புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
7 Posts - 4%
prajai
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
16 Posts - 4%
prajai
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கருத்தும்! கானமும்! Poll_c10கருத்தும்! கானமும்! Poll_m10கருத்தும்! கானமும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தும்! கானமும்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 2:00 pm

1.இறைவனை வழிபடுதலில் பலவகை உண்டு. தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக என்று நினைத்து வழிபடுவார்கள். "சரணாகதி" என்ற நிலைமிகவும் உன்னதமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறுகிறார் நேயர்.

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
முருகா! முருகா! முருகா!


2. அள்ளக் குறையாதது இயற்கையின் அழகு. அப்படிப்பட்ட அழகை ரசிக்கும்போது மனம் சிறகடித்து பறக்கிறது. இலங்கையின் பசுமை மிகு
அழகை பார்க்கும்போதெல்லாம் "பட்டம் தரத் தேடுகிறாரரம் அந்த நாயகனை".
முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்றுள்ள அப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா!

3. நேயரின் அடுத்த தெரிவு "சிட்டுக்குருவி" படத்திலிருந்து. பேருந்தில் பயணம் செய்யும் அனுபவத்துடன் அழகான் காதலையும் படம்பிடித்து காட்டுவதாலேயே இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.
நம் நேயரை கவர்ந்த அந்தப் பாடல்:

என் மன்னவன் உன் காதலன்
எனனப் பார்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ?
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ!

4. இருமணம் இனைவது திருமணம். அந்தத் திருமண உறவை குறித்து அழகாக விளக்குவது இந்தப்பாடல். பாடலின் இடையே இருக்கும் "விகடம்" வெண்பொங்கலின் நடுவே கடிபடும் மிளகைப் போல "நச்".
அந்த அருமையான பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம்
"அவள் ஒரு தொடர்கதை".

கடவுள் அமைத்து வைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று.

5.இன்றைய "கருத்தும் கானமும்" நிகழ்ச்சியில் புதுகையைச் சேர்ந்த நேயர் தென்றல் அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயரி கூறும் அப்பாடப் பாடல் "புதிய முகம்"
படத்தில் இடம் பெற்றுள்ளது.

கண்ணுக்கு மெய்யழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு.


6. தாய்மை பெண்ணை முழுதாக்குகிறது. வெட்கமும், சந்தோஷமும் பூசியது
அந்த 10 மாதத் தவக்காலம். தாய்மையை கொண்டாடும் இந்தப் பாடல் தனக்கு
மிகவும் பிடிக்க காரணமாக கூறுகிறார் நேயர். "பூந்தோட்ட காவல்காரன்"
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ :

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.


7. குழ்ந்தையின் முதல் பாட்டு தாலாட்டு தான். தாயின் தாலாட்டைமறக்கமுடியுமா?
கானக் கந்தர்வன் யேசுதாஸின் குரலில் இந்தப் பாடலை கேட்கும்
பொழுதெல்லாம் தூக்கம் கண்களை தழுவும் என்கிறார் நேயர்,
"நினைத்ததை முடிப்பவன்" படப் பாடலை நேயரோடு சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.- அதில்
பட்டுச்சிறகுடன் அன்னச் சிறகினை மெல்லன
இட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட.


8. ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படம் பிடித்துக்
காட்டும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக நேயர் கூறுகிறார்.

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகமே! கோலம் போடு

தோள்கள் ரண்டில் கையோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி.

என்று துவங்கும் பாடலில் கீழ்காணும் வரிகளை
வைர வரிகளாக கூறுகிறார்.

ஒரு கிளி உறங்குது தோளோடு
ஒரு கிளி உறங்குது மார்போடு
குடும்பமே ஆன்ந்தக் கிளிக்கூடு

காற்றடித்து இந்தக் கூடு கலையாது
வெந்நிலவு தண்ணி பட்டு
அழியாது.......


என்ன நேயர்களே! பாடல்களை ரசித்தீர்களா? நானும் ரசித்தேன்.
மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும்
வரை வணக்கம் கூறி விடை பெறுவது தங்கள் அபிமான

Meenuuuuuuuuuuuuuuuuu



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக