புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
284 Posts - 45%
heezulia
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
19 Posts - 3%
prajai
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
7 Posts - 1%
mruthun
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 3:58 pm

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.


கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

தமிழா-------------மியான்மர்.

சபா சந்தகன்-----மலேசியா

ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா

கடாலன்------------ஸ்பெயின்

நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்

சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ

திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து

கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.


இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும் கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.

நன்ற:செய்தி.கம

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 5:57 pm

நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 6:07 pm

றினா wrote:நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...
என்ன சந்தேகம் நண்பரே கேளுங்கள் முடிந்தால் சொல்கிறேன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 6:25 pm

mbalasaravanan wrote:
றினா wrote:நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...
என்ன சந்தேகம் நண்பரே கேளுங்கள் முடிந்தால் சொல்கிறேன்

நன்றி, நானும் அதனை உறுதிப்படுத்தியபின் வருகிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Mar 14, 2013 9:35 pm

"உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன்." என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இத்தகவலைத் தந்த நண்பருக்குப் பாராட்டுகள்.

ஈழத்திலிருந்தும் தமிழரின் கப்பல் பிரிட்டனுக்குச் சென்றதாம். அதுவும் பிரிட்டன் கடத்திச் சென்ற சிங்களவரை மீட்க... மேலும், யாழ்பாணத்தில் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து தமிழர் சர்வதேச வணிகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியோர் சொல்லக் கேட்டறிந்த செய்தி இது.




உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Mar 15, 2013 7:04 am

ஒசானிக் கரண்ட்ஸ் அஹ அப்பவே நம்மாளுக கண்டு பிடிச்சிட்டாங்களா......

அருமை அருமை புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 11:37 am

yarlpavanan wrote:"உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன்." என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இத்தகவலைத் தந்த நண்பருக்குப் பாராட்டுகள்.

ஈழத்திலிருந்தும் தமிழரின் கப்பல் பிரிட்டனுக்குச் சென்றதாம். அதுவும் பிரிட்டன் கடத்திச் சென்ற சிங்களவரை மீட்க... மேலும், யாழ்பாணத்தில் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து தமிழர் சர்வதேச வணிகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியோர் சொல்லக் கேட்டறிந்த செய்தி இது.

அது மட்டுமல்ல நண்பரே சாண்டில்யன் நாவல்கள் படித்துப் பாருங்கள் தெரியும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக