ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?

2 posters

Go down

சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Empty சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?

Post by DERAR BABU Tue Mar 19, 2013 10:44 am

வசந்தகாலம் தான் தொடங்கியுள்ளது. ஆனால் கோடை காலத்தைப்போல சுட்டெரிக்கிறது வெப்பம். உதிக்கும் போது என்னவோ செவ்வானம் அழகாய் தான் இருக்கிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் தகிக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை அதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது.

சென்னையில் நேற்று 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. கடல் காற்று திசை மாறி உள்ளதால் தமிழ் நாட்டில் வறண்ட வானிலை காணப்படுவதாகவும் இனி நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் 35 டிகிரிக்கும் மேல் 37 டிகிரி வரை வெயில் இருக்கும் என்றும் சில ஊர்களில் 40 டிகிரி வரை வெப்பம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பருவநிலை மாற்றம் வேறு மழையை குறைத்துவிட்டது. இதனால் ஏரி, குளங்களும் வறண்டுவிட்டன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமே என்ற அச்சமும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. மின்சாரத் தட்டுப்பாடு வேறு இரவுகளில் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியர்வையை அதிகரிக்கிறது. கொசுவிற்கு வரவேற்பு அளிக்கிறது.

கண் நோய் வரலாம்

கொளுத்தும் வெயியினால் கோடை காலத்தில் தோன்றும் கண் நோய்களும் வயிற்றுக் கோளாறுகளும் இப்போதே எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சிவப்பு நோய் ஆங்காங்கே தோன்றி வருவதால் கண்ணை பத்திரமாக பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

வேர்க்குரு அரிப்பு வரலாம்

கோடை காலத்தில் வியர்வை அதிகமாகி உடம்பில் வேர்க்குரு அதிகமாகலாம் இதனால் அரிப்பும் ஏற்படும். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே தினமும் இருவேளை குளிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

அச்சுறுத்தும் அம்மை நோய்

வெயிலின் தாக்கத்தோடு அவ்வப்போது சில நேரங்களில் தூரலும் போடுகிறது. இந்த கலவையான சீசனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சின்னம்மை, பெரியம்மை நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. எனவே குழந்தைகள் பள்ளி முடித்து வந்த உடன் ஒருமுறை கை, கால்களை கழுவி சுத்தப்படுத்துவது அவசியம்.

டைபாய்டு, நிமோனியா வரலாம்

வெயில் உக்கிரம் அதிகரிக்கும் போது டைபாய்டு, நிமோனியா, வைரஸ் காய்ச்சல், மஞ்சள் காமாலை நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே வருமுன் காப்பது அவசியம்.

டெங்கு ஜாக்கிரதை

கோடை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் எனவே கொசுக்களிடம் இருந்தும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் இருந்தும் தப்பித்துக் கொள்ளவேண்டும்.

நுங்கு பதநீர் குடிங்க கோடை காலத்தில் இயற்கை அளித்திருக்கும் பானம் நுங்கு, பதநீர். இளம் நுங்கை சீவி எடுத்து பொடியாக்கி, அதில் பாதநீர் ஊற்றி பனை ஓலையில் குடிக்கலாம் உடல் சூடு அடங்கும் .

இளநீர், தர்ப்பூசணி சாப்பிடலாம்

உடலை குளிர்விக்கும் வகையில் தண்ணீர், இளநீர், தர்பூசணி மற்றும் தாகம் தணிக்கும் மோர் போன்ற பானங்களை அருந்தினால் இவற்றை தடுக்க முடியும் என்றார்.

கூல்டிரிங்ஸ் வேண்டாமே

தாக்ம் தணிக்கிறோம் என்று பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிக்தரவேண்டாம். அதேபோல் தெரு ஓரங்களில் தூசி படிந்த நிலையில் உள்ள குளிர்பானங்களை சாப்பிட வாங்கித தரவேண்டாம். சத்தான குளிர்ச்சியான,தாகம் தணிக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்

ஒன்இந்தியா தமிழ்








DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Empty Re: சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?

Post by mbalasaravanan Tue Mar 19, 2013 1:31 pm

அருமையிருக்கு நல்ல பகிர்வு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்கில் மறையும் சூரியன் 'பம்' என்று நமீதா போல் இருக்கிறதே, எப்படி?
» நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
» பேசுவதைக் குறைத்தால் கதிர்வீச்சில் இருந்து தப்பிக்கலாம்
» நமது உடலை நோய் தாக்குவது எப்படி ?
» அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum