புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
65 Posts - 63%
heezulia
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%
viyasan
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
257 Posts - 44%
heezulia
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
17 Posts - 3%
prajai
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 4:31 pm

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின் போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி என்ன செய்தார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.


இந்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை தெளிவானதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு குறித்து தி.மு.க தலைவர் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு பெறுவதும் விலகுவதும் திமுகவின் விருப்பம். மக்கள் மத்தியில் அது பிரச்னையில்லை. ஆனால் இலங்கையில் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிலும் அந்தக் கட்சி இடம் பெற்றது. இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, தி.மு. க என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழ் இன அழிப்புப் படுகொலைகள் பிரச்னையை மத்திய அரசிடம் ஏன் எழுப்பவில்லை? போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதென அப்போது தன்னிடம் கூறினர் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவரிடம் யார் சொன்னார்கள்? மத்திய அரசா? காங்கிரஸ் கட்சியா? உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமா? இதை தி.மு.க விளக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கழித்து போர்க்குற்றம் பற்றி இப்போது தி.மு.க பேசுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரில் தமிழ் மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. அதனால் இன்று சர்வதேச சமூகம் இலங்கைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுகின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி தமிழர் மீதான தாக்குதல் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்தும் பேசப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. கனடா நாட்டு அரசு கண்டனம் தெரிவிக்கிறது. சர்வதேச விசராணை தேவை என்று அந்த நாடுகள் கேட்கின்றன.

சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு தெளிவான நிலையை அறிவிக்கத் தயங்குவது ஏன்? ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று இந்தியா ஏன் சொல்ல மறுக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி:செய்தி.கம

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக