புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 3%
prajai
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாடகக் களஞ்சியம் Poll_c10நாடகக் களஞ்சியம் Poll_m10நாடகக் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடகக் களஞ்சியம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 20, 2013 2:22 pm

"கலைக்கரசு' என்று போற்றப்படும் கலை - நாடகக் கலை.

"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று போற்றப்படுபவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

சமரச சன்மார்க்க நாடகச் சபையை நிறுவியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

மனோன்மணீயம் நாடகத்தின் ஆசிரியர் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை.

மனோன்மணீயம், இரகசியவழி என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.

"அனிச்ச அடி' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - அ.பழனி.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் - அனிச்ச அடி.

"மண்ணியல் சிறு தேர்' என்னும் நாடகம், வடமொழி நூலான மிருச்சகடிகம் என்ற நூலைத் தழுவி பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியாரால் எழுதப்பட்டது.

தமிழில் முதன் முதலில் தோன்றிய சமூக நாடகம் - டம்பாசாரி விலாசம்.

"டம்பாசாரி விலாசம்' எனும் நாடகத்தின் ஆசிரியர் - காசி விசுவநாத முதலியார்.

"நந்தனார் சரித்திரம்' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - கோபால கிருஷ்ண பாரதியார்.

"தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நூல்கள் - அபிமன்யு, சுந்தரி, அல்லி அர்ஜூனா, இலங்கா, இலங்கா தகனம், கோவலன், சிறுத்தொண்டர் முதலியன.

சங்கரதாஸ் சுவாமிகளின் பட்டப்பெயர்கள் - பேரறிஞர், நடிப்புக் கலைவன பேராசான், ஞானச்செம்மல், மகாமேதை, கலங்கரை விளக்கம், நாடக உலகின் இமயமலை, நாடக உலகின் ஓர் நல்லிசைப்புலவர்.

"ஞானப்பழத்தைப் பிழிந்து' எனும் பாடலை (திருவிளையாடல் - ஒüவையார்) இயற்றியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

"சுகுண விலாச சபை'யை நிறுவியவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நூல்கள் - நான்கண்ட நாடகக் கலைஞர்கள், நாடகத்தமிழ், நடிப்புக் கலை, நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்போ?, நாடகமேடை நினைவுகள்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய சிறப்பான நாடகங்கள் - சதிசுலோச்சனா, யயாதி, காலவரிஷி, சபாபதி, கலையோ காதலோ?, பொன் விலங்குகள், குறமகன், தாசிப்பெண் ஆகியவை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், சூர்ப்பனகை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடக இலக்கண நூல் - நாடகவியல்.

(தொடரும்) நன்றி - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 20, 2013 2:23 pm

புராணக் கதைகளை மையமாகக் கொண்டு கிராமங்களில் நடத்தப்படும் நாடக வகை - தெருக்கூத்து.

கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவது நாடகம். இதற்குக் கூத்துக்கலை என்ற பெயரும் உண்டு.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நாடகங்கள் - 94.

கட்டியக்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகங்கள் - அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம்.

மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நாடக நூல் - மந்தவிலாசம்.

சேக்ஸ்பியரின் நாடகங்களைப் பெருமளவில் மொழிபெயர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.

மதுரையில், தமிழ் மூதாட்டி "ஒüவை' நாடகம் அரங்கேறிய ஆண்டு 1942. இதில் ஒüவையாராக வேடமிட்டு நடித்தவர் டி.கே.சண்முகம்.

நாடக வேந்தர், நடிகர் கோ, முத்தமிழ் கலா வித்துவரத்தினம் எனப் போற்றப்படுபவர் - ஒüவை டி.கே.சண்முகம்.

"நாடக அரசி' எனப் போற்றப்படுபவர் - பாலாமணி அம்மையார்.

சகஸ்ரநாமம் நிறுவிய நாடகக் குழுவின் பெயர் - சேவாஸ்டேஜ்.

டி.கே.எஸ். சகோதரர்கள் நிறுவிய சபையின் பெயர் - சண்முகானந்த சபை.

"நாடக மறுமலர்ச்சித் தந்தை' என்று போற்றப்படுபவர் - டி.கே.எஸ். சகோதரர்கள்.

"தண்ணீர் தண்ணீர்' நாடகத்தின் ஆசிரியர் - கோமல் சுவாமிநாதன்.

"பைத்தியக்காரன்' எனும் நாடகத்தை இயற்றியவர் - எஸ்.வி.சகஸ்ரநாமம்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி. இதைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.

பாரதியாரின் "பாஞ்சாலி சபதத்தை' நாடகமாக இயற்றி, அந்நாடகத்தில் தானே பாரதியாராக வேடமிட்டு நடித்தவர் - எஸ்.வி.சகஸ்ரநாமம்.

"நாடகத் தொல்காப்பியர்' என்று பாராட்டப்படுபவர் - ஒüவை டி.கே.சண்முகம்.

"தமிழ் நாடக மன்றம்' அமைத்தவர் - எம்.ஆர். ராதா.

புராண நாடகங்களைச் சிறப்பாக நடத்தியவர் - ஆர்.எஸ்.மனோகரன்.

நாடகத் திலகம், நாடகக் காவலர் என்று போற்றப்படுபவர் - ஆர்.எஸ்.மனோகரன்.

இரத்தக் கண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் - திருவாரூர் தங்கராசு.

அண்ணா இயற்றிய நாடகங்கள்: சந்திரோதயம், ஓர் இரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி, சொர்க்க வாசல், இன்ப ஒளி, நல்லதம்பி, கண்ணாயிரத்தின் உலகம், சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்.

நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் இலக்கணம் வகுத்த நூல்கள் - முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலியவை.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக