ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .

3 posters

Go down

இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா !      கவிஞர் இரா .இரவி . Empty இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Fri Mar 15, 2013 11:02 am

இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .

மலையாளிகளை சுட்டு கைதான இத்தாலி கப்பல்ப்படையினரை இத்தாலி தேர்தலில் வாக்களித்தப் பின் திருப்பி அனுப்புகிறோம் என்று சொல்லி மீட்டுச் சென்று .தற்போது அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று பெப்பே காட்டி விட்டார்கள் .இத்தாலியை நம்பி இந்தியா மோசம் போனது .இத்தாலியின் பித்தலாட்டம் கண்டிக்க வேண்டியதுதான் .உடனே இத்தாலி தூதரகத்தில் கண்டிப்பு ,பிரதமர் மன் மோகன் சிங் கண்டனம் செய்துள்ளார் . இத்தாலி நம்பிக்கை மோசடி செய்து விட்டது .

இலங்கை கப்பல்ப்படை தமிழக மீனவர்களை நூற்றுக் கணக்கில் சுட்டு க் கொன்றது .காயப் படுத்தியது பல வருடங்களாக இந்தக் கொடுமை தொடர்கின்றது .இந்தியா தானம் தந்த கட்சித்தீவில் தமிழக மீனவர்கள் வலை உணர்த்திட உரிமை ஒப்பந்தத்தில் இருந்தபோதும் , கட்சித்தீவில் தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி ,மனிதாபிமானமின்றி சுட்டுத் தள்ளும்
இலங்கை கப்பல்ப்படையினரில் ஒருவரையாவது ஒரு முறையாவது இந்திய ராணுவம் கைது செய்தது உண்டா ? மலையாளி உயிர் என்றால் மதிப்பு அதிகம் .இத்தாலியினரை கைது செய்தீர்கள் .ஆனால் தமிழக மீனவர்களை சுட்டுக் கொள்வதை வாடிக்கையாவும் ,வேடிக்கையாகவும் செய்து வரும் இலங்கை கப்பல் படையை இன்று வரை இந்திய ராணுவம்
கைது செய்யாததன் மர்மம் என்ன ?தமிழன் உயிர் என்றால் மட்டமா ? உயிர் என்றால் எல்லா உயிரும் உயர்வானதுதான் .ஏமாளியாக இருந்த எம் தமிழர் விழித்து எழுந்து விட்டனர் .
மலையாளிக்கு ஒரு நீதி !.தமிழருக்கு ஒரு நீதி !என்ற போக்கை கடைபிடிக்கும் பேராயக் கட்சியே மாற்றிக் கொள் ! உலகத் தமிழினம் ஒன்று கூடி விட்டது .இனியாவது திருந்திடு !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா !      கவிஞர் இரா .இரவி . Empty Re: இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .

Post by mbalasaravanan Fri Mar 15, 2013 11:07 am

தமிழன் இளிச்ச வாயன்னு உணர்த்தி விட்டார் இனியாவது தமிழர்கள் திருந்துவார்களா 2009ல் காங்கிரஸ் க்கு ஒட்டு போட்ட முட்டாள் மக்கள் தானே நாம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா !      கவிஞர் இரா .இரவி . Empty Re: இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .

Post by Gnana soundari Fri Mar 15, 2013 11:13 am

சுட்டுத்தள்ளூ!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா !      கவிஞர் இரா .இரவி . Empty Re: இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Tue Apr 09, 2013 10:25 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா !      கவிஞர் இரா .இரவி . Empty Re: இத்தாலியை நம்பி மோசம் போன இந்தியா ! கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வானவில் வண்ணங்கள் ! வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள். பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum