புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெற்றிக் கண்ணைத் திறவுங்கள் (மூன்றாவது கண்)
Page 1 of 1 •
சிவபெருமான் நெற்றிக் கண்ணை திறந்ததும் நக்கீரன் தீயில் கருகி சாம்பலானார் என்ற புராணக் கதை படிக்குபோது வெறும் கற்பனையாகவோ கடவுளின் அற்புதமகவோ பார்த்தோம். ஆனால் சில அதிசய சக்திகொண்ட மனிதரை இணையக் காட்சிகளிலோ, தொலைகாட்சிக் மூலமாகப் பார்க்கும்போது அவர்கள் மற்றவர் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறியும் ஆற்றல் பெற்ற அல்லது ஞானிகள் தவம்செய்து பெற்ற அதிசய ஆற்றல்களைப் பார்க்கும்போது அதிசயப்பட்டோம்.
ஆனால் இதற்கு காரணம் மனிதனில் ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன்மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்த முடியுமென்றும் தெரியவருகிறது. (சரியான பயிற்சி தேவை) இந்த மூன்றாவதுகண் மூளையின் நடுப்பகுதில் இருப்பதகவும் நெற்றிப் பொட்டினூடாக இதன்சக்தி வெளிக்கொணரலாம் எனவும் அறிகிறேன் நெற்றியில் சந்தணம் வைத்து குளிரவைக்கும் வழக்கமும் சிவப்பு நிறத்தில் குங்குமம் வைக்கும் வழக்கமும் (சக்தியைக் கூட்டுமோ என்னவோ) ஏதோ தொடர்புள்ளதாக இருகுமோ? ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி கரண்டியை நெளித்தல், கண்ணாடியை உடைத்தல், தீயை பற்றவைத்தல் போன்ற அற்புத விளையாட்டுக்களை செய்கிறார்களோ
இந்த மூன்றாவதுகண் ஆங்கிலத்தில் Pineal gland எனப்படும் . இதன்சுரப்பு Melatonin ஆகும் இது நமது நித்திரையைகட்டுப்படுத்தும் வேலையையும் ஒளியின் த்ன்மைகளை புரிந்துகொள்ளும் உனர்வையும் நமக்குள் ஏற்படுத்துகிறது
இந்த மூன்றாவது கண்ணை செயலாற்றும் திறனுடன் பயிற்சிகள்மூலம் எப்போதும் active ஆக வைத்திருந்தால் திறமை சாலிகளாக வாழலாம் என்பது தெரியாமல் மனித குலம் தம் ஆத்மசக்தியை இழந்து நிற்கிறது
இப்படி ஆனதற்கு சில சதிகளும் காரணமாகத் தெரிகிறது. உலகின் அரசுகள் மக்களை முட்டாள்களாக வைத்திருப்பதால், இலகுவாக சமூகத்தை கையாளமுடியும் என்பதால் NWO என்னும் அமைப்பின்மூலம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது. பற்பசையில் கலக்கப்படும் Fluride இதில் ஒன்றாகும். இந்த புளோரைட் மூன்றாவது கண்எனப்படும் எனப்படும் pineal glandஐ செயலற்றதாக்கி விடுகிறது . பற்களின் வெண்மைக்கு என்ற பிரச்சாரத்துடன் இது கலக்கப்பட்டபோதும் மறைமுக காரணம் இதுவே எனக் கூறப்படுகிறது
இந்த மூன்றாவது கண்ணானது இப்படிப்பட்ட முறைகல்ல செயலிழந்தபோதும் அது இறந்துவிடாது. மீண்டும் அதை சக்திவாய்ந்ததாக மாற்ற முடியும். இதை calcification என்று செயலிழப்பின் அமைப்பையும் அதை திரும்பவும் செயலாற்றும்நிலைக்கு கொண்டுவருவதை decalcify என்றும் கூறுகிறார்கள். செய்லிழக்கச்செய்வன கீழ்காணும் காரணங்கள்
1. Halides
2. Calcium
3. Tap Water
4. Mercury
5. Pesticides
6. Other toxins
7. Sugar, Caffeine, Alcohol and Tobacco (S.C.A.T.)
இதைப்பற்றி விளக்கமாக் அடுத்த பகுதியில் பார்ப்போம்
Unfortunately, for most of us, the pineal gland has shrunk, atrophied and become deactivated – mostly due to the NWO conspiracy to dumb down the population and strip them of knowledge and power, thus making them more controllable. This has been largely achieved through the introduction of fluoride into the drinking water, which despite the deceptive propaganda, does not help teeth and actually accumulates in the pineal gland, contributing to its calcification.
ஆனால் இதற்கு காரணம் மனிதனில் ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன்மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்த முடியுமென்றும் தெரியவருகிறது. (சரியான பயிற்சி தேவை) இந்த மூன்றாவதுகண் மூளையின் நடுப்பகுதில் இருப்பதகவும் நெற்றிப் பொட்டினூடாக இதன்சக்தி வெளிக்கொணரலாம் எனவும் அறிகிறேன் நெற்றியில் சந்தணம் வைத்து குளிரவைக்கும் வழக்கமும் சிவப்பு நிறத்தில் குங்குமம் வைக்கும் வழக்கமும் (சக்தியைக் கூட்டுமோ என்னவோ) ஏதோ தொடர்புள்ளதாக இருகுமோ? ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி கரண்டியை நெளித்தல், கண்ணாடியை உடைத்தல், தீயை பற்றவைத்தல் போன்ற அற்புத விளையாட்டுக்களை செய்கிறார்களோ
இந்த மூன்றாவதுகண் ஆங்கிலத்தில் Pineal gland எனப்படும் . இதன்சுரப்பு Melatonin ஆகும் இது நமது நித்திரையைகட்டுப்படுத்தும் வேலையையும் ஒளியின் த்ன்மைகளை புரிந்துகொள்ளும் உனர்வையும் நமக்குள் ஏற்படுத்துகிறது
இந்த மூன்றாவது கண்ணை செயலாற்றும் திறனுடன் பயிற்சிகள்மூலம் எப்போதும் active ஆக வைத்திருந்தால் திறமை சாலிகளாக வாழலாம் என்பது தெரியாமல் மனித குலம் தம் ஆத்மசக்தியை இழந்து நிற்கிறது
இப்படி ஆனதற்கு சில சதிகளும் காரணமாகத் தெரிகிறது. உலகின் அரசுகள் மக்களை முட்டாள்களாக வைத்திருப்பதால், இலகுவாக சமூகத்தை கையாளமுடியும் என்பதால் NWO என்னும் அமைப்பின்மூலம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது. பற்பசையில் கலக்கப்படும் Fluride இதில் ஒன்றாகும். இந்த புளோரைட் மூன்றாவது கண்எனப்படும் எனப்படும் pineal glandஐ செயலற்றதாக்கி விடுகிறது . பற்களின் வெண்மைக்கு என்ற பிரச்சாரத்துடன் இது கலக்கப்பட்டபோதும் மறைமுக காரணம் இதுவே எனக் கூறப்படுகிறது
இந்த மூன்றாவது கண்ணானது இப்படிப்பட்ட முறைகல்ல செயலிழந்தபோதும் அது இறந்துவிடாது. மீண்டும் அதை சக்திவாய்ந்ததாக மாற்ற முடியும். இதை calcification என்று செயலிழப்பின் அமைப்பையும் அதை திரும்பவும் செயலாற்றும்நிலைக்கு கொண்டுவருவதை decalcify என்றும் கூறுகிறார்கள். செய்லிழக்கச்செய்வன கீழ்காணும் காரணங்கள்
1. Halides
2. Calcium
3. Tap Water
4. Mercury
5. Pesticides
6. Other toxins
7. Sugar, Caffeine, Alcohol and Tobacco (S.C.A.T.)
இதைப்பற்றி விளக்கமாக் அடுத்த பகுதியில் பார்ப்போம்
Unfortunately, for most of us, the pineal gland has shrunk, atrophied and become deactivated – mostly due to the NWO conspiracy to dumb down the population and strip them of knowledge and power, thus making them more controllable. This has been largely achieved through the introduction of fluoride into the drinking water, which despite the deceptive propaganda, does not help teeth and actually accumulates in the pineal gland, contributing to its calcification.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|