புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
1 Post - 1%
manikavi
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
21 Posts - 3%
prajai
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு ஹதீஸ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:00 am

தினம் ஒரு ஹதீஸ்

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக கஃபு பின் இயாள் (ரழி) கூறுகிறார்கள்: “நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்தினருக்குச் சோதனை செல்வம் ஆகும்.

(திர்மிதி)




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

நூல்: திர்மிதி 235

"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?" என்று மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், " நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1990




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது சலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு சஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்த அந்த இரண்டு சஜ்தாக்களையும் செய்தனர்.

ஸஹீஹுல் புகாரி 1230




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது ) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) வழியாக வரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (முர்சல்) - முறிவுள்ளதாகும்.
ளஹ்ஹாக் அல்மஷ்ரிம்(ரஹ்) வழித்தொடர் (முஸ்னத்) முழுமைபெற்றதாகும் என அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். -புஹாரி- 5015.




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 10:41 pm


மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.


*(பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்),


*நாளை என்ன நடக்கும் என்பதையும்,


*எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதையும்,


*மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள்.


*மறுமை நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.



என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்:-ஸஹீஹ் புகாரி.7379.




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 10:53 pm

தான் கொடுத்த அன்பளிப்புப் பொருளை

திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியை,

தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 2621.




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 10:05 pm

நமது நபியவர்கள் உண்மையைச் சொன்னார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

"உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் :அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: புகாரி 3456




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 11:56 pm

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள் , “இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1418




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 11:56 pm

ஒரே நாளில் 1000 நன்மைகள் பெற / 1000 பாவங்கள் மன்னிக்கப்பட

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் , “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,”அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்று கூறித் துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் பாவங்கள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 5230




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக