புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
prajai
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
440 Posts - 47%
heezulia
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
30 Posts - 3%
prajai
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_m10 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?


   
   
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri Mar 15, 2013 5:23 pm

நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?
-----------------------------------------------------------------------------

 நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்? Images?q=tbn:ANd9GcShn0dc0YVsiMHGZwKGOpzelIjCw0aICdP_rUIaqR20kpOt0Lq_yA

கேள்வி : ஓர் ஆண்டிற்கு முன் வரை பல தீமைகளைச் செய்துகொண்டிருந்தேன். அதனால் உலகின் பல விஷயங்கள் இலகுவாகக் கிடைத்து கொண்டிருந்தன. நான் யாருக்கும் கடன்பட்டிருக்கவில்லை. உபகாரம் செய்ய வேண்டியிருந்ததில்லை. இப்போது அத்தனை தீயகாரியங்களையும் விட்டு நன்மையின் பக்கம் திரும்பியிருக்கிறேன். என்னிடமிருந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் முடிவுக்கு வந்துவிட்டதைப் பார்க்கிறேன். உணவுக்கும் சிரமப்படுகிறேன். நன்மையான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இவ்வுலகில் ஏன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன? இவ்வாறு இருக்கும் போது மக்கள் நன்மையின் பக்கம் எப்படி வருவார்கள். இது எனக்கு சோதனையாக இருக்கிறது.

பதில் : நீங்கள் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு என்னுடைய மனமார்ந்த ஆதரவு உண்டு. உங்களின் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. உங்களின் கேள்விக்கான சரியான பதில் நீங்கள் உண்மையில் சோதனையில் சிக்கி இருக்கிறீர்கள். இறைவனின் மீதும் மறுமையின் மீதும் உங்களுடை ய நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் நன்மையின் பாதையில் நடைபோடுவதுதான் இச்சோதனையிலிருந்து நலமோடு மீண்டு வருவதற்கான வழியாகும். இது தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு சில விஷயங்களைச் சுட்டுக்காட்டுவதே போதுமென நினைக்கிறேன். தீமையின் பாதை இலகுவானதாகவும், நன்மையின் பாதை சிரமமானதாகவும் இருப்பதை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள்.

இன்றைய ஒழுக்க, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் கெட்டுப் போய் சிரமமானதாகவும் ஆகி விடும். தீய சூழ்நிலையில் நேர்மையான பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் அக்காலம் வரும்வரை வேறு வழியின்றி அனைத்து சிரமங்களையும் தொல்லைகளையும் சகித்துக்கொள்ள வேண்டும். உண்மை நிலை தன்னளவில் உறுதியாகவே உள்ளது. “நன்மை’ தனக்குள்ளேயே சிரமங்களின் ஒரு அம்சத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மாறாக தீமைக்குள் இலகுவின் ஓர் அம்சம் கலந்துள்ளது. நீங்கள் உயரமான சிகரங்களை அடைய விரும்பினால் ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக உழைக்க வேண்டியிருக்கும். சுற்றுப்புறம் எவ்வளவுதான் சாதகமாக இருந்தாலும் சரியே! அதே நேரத்தில் கீழ்நோக்கி வீழ்வதற்கு எவ்வித முயற்சியும் உழைப்பும் தேவையில்லை.

தீயபாதையில் செல்பவர்களுக்குப் பலரும் உதவுகிறார்கள். நன்மையின் பாதையைத் தேர்ந்தெடுத்து செல்பவர்களுக்கு ஒவ்வொரு திருப்பத்திலும் தடைகளைப் போடுகிறார்கள். இறைவனின் நல்லடியார்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்து நேர்மையான வாழ்க்கை முறையை நிறுவி விட்டால் இன்ஷா அல்லாஹ் நன்மையின் பாதை இலகுவாகவும், தீமையின் பாதைகள் நெருக்கடிகள் உண்டாகின்றன. எனவே உலகம் இதன் பக்கம் எப்படித் திரும்பிப் பார்க்கும்…’ என நீங்கள் கேட்கிறீர்கள். நற்பணி ஆற்றுபவர்களுக்கு இவ்வுலகில் அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்றுவிட்டால்… தீய பணி ஆற்றுபவர்களுக்கு ஆபத்துகள் வந்து சூழ்கின்றன எனில் பின் தீயவற்றைத் தேர்ந்தெடுக்கவும், நல்லவற்றைப் புறக்கணிக்கவும் எந்த அறிவிலி முன் வருவார் என நான் கேட்கிறேன். இதனால் வெற்றியின் பாதை இலகுவாகவும், தோல்வியின் பாதை கடினமானதாகவும் ஆகியிருக்கும். நற்கூலிக்கு மதிப்பில்லாமலும் தண்டனை மதிப்புள்ளதாகவும் ஆகி இருக்கும். நற்கூலி இலவசமாகக் கிடைத்திருக்கும். தண்டனை பெறுவதற்கோ உழைக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு இருக்கையில் இச்சோதனைக் கூடத்திற்கு மனிதனை அனுப்புவதால் ஏதாவது பலன் இருக்குமா? இதன் பின்னும் நல்ல மனிதர்களின் நற்பணிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்குமா? நன்மையான பாதையைத் தேர்வு செய்வதற்கு வரவேற்பு அளிக்கப்படுமா? உங்களுடைய கேள்வி விநோதனமான ஒன்று. மக்கள் நேரான வழிக்கு வருவதில் அல்லாஹ்வின் தேவையும் அதோடு தொங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறீர்களா? இவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டு… “நேரான பாதையில் சிரமங்களும் தொல்லைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. உலகம் இப்பாதையில் ஏன் வரவேண்டும்’ எனக் கேட்கிறீர்கள். நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதால் மக்களுக்குத்தான் பலன் இருக்கிறது என உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இறைவனுக்கு இதில் பலன் எதுவுமில்லை.

நன்மையின் பாதைக்கு எதிராக நடைபோடுவதால் மக்களுக்குத்தான் இழப்பு இருக்கிறது. இறைவனுக்கு அல்ல…! மக்களுக்காக இறைவன் இரண்டு பாதைகளை வைத்துள்ளான். இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள், விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக்கொள். ஒன்று… இவ்வுலகின் சிலநாள் வாழ்க்கையின் சுவைக்கு முன்னுரிமை அளித்து மறுமையின் நீண்ட நெடிய வேதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது… மறுமையின் நீண்ட நெடிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கவனத்தில் கொண்டு தீனின் நியதிகளுக்குக் கட்டுப்படும் இச்சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். மக்கள் விரும்பினால் முதலாவது வழியைத் தேர்ந்தெடுக்கட்டும். முழு உலகமும் ஒன்று சேர்ந்து இவ்வழியைத் தேர்வு செய்து இத்தவறைச் செய்துவிட்டாலும், இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. இவற்றை எல்லாம் விட்டு இறைவன் முற்றிலும் தேவையற்றவன். மக்கள் நேர்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் இறைவனுக்கு எந்தப் பலனும் அதிகரிக்கப் போவதில்லை.
---------------------------------------
தர்ஜுமானுல் குர்ஆன்
தமிழில் : ஜி. அப்துர் ரஹீம்-சமரசம்


http://www.readislam.net/portal/archives/3468

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 6:08 pm

நல்ல பகிர்வு நன்றி நண்பரே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக