிறந்த பயனை பெறலாம். ஆனால் நிபுணர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.
7. ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.
8. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.
9. வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.
10. அஞ்சலகத்தில் உள்ள பல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு மொத்தமாக சேமித்த தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த, மாதா மாதம் அதற்கு வட்டி கிடைப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பணமும் திரும்பக் கிடைக்கும்.
11. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.
பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர்.
எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர். தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.
1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.
2. காப்பீடு திட்டங்களை நாடலாம். உடல்நல காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏதாவது நோயால் அவதியுறும் போது இவ்வகை திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும். கூடுதலாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பணத்தை போட்டால், பணத்தை திரும்பப் பெரும் திட்டத்தின் (money-back policy) மூலம் நிறைய பயனை அடையலாம். உதாரணமாக மேக்ஸ் நியூயார்க் லைஃப் திட்டத்தின் கீழ் 6 வருடங்களில் முதலீடானது இரட்டிப்பாக்கப்படும்.
3. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.
4. நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.
5. பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.
6. பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சிறந்த பயனை பெறலாம். ஆனால் நிபுணர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.
7. ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.
8. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.
9. வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.
10. அஞ்சலகத்தில் உள்ள பல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு மொத்தமாக சேமித்த தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த, மாதா மாதம் அதற்கு வட்டி கிடைப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பணமும் திரும்பக் கிடைக்கும்.
11. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.
-தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Anamikaபண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சேமிப்பு திட்டம்
பயனுள்ள பதிவு
நன்றி பாலாஜி
பயனுள்ள பதிவு
நன்றி பாலாஜி
யினியவன் wrote:திட்டங்கள் பகிர்வு சூப்பருங்க பாலாஜி
கொஞ்சம் பணத்தையும் பகிர்ந்தா பயன்படுத்தி சொல்ல ஏதுவா இருக்கும் - ஹி ஹி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மிதமிஞ்சிய பணத்தை முதலீடு செய்ய 'எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்' ஏன் சிறந்தது?
சென்னை: உங்களிடம் தேவைக்கு மேல் பணம் இருந்தால் அதுவும் அதிக அளவில் இருந்தால், எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டில் குறைவான காலத்திற்கு முதலீடு செய்து நிறைவான பலனைப் பெறலாம்.
(Gold Futures drop again on weak global sentiments)
உதாரணத்திற்கு உங்கள் புது வீட்டுக்கான தொகையை செலுத்த வேண்டும்; அதற்கு உங்களிடம் ரொக்கப் பணமும் உள்ளது; ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பே இத்தொகையை செலுத்த முடியும் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில் நீங்கள் எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டில் உங்கள் பணத்தை போட்டு வைக்கலாம். இத்திட்டம் முதலீடு மற்றும் சேமிப்பு ஆகிய இரு அம்சங்களையும் கொண்ட நல்லதோர் திட்டமாகும். இதில் முதலீட்டாளருக்கு அதிக லாபம், எளிதில் பணமாக்கக் கூடிய வாய்ப்பு, மற்றும் சீக்கிரமே பணத்தை எடுப்பதற்கு அபராதம் ஏதும் இல்லாமை ஆகிய பல நன்மைகள் கிடைக்கின்றன.
எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டின் சில அம்சங்களைப் பார்க்கலாம்:
இது சேமிப்பு மற்றும் ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு உண்டான அத்தனை நற்பயன்களையும் அளிக்கின்றது.
இத்திட்டம் சேமிப்புக் கணக்கின் அம்சமாகிய எளிதில் பணமாக்கக்கூடிய வசதியையும், ஃபிக்சட் டெபாசிட் கணக்கின் அம்சமாகிய அதிக வட்டி விகிதத்தையும் வழங்கக் கூடியதாக உள்ளது.
ஃஅன்பிக்சட் டெபாசிட்டுகள், 7 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள்ளான காலம் வரையிலான குறைந்த கால முதலீடுகள் செய்வதற்கு ஏற்றவையாக உள்ளன.
ஏழு நாட்களுக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் ஏதுமின்றி பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் எடுத்தால் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள வழக்கமான ஃபிக்சட் டெபாசிட்டுகளுடன் ஒப்பிடுகையில் அன்ஃபிக்சட் டெபாசிட்டின் இந்த அம்சம் மிகவும் பயனளிப்பதாக உள்ளது.
அன்ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை, தவணை முதிர்வுக்கு முன்பே எடுக்க வேண்டியிருந்தால், அத்தொகை எத்தனை நாட்கள் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டிருந்தது என்று கணக்கிட்டு அதற்குண்டான வட்டித் தொகை வழங்கப்படுகிறது.
முதலீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி மட்டும் எடுக்கப்பட்டால், மிதமுள்ள வைப்புத் தொகைக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது.
அன்ஃபிக்சட் டெபாசிட்டின் வட்டி விகிதங்கள் வரி நோக்கத்தைப் பொறுத்தவரை பிக்சட் டெபாசிட்டினுடையதைப் போலவே கருதப்படுகின்றன.
வட்டி விகிதங்கள்
வைப்புத் தொகை ரூ. 1 கோடிக்கு மேல் 7 நாட்களுக்கு மேலிருந்து 1 வருடத்திற்குள்ளான காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தால், சுமார் 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது. வைப்புத் தொகை ரூ. 1 கோடிக்கும், ரூ. 15 லட்சத்திற்கும் இடைப்பட்ட தொகையாக இருந்து, 7 நாட்களுக்கு மேலிருந்து 1 வருடத்திற்குள்ளான காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6.50 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது.
குறைந்த காலத்திற்குள் முதலீட்டை, எளிதாக பணமாக்க விரும்புவோருக்கு இத்திட்டம் மிகப் பொருத்தமான ஒன்றாக விளங்குகிறது. தனி நபர்கள், குழுமங்கள், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டமைப்புகள் ஆகியோர் இத்திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
-தட்ஸ்தமிழ்
சென்னை: உங்களிடம் தேவைக்கு மேல் பணம் இருந்தால் அதுவும் அதிக அளவில் இருந்தால், எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டில் குறைவான காலத்திற்கு முதலீடு செய்து நிறைவான பலனைப் பெறலாம்.
(Gold Futures drop again on weak global sentiments)
உதாரணத்திற்கு உங்கள் புது வீட்டுக்கான தொகையை செலுத்த வேண்டும்; அதற்கு உங்களிடம் ரொக்கப் பணமும் உள்ளது; ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பே இத்தொகையை செலுத்த முடியும் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில் நீங்கள் எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டில் உங்கள் பணத்தை போட்டு வைக்கலாம். இத்திட்டம் முதலீடு மற்றும் சேமிப்பு ஆகிய இரு அம்சங்களையும் கொண்ட நல்லதோர் திட்டமாகும். இதில் முதலீட்டாளருக்கு அதிக லாபம், எளிதில் பணமாக்கக் கூடிய வாய்ப்பு, மற்றும் சீக்கிரமே பணத்தை எடுப்பதற்கு அபராதம் ஏதும் இல்லாமை ஆகிய பல நன்மைகள் கிடைக்கின்றன.
எஸ்பிஐ அன்ஃபிக்சட் டெபாசிட்டின் சில அம்சங்களைப் பார்க்கலாம்:
இது சேமிப்பு மற்றும் ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு உண்டான அத்தனை நற்பயன்களையும் அளிக்கின்றது.
இத்திட்டம் சேமிப்புக் கணக்கின் அம்சமாகிய எளிதில் பணமாக்கக்கூடிய வசதியையும், ஃபிக்சட் டெபாசிட் கணக்கின் அம்சமாகிய அதிக வட்டி விகிதத்தையும் வழங்கக் கூடியதாக உள்ளது.
ஃஅன்பிக்சட் டெபாசிட்டுகள், 7 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள்ளான காலம் வரையிலான குறைந்த கால முதலீடுகள் செய்வதற்கு ஏற்றவையாக உள்ளன.
ஏழு நாட்களுக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் ஏதுமின்றி பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் எடுத்தால் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள வழக்கமான ஃபிக்சட் டெபாசிட்டுகளுடன் ஒப்பிடுகையில் அன்ஃபிக்சட் டெபாசிட்டின் இந்த அம்சம் மிகவும் பயனளிப்பதாக உள்ளது.
அன்ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை, தவணை முதிர்வுக்கு முன்பே எடுக்க வேண்டியிருந்தால், அத்தொகை எத்தனை நாட்கள் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டிருந்தது என்று கணக்கிட்டு அதற்குண்டான வட்டித் தொகை வழங்கப்படுகிறது.
முதலீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி மட்டும் எடுக்கப்பட்டால், மிதமுள்ள வைப்புத் தொகைக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது.
அன்ஃபிக்சட் டெபாசிட்டின் வட்டி விகிதங்கள் வரி நோக்கத்தைப் பொறுத்தவரை பிக்சட் டெபாசிட்டினுடையதைப் போலவே கருதப்படுகின்றன.
வட்டி விகிதங்கள்
வைப்புத் தொகை ரூ. 1 கோடிக்கு மேல் 7 நாட்களுக்கு மேலிருந்து 1 வருடத்திற்குள்ளான காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தால், சுமார் 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது. வைப்புத் தொகை ரூ. 1 கோடிக்கும், ரூ. 15 லட்சத்திற்கும் இடைப்பட்ட தொகையாக இருந்து, 7 நாட்களுக்கு மேலிருந்து 1 வருடத்திற்குள்ளான காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6.50 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது.
குறைந்த காலத்திற்குள் முதலீட்டை, எளிதாக பணமாக்க விரும்புவோருக்கு இத்திட்டம் மிகப் பொருத்தமான ஒன்றாக விளங்குகிறது. தனி நபர்கள், குழுமங்கள், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டமைப்புகள் ஆகியோர் இத்திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
-தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மிதமிஞ்சிய பணமா?
இருந்தா எங்களுக்கு குடுங்க தல
இருந்தா எங்களுக்கு குடுங்க தல
யினியவன் wrote:மிதமிஞ்சிய பணமா?
இருந்தா எங்களுக்கு குடுங்க தல
இந்த பதிவே உங்களுக்குகாகவேதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புழலில் அடைபட்டு கெடக்கேன் - நீங்க என்னமோ நா சுவிஸ்ல இருக்கறாப்ல சொல்றீங்களே பாலாஜி
யினியவன் wrote:புழலில் அடைபட்டு கெடக்கேன் - நீங்க என்னமோ நா சுவிஸ்ல இருக்கறாப்ல சொல்றீங்களே பாலாஜி
சுவிஸ்ல அதிகம் வைத்துயிருப்பவர்கள் செல்லும் அடுத்த இடம் புழல்தானே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வட்டம் மாவட்டம் லெவெலில் - புழல்
தேசிய எண்ணத்துடன் செய்தால் - திகார்
தேசிய எண்ணத்துடன் செய்தால் - திகார்
யினியவன் wrote:வட்டம் மாவட்டம் லெவெலில் - புழல்
தேசிய எண்ணத்துடன் செய்தால் - திகார்
வளர்ச்சி விகிதம் அப்படிதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்
» சேமிப்பு, பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த நூல்கள்
» இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்!
» கடைசி நேர வருமான வரி முதலீடுகள்! உஷார் டிப்ஸ்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» சேமிப்பு, பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த நூல்கள்
» இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்!
» கடைசி நேர வருமான வரி முதலீடுகள்! உஷார் டிப்ஸ்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|