Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்!
3 posters
Page 1 of 1
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்!
http://media.dinamani.com/article1504170.ece/ALTERNATES/w460/kon10.jpg
ராஜாஜி ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிறுவியிருந்த சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். எல்லா மொழிகளுக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இல்லாதகுறையைப் போக்க ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு எழுதி சாந்தி நிகேதனில் தமிழ்த் தாய்க்குச் சிம்மாசனம் அமைக்கச் செய்தார் ராஜாஜி.
-
ராஜாஜி விருப்பப்படி ராஜா அவர்களும் மனமுவந்து தமிழ் நூலகம் அமைக்க 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். ரசிகமணி டி.கே.சி அவர்களைக் கொண்டு தமிழ் நூல்களை வாங்கி அவரோடு கல்கியும் சின்ன அண்ணாமலையும் சாந்தி நிகேதன் சென்று தமிழ் நூலகம் நிறுவினர்.
-
பேசும் கண்கள்!
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான ஜனாப் ஜின்னாவை ஒருமுறை பெரியார் சந்தித்தார். அவரது ஆங்கில பேச்சை மொழிபெயர்த்தவர் அண்ணா. இவரது ஆங்கில மொழி அறிவைக் கண்டு வியந்த ஜின்னா, ""இந்த இளைஞன் சாதாரணமானவனாக எனக்குத் தோன்றவில்லை. இவனது அகன்ற விழிகள் என்னென்னவோ சொல்கின்றன. ஆசியாக் கண்டத்தையே அவை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டவை''என்றார்.
-
கல்கியைப் பற்றி ராஜாஜி
எழுத்தாளர் கல்கியின் மறைவையொட்டி "மாணிக்கத்தை இழந்தோம்' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக எழுதி முடித்திருந்தார்.""தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்கு தண்ணீர் வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்துவிட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாகயிருந்தவர் மறைந்துவிட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல, அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின்சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச் செல்வமாகத் தமிழுலகம் கண்டது''.
-
(பேராசிரியர் இரா. மோகனின் நகைச்சுவை நாயகர்கள்)
சாதனைக்கு வித்திட்ட அறிவியலாளர்கள்
* ஹென்றி ஃபோர்டு - கார் சவாரியை சாத்தியம் ஆக்கியவர்.
* மார்ட்டின் கூப்பர் - செல்போனின் தந்தை.
* ஸ்பீர்பாட்டியா- மின் அஞ்சல் மற்றும் ஈமெயில் கடிதப்போக்குவரத்தை சாதித்தவர்.
* ஜெகதீஷ் சந்திரபோஸ் - வானொலியில் குரல் + தாவரங்களின் உயிர்.
* வாரன் மாரிஸன் - குவார்ட்ஸ் கைக்கடிகாரத்தின் உயிர்நாடி.
இராஜாஜியும் கிரிக்கெட் டிக்கெட்டும்
இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் மேட்சுக்காக அவருக்கு ஒரு டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜாஜியின் பேரன் அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மேட்ச் பார்க்கப் போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு இராஜாஜி ""தனிப்பட்ட முறையில் இராஜகோபாலச்சாரியாருக்கு இந்த டிக்கெட் அனுப்பப்படவில்லை. சென்னை மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டுமானால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்ப் பார்''என்றாராம்.("துக்ளக்' ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் சோ கூறியது)
-
"மணி' ஓசை!
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சென்னையில் ஒருமுறை பொதுக்கூட்டத்தில்பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து ஓயாத இரைச்சல். இதைக் கண்டதும் மேடையில் இருந்த ஒருவர்,"அமைதியாக இருங்கள்..' என்றார், ஆனாலும் சப்தம் குறையவில்லை. உடனே செட்டியார், ""அவர் தெரியாமல் பேசிவிட்டார்."மணி'கள் என்றாலே அவற்றிலிருந்து ஓசை எழும்பத்தானே செய்யும். இங்கே அமர்ந்திருப்பவர்கள்பெண்"மணி'கள் அல்லவா? அதனால் மணியோசை அதிகமாகத்தானே இருக்கும்!'' என்றார். உடனே அமைதி நிலவியது.
-
("சிரிக்க சிந்திக்க' நூலில்இருந்து...)
ராஜாஜி ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிறுவியிருந்த சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். எல்லா மொழிகளுக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இல்லாதகுறையைப் போக்க ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு எழுதி சாந்தி நிகேதனில் தமிழ்த் தாய்க்குச் சிம்மாசனம் அமைக்கச் செய்தார் ராஜாஜி.
-
ராஜாஜி விருப்பப்படி ராஜா அவர்களும் மனமுவந்து தமிழ் நூலகம் அமைக்க 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். ரசிகமணி டி.கே.சி அவர்களைக் கொண்டு தமிழ் நூல்களை வாங்கி அவரோடு கல்கியும் சின்ன அண்ணாமலையும் சாந்தி நிகேதன் சென்று தமிழ் நூலகம் நிறுவினர்.
-
பேசும் கண்கள்!
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான ஜனாப் ஜின்னாவை ஒருமுறை பெரியார் சந்தித்தார். அவரது ஆங்கில பேச்சை மொழிபெயர்த்தவர் அண்ணா. இவரது ஆங்கில மொழி அறிவைக் கண்டு வியந்த ஜின்னா, ""இந்த இளைஞன் சாதாரணமானவனாக எனக்குத் தோன்றவில்லை. இவனது அகன்ற விழிகள் என்னென்னவோ சொல்கின்றன. ஆசியாக் கண்டத்தையே அவை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டவை''என்றார்.
-
கல்கியைப் பற்றி ராஜாஜி
எழுத்தாளர் கல்கியின் மறைவையொட்டி "மாணிக்கத்தை இழந்தோம்' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக எழுதி முடித்திருந்தார்.""தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்கு தண்ணீர் வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்துவிட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாகயிருந்தவர் மறைந்துவிட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல, அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின்சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச் செல்வமாகத் தமிழுலகம் கண்டது''.
-
(பேராசிரியர் இரா. மோகனின் நகைச்சுவை நாயகர்கள்)
சாதனைக்கு வித்திட்ட அறிவியலாளர்கள்
* ஹென்றி ஃபோர்டு - கார் சவாரியை சாத்தியம் ஆக்கியவர்.
* மார்ட்டின் கூப்பர் - செல்போனின் தந்தை.
* ஸ்பீர்பாட்டியா- மின் அஞ்சல் மற்றும் ஈமெயில் கடிதப்போக்குவரத்தை சாதித்தவர்.
* ஜெகதீஷ் சந்திரபோஸ் - வானொலியில் குரல் + தாவரங்களின் உயிர்.
* வாரன் மாரிஸன் - குவார்ட்ஸ் கைக்கடிகாரத்தின் உயிர்நாடி.
இராஜாஜியும் கிரிக்கெட் டிக்கெட்டும்
இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் மேட்சுக்காக அவருக்கு ஒரு டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜாஜியின் பேரன் அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மேட்ச் பார்க்கப் போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு இராஜாஜி ""தனிப்பட்ட முறையில் இராஜகோபாலச்சாரியாருக்கு இந்த டிக்கெட் அனுப்பப்படவில்லை. சென்னை மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டுமானால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்ப் பார்''என்றாராம்.("துக்ளக்' ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் சோ கூறியது)
-
"மணி' ஓசை!
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சென்னையில் ஒருமுறை பொதுக்கூட்டத்தில்பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து ஓயாத இரைச்சல். இதைக் கண்டதும் மேடையில் இருந்த ஒருவர்,"அமைதியாக இருங்கள்..' என்றார், ஆனாலும் சப்தம் குறையவில்லை. உடனே செட்டியார், ""அவர் தெரியாமல் பேசிவிட்டார்."மணி'கள் என்றாலே அவற்றிலிருந்து ஓசை எழும்பத்தானே செய்யும். இங்கே அமர்ந்திருப்பவர்கள்பெண்"மணி'கள் அல்லவா? அதனால் மணியோசை அதிகமாகத்தானே இருக்கும்!'' என்றார். உடனே அமைதி நிலவியது.
-
("சிரிக்க சிந்திக்க' நூலில்இருந்து...)
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: தமிழ்த் தாய்க்கு அரியாசனம்!
அருமையான பகிர்வு நன்றி நண்பரே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» [மின்னூல்] அந்தகார அரியாசனம் Crime Thriller
» யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்
» என் தாய்க்கு.......
» தாய்க்கு.....
» [மின்னூல்] அந்தகார அரியாசனம் Crime Thriller
» யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்
» என் தாய்க்கு.......
» தாய்க்கு.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|