Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
+5
ராஜு சரவணன்
ரா.ரமேஷ்குமார்
பூவன்
சிவா
eraeravi
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
First topic message reminder :
பரதேசி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்கம் பாலா .
பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .
அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்லேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .
இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .
உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
பரதேசி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்கம் பாலா .
பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .
அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்லேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .
இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .
உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Last edited by eraeravi on Sat Mar 16, 2013 3:38 pm; edited 1 time in total
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
படம் ரொம்ப நல்லா இருக்கு....ஆனால், இறுதி வரை ஒரு விடியலே இல்லாமல் முடிந்துவிட்டது... மிகவும் யதார்த்தமான நடிப்பு நாயகனுக்கு - அருமையான படம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
உமா wrote:படம் ரொம்ப நல்லா இருக்கு....ஆனால், இறுதி வரை ஒரு விடியலே இல்லாமல் முடிந்துவிட்டது... மிகவும் யதார்த்தமான நடிப்பு நாயகனுக்கு - அருமையான படம்.
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
அன்று நடந்த உண்மை .விடுதலை கிடைத்தப் பின்புதான் விடியல் வந்தது .விடுதலைக்கு முன்பு நடந்தது .
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|