புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1495080.ece/ALTERNATES/w460/Bodybuilder.jpg
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் நூருதீன்.
2002-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் முதல் பரிசை வென்று "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் பெற்றவர்.மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் உலக அளவில் பல்வேறு பரிசுகளை வென்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். இன்று ஆட்டோ ஓட்டி தன் அன்றாட பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
-
அவர் வாழ்க்கையில் சந்தித்த வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கேட்டபோது:
""மூன்றாவது வயதில் போலியோ தாக்கி என் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. என்னுடன்பிறந்தவர்கள் மொத்தம் 7 சகோதரிகள். 1999-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்தேன். அதன் பின்பு படிப்பில் என் கவனம் செல்லவில்லை. எனக்கு உடற்கட்டை வளப்படுத்தும் பயிற்சியில் (பாடி பில்டிங்) ஆர்வம் அதிகமானது. அதை என் நண்பர்களிடம் கூறியபோது அவர்கள் என்னை ஆர்வத்துடன் உடற்பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். என்னால் நடக்க முடியாது என்பதால் அவர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்வார்கள்.
-
ஆனால் உடற்பயிற்சி மையத்திற்குள் சென்றவுடனேயே அங்கிருந்த பலர் என்னிடம் "உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது' என்று மட்டம் தட்டினார்கள். ஆனால்என் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தேன்.
-
2002-ம் ஆண்டு "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றேன்.என்னால் நிற்க முடியாது என்பதால், உட்கார்ந்து கொண்டுதான் போட்டியில் பங்கேற்றேன். அதன் பின்பு நின்றுகொண்டுதான் பங்கேற்கவேண்டும், உட்காரக் கூடாது என்று தடைவிதித்துவிட்டார்கள்.
2003-ம் ஆண்டு சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் மாநில அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில்"பெஞ்ச் பிரஸ்'பிரிவில் சாதாரண வீரர்களுடன் பங்கேற்றேன். அதில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என்று அடுத்த முறை எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன்.2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள் வென்றேன்.
-
2005-ம் ஆண்டில் எனக்கு வீல்சேர் வாள்வீச்சில் (வீல் சேர் ஃபென்ஸிங்) கவனம்சென்றது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். 2006-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிளுக்கான பசிபிக் போட்டியில் கலந்து கொண்டேன். அதுதான் என் முதல் வெளிநாட்டு போட்டி. சில தொழில்நுட்ப காரணங்களினால் என்னால் அந்தப் போட்டியில் பரிசு எதுவும் பெறமுடியவில்லை. 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சில் சேபர் முறையில் "பி' பிரிவில் வெண்கலம் வென்றேன்.
-
2011-2012-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஒலிம்பிக் முகாமில் கலந்து கொண்டேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்பவர்களுக்கான பயிற்சி முகாம் அது. ஆனால் கனடாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் எங்களுக்கு நுழைவு கிடைக்கவில்லை. மேலும் ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்பு விசா கிடைக்காததால் அதிலும் பங்கேற்க இயலவில்லை. இதனால் அதற்காக செலுத்திய கட்டணமும் திரும்பக் கிடைக்கவில்லை. நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதால் தமிழக அரசின் சார்பில் கிடைக்கும் ரூ.10,லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கப் பரிசு கிடையாது என்று கூறிவிட்டனர்.
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி வீரருக்குஅரசு சார்பில் தற்காலிக பயிற்சியாளராக வேலையும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கும் அதே போன்று வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று அரசை அணுகினேன். ஆனால் எனக்கு எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு, போராடிக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வண்டியைத் தலைமைச் செயலகத்தில் நிறுத்திவிட்டு தவழ்ந்து தவழ்ந்து சென்று ஒவ்வொரு அதிகாரிகளையும் பார்த்துவிட்டு வருவதற்குள் மிகவும் சிரமப்பட்டுவிடுகிறேன். எனக்கு ஒரு வேலை கிடைத்தால்எனக்குப் பின்னால் வரும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஓர் ஊக்கமாக இருக்கும்.
என் வீட்டிலும் வறுமை. நான் ஆட்டோ ஓட்டிதான் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' வேலை உள்ளிட்ட பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்காணலின்போது "உன்னால் படியெல்லாம் ஏற முடியாது. அடுத்த முறை பார்க்கலாம்' என்று கூறி எனக்கு வேலை தர மறுத்துவிடுகிறார்கள்.
-
என் மனைவியிடம் கடைசியாக இருந்த ஒரு நகையை விற்றுதான் இந்த ஆட்டோவை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கும்மாதம் ரூ.6,000 வங்கியில்"ட்யூ' செலுத்த வேண்டும். எனக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தை இருக்கிறது. யு.கே.ஜி. படிக்கும் என் குழந்தையின் படிப்பையும் பார்க்க வேண்டும். இதனால் மனதளவில் மிகவும் சோர்ந்து 8 மாதமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். வாங்கிய உபகரணங்கள் எல்லாம் வீட்டிலேயே உபயோகமற்றுக் கிடக்கின்றன'' என்கிறார்.
-
தினமணி
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் நூருதீன்.
2002-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் முதல் பரிசை வென்று "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் பெற்றவர்.மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் உலக அளவில் பல்வேறு பரிசுகளை வென்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். இன்று ஆட்டோ ஓட்டி தன் அன்றாட பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
-
அவர் வாழ்க்கையில் சந்தித்த வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கேட்டபோது:
""மூன்றாவது வயதில் போலியோ தாக்கி என் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. என்னுடன்பிறந்தவர்கள் மொத்தம் 7 சகோதரிகள். 1999-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்தேன். அதன் பின்பு படிப்பில் என் கவனம் செல்லவில்லை. எனக்கு உடற்கட்டை வளப்படுத்தும் பயிற்சியில் (பாடி பில்டிங்) ஆர்வம் அதிகமானது. அதை என் நண்பர்களிடம் கூறியபோது அவர்கள் என்னை ஆர்வத்துடன் உடற்பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். என்னால் நடக்க முடியாது என்பதால் அவர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்வார்கள்.
-
ஆனால் உடற்பயிற்சி மையத்திற்குள் சென்றவுடனேயே அங்கிருந்த பலர் என்னிடம் "உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது' என்று மட்டம் தட்டினார்கள். ஆனால்என் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தேன்.
-
2002-ம் ஆண்டு "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றேன்.என்னால் நிற்க முடியாது என்பதால், உட்கார்ந்து கொண்டுதான் போட்டியில் பங்கேற்றேன். அதன் பின்பு நின்றுகொண்டுதான் பங்கேற்கவேண்டும், உட்காரக் கூடாது என்று தடைவிதித்துவிட்டார்கள்.
2003-ம் ஆண்டு சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் மாநில அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில்"பெஞ்ச் பிரஸ்'பிரிவில் சாதாரண வீரர்களுடன் பங்கேற்றேன். அதில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என்று அடுத்த முறை எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன்.2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள் வென்றேன்.
-
2005-ம் ஆண்டில் எனக்கு வீல்சேர் வாள்வீச்சில் (வீல் சேர் ஃபென்ஸிங்) கவனம்சென்றது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். 2006-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிளுக்கான பசிபிக் போட்டியில் கலந்து கொண்டேன். அதுதான் என் முதல் வெளிநாட்டு போட்டி. சில தொழில்நுட்ப காரணங்களினால் என்னால் அந்தப் போட்டியில் பரிசு எதுவும் பெறமுடியவில்லை. 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சில் சேபர் முறையில் "பி' பிரிவில் வெண்கலம் வென்றேன்.
-
2011-2012-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஒலிம்பிக் முகாமில் கலந்து கொண்டேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்பவர்களுக்கான பயிற்சி முகாம் அது. ஆனால் கனடாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் எங்களுக்கு நுழைவு கிடைக்கவில்லை. மேலும் ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்பு விசா கிடைக்காததால் அதிலும் பங்கேற்க இயலவில்லை. இதனால் அதற்காக செலுத்திய கட்டணமும் திரும்பக் கிடைக்கவில்லை. நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதால் தமிழக அரசின் சார்பில் கிடைக்கும் ரூ.10,லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கப் பரிசு கிடையாது என்று கூறிவிட்டனர்.
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி வீரருக்குஅரசு சார்பில் தற்காலிக பயிற்சியாளராக வேலையும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கும் அதே போன்று வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று அரசை அணுகினேன். ஆனால் எனக்கு எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு, போராடிக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வண்டியைத் தலைமைச் செயலகத்தில் நிறுத்திவிட்டு தவழ்ந்து தவழ்ந்து சென்று ஒவ்வொரு அதிகாரிகளையும் பார்த்துவிட்டு வருவதற்குள் மிகவும் சிரமப்பட்டுவிடுகிறேன். எனக்கு ஒரு வேலை கிடைத்தால்எனக்குப் பின்னால் வரும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஓர் ஊக்கமாக இருக்கும்.
என் வீட்டிலும் வறுமை. நான் ஆட்டோ ஓட்டிதான் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' வேலை உள்ளிட்ட பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்காணலின்போது "உன்னால் படியெல்லாம் ஏற முடியாது. அடுத்த முறை பார்க்கலாம்' என்று கூறி எனக்கு வேலை தர மறுத்துவிடுகிறார்கள்.
-
என் மனைவியிடம் கடைசியாக இருந்த ஒரு நகையை விற்றுதான் இந்த ஆட்டோவை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கும்மாதம் ரூ.6,000 வங்கியில்"ட்யூ' செலுத்த வேண்டும். எனக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தை இருக்கிறது. யு.கே.ஜி. படிக்கும் என் குழந்தையின் படிப்பையும் பார்க்க வேண்டும். இதனால் மனதளவில் மிகவும் சோர்ந்து 8 மாதமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். வாங்கிய உபகரணங்கள் எல்லாம் வீட்டிலேயே உபயோகமற்றுக் கிடக்கின்றன'' என்கிறார்.
-
தினமணி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சாதனையாளருக்கு வந்த சோதனை மிகவும் வருத்தமாக உள்ளது இவரின் நிலை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கவலையான விஷயம் திறமை இருந்தும் ..?
- Sponsored content
Similar topics
» அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?
» மிஸ்டர் தமிழ்நாடு - புகைப்படங்கள்
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» இன்று பிறந்த நாள் காணும் சிறப்புப் பதிவாளர் மிஸ்டர் அய்யம்பெருமாள்
» தமிழ்நாடு நாள் இன்று.
» மிஸ்டர் தமிழ்நாடு - புகைப்படங்கள்
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» இன்று பிறந்த நாள் காணும் சிறப்புப் பதிவாளர் மிஸ்டர் அய்யம்பெருமாள்
» தமிழ்நாடு நாள் இன்று.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|