புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களின் போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்கும்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
Page 1 of 1 •
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதுடன், அந்நாட்டின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் - தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத் தீயை ‘கல்லூரிகளுக்கு விடுமுறை’ என்ற தண்ணீரை ஊற்றி அணைக்க மாநில அரசு முயன்றது. ஆனால், அரசு ஊற்றிய தண்ணீர், மண்ணெண்ணெய் ஆக மாறி போராட்டத்தை கொழுந்து விட்டெரியச் செய்திருக்கிறது. கல்லூரிகளும், விடுதிகளும் மூடப்பட்ட பிறகும் கூட மாணவர்கள் சாலை ஓரங்களில் தங்களது போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு இணையாக மாணவர்கள் தங்களின் உயிரை துச்சமென மதித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், வழக்கறிஞர் கே.பாலு, முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில் ஆகியோர் இன்றிரவு சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள இவர்கள், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதுடன், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்தொடர்ச்சியாக தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை நடத்திய இன அழிப்புப் போருக்கு நீதி கேட்டு, மாணவ சமுதாயம் தன்னெழுச்சியாக நாளை மறுநாள் நடத்தவிருக்கும் இப்போராட்டத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்வது தமிழராக பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு அளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி இந்தப் போராட்டத்திற்கும் முழு ஆதரவை அளிக்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான தமிழக மாணவர் சங்கத்தினர் இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தற்போது விவா திக்கப்பட்டு வருகிறது. என் னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் 20-ஆம் தேதி ஆணையக் கூட்டத்தில் தாக்கல் செய்யப் படவுள்ளது. தொடர்ந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், வழக் கறிஞர் கே.பாலு, முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில் ஆகியோர் இன்றிரவு சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர். ஜெனீவா கூட்டத்தில் பங் கேற்பதற்காக வந்துள்ள பல் வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதி களை சந்திக்கவுள்ள இவர் கள், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதுடன், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதுடன், அந்நாட்டின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் - தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத் தீயை ‘கல்லூரிகளுக்கு விடுமுறை’ என்ற தண்ணீரை ஊற்றி அணைக்க மாநில அரசு முயன்றது. ஆனால், அரசு ஊற்றிய தண்ணீர், மண்ணெண்ணெய் ஆக மாறி போராட்டத்தை கொழுந்து விட்டெரியச் செய்திருக்கிறது. கல்லூரிகளும், விடுதிகளும் மூடப்பட்ட பிறகும் கூட மாணவர்கள் சாலை ஓரங்களில் தங்களது போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு இணையாக மாணவர்கள் தங்களின் உயிரை துச்சமென மதித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், வழக்கறிஞர் கே.பாலு, முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில் ஆகியோர் இன்றிரவு சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள இவர்கள், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதுடன், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்தொடர்ச்சியாக தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை நடத்திய இன அழிப்புப் போருக்கு நீதி கேட்டு, மாணவ சமுதாயம் தன்னெழுச்சியாக நாளை மறுநாள் நடத்தவிருக்கும் இப்போராட்டத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்வது தமிழராக பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு அளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி இந்தப் போராட்டத்திற்கும் முழு ஆதரவை அளிக்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான தமிழக மாணவர் சங்கத்தினர் இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தற்போது விவா திக்கப்பட்டு வருகிறது. என் னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் 20-ஆம் தேதி ஆணையக் கூட்டத்தில் தாக்கல் செய்யப் படவுள்ளது. தொடர்ந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், வழக் கறிஞர் கே.பாலு, முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில் ஆகியோர் இன்றிரவு சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர். ஜெனீவா கூட்டத்தில் பங் கேற்பதற்காக வந்துள்ள பல் வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதி களை சந்திக்கவுள்ள இவர் கள், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதுடன், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லது நடந்தால் நன்று....
Similar topics
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
» நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு
» ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
» நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|