புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் வெள்ளிமலைப்பட்டி ரோடு வரை பஸ் செல்லும். பிறகு மூன்று கி.மீ., தூரம் குண்டும் குழியுமான சாலையை கடக்க வேண்டும். விவசாயத்தைத் தவிர வேறு எதையும் அறியாத மக்கள். நெல், கரும்பு, வாழை, துவரை விளைகிறது. ஊருக்குள் சென்றால் ஆங்காங்கு சிறு குடிசைகள்...இதுதான் சிற்றருவிப்பட்டி.
21ம் நூற்றாண்டிலும் இரவில் நிலவொளியை மட்டும் நம்பி வாழ்கின்றனர். அமாவாசை இரவில் அதுவும் இருக்காது. நபார்டு வங்கியின் நீர்வடித் திட்டத்தின் கீழ், மலையில் இருந்து வீணாகும் தண்ணீரை ஆங்காங்கு தேக்கி வைக்க, தேர்வான இக்கிராமம், தற்போது சோலார் கிராமமாகியுள்ளது. மொத்தம் 25 குடும்பங்கள், 16 வீடுகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சோலாரின் பயனை விளக்க நான்கு மாதங்கள் ஆகின. வங்கி உதவிப் பொதுமேலாளர் சங்கர் நாராயணனின் முயற்சியால், இங்குள்ள எட்டு வீடுகளில் இரவில் வீட்டுக்குள் வெளிச்சத்தை பார்க்கின்றனர். நபார்டு வங்கி மூலம் மத்திய அரசின் நேரு "சோலார் மிஷன்' மானியம் 40 சதவீதம் தரப்படுகிறது.
வெளிச்சத்தைக் கண்டு வியக்கும் மக்களின் வெள்ளந்தியான வார்த்தைகள் இதோ...
அய்யாவு: ஒரு வீட்டுக்கு "சோலார் லைட்' அமைக்க 28 ஆயிரம், வங்கிக் கணக்கு துவங்க, மற்ற செலவு சேர்த்து 30ஆயிரம் ரூபாய். எங்களிடம் 10 சதவீத பங்களிப்பு கேட்டாங்க. 40 சதவீதம் நபார்டு மானியம். மீதி 50 சதவீதத் தொகையை, அ.வல்லாளப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனா தந்துச்சு. தினமும் விளக்குக்கு பத்து ரூபா செலவு பண்ணோம். அந்தக் காசை சேர்த்து வச்சு, மாதம் 350 ரூபாய் கடன் அடைக்கிறோம்.
மீனாட்சி: என் மகனுக்கு 15 வயசாச்சு. நடக்க மாட்டான். அவன வச்சுகிட்டு ராத்திரி ரொம்ப கஷ்டப்பட்டேன். இருட்டுல என்ன இருக்குனே தெரியாது. வெளியில் நாலு கட்டைய வச்சு எரிச்சு, சோறாக்குவோம். அந்த வெளிச்சத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துருப்போம். விளக்குக்கு மண்ணெண்ணெய் ஊத்தி கட்டுப்படியாகாது. இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிடுறோம். சோலார் கருவி மூலமா, வீட்ல ரெண்டு "லைட்', வாசல்ல ஒரு "லைட்', ஒரு "பேன்' சுத்துது. ரொம்ப மழை, புயலடிச்சா... வெயில் குறைஞ்சுரும். அந்தநேரம் ஒரு "லைட்' மட்டும் போட்டுக்குவோம்.
ராஜலட்சுமி (எட்டாம் வகுப்பு): மேலூர் ஸ்கூல்ல தங்கி படிக்கிறேன். லீவு நாள்ல வீட்டுக்கு வந்தா... "லைட்டே' இருக்காது. "சோலார் லைட்' போட்டதுக்குப்புறம் என் நண்பர்களிடம், "ஐ... எங்க வீட்லயும் "லைட்' வந்துருச்சு'னு பெருமையா சொன்னேன். "ஷெல்கோ' சோலார் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. மீத எட்டு வீடுகளுக்கும் விரைவில் "சோலார்' மூலம் வெளிச்சம் கிடைக்க போகிறது. மதுரையில் "சோலார் கிராமம்' என்ற பெருமை, சிற்றருவிப்பட்டிக்கு கிடைத்துள்ளது.
நன்றி:தினமலர்
21ம் நூற்றாண்டிலும் இரவில் நிலவொளியை மட்டும் நம்பி வாழ்கின்றனர். அமாவாசை இரவில் அதுவும் இருக்காது. நபார்டு வங்கியின் நீர்வடித் திட்டத்தின் கீழ், மலையில் இருந்து வீணாகும் தண்ணீரை ஆங்காங்கு தேக்கி வைக்க, தேர்வான இக்கிராமம், தற்போது சோலார் கிராமமாகியுள்ளது. மொத்தம் 25 குடும்பங்கள், 16 வீடுகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சோலாரின் பயனை விளக்க நான்கு மாதங்கள் ஆகின. வங்கி உதவிப் பொதுமேலாளர் சங்கர் நாராயணனின் முயற்சியால், இங்குள்ள எட்டு வீடுகளில் இரவில் வீட்டுக்குள் வெளிச்சத்தை பார்க்கின்றனர். நபார்டு வங்கி மூலம் மத்திய அரசின் நேரு "சோலார் மிஷன்' மானியம் 40 சதவீதம் தரப்படுகிறது.
வெளிச்சத்தைக் கண்டு வியக்கும் மக்களின் வெள்ளந்தியான வார்த்தைகள் இதோ...
அய்யாவு: ஒரு வீட்டுக்கு "சோலார் லைட்' அமைக்க 28 ஆயிரம், வங்கிக் கணக்கு துவங்க, மற்ற செலவு சேர்த்து 30ஆயிரம் ரூபாய். எங்களிடம் 10 சதவீத பங்களிப்பு கேட்டாங்க. 40 சதவீதம் நபார்டு மானியம். மீதி 50 சதவீதத் தொகையை, அ.வல்லாளப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனா தந்துச்சு. தினமும் விளக்குக்கு பத்து ரூபா செலவு பண்ணோம். அந்தக் காசை சேர்த்து வச்சு, மாதம் 350 ரூபாய் கடன் அடைக்கிறோம்.
மீனாட்சி: என் மகனுக்கு 15 வயசாச்சு. நடக்க மாட்டான். அவன வச்சுகிட்டு ராத்திரி ரொம்ப கஷ்டப்பட்டேன். இருட்டுல என்ன இருக்குனே தெரியாது. வெளியில் நாலு கட்டைய வச்சு எரிச்சு, சோறாக்குவோம். அந்த வெளிச்சத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துருப்போம். விளக்குக்கு மண்ணெண்ணெய் ஊத்தி கட்டுப்படியாகாது. இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிடுறோம். சோலார் கருவி மூலமா, வீட்ல ரெண்டு "லைட்', வாசல்ல ஒரு "லைட்', ஒரு "பேன்' சுத்துது. ரொம்ப மழை, புயலடிச்சா... வெயில் குறைஞ்சுரும். அந்தநேரம் ஒரு "லைட்' மட்டும் போட்டுக்குவோம்.
ராஜலட்சுமி (எட்டாம் வகுப்பு): மேலூர் ஸ்கூல்ல தங்கி படிக்கிறேன். லீவு நாள்ல வீட்டுக்கு வந்தா... "லைட்டே' இருக்காது. "சோலார் லைட்' போட்டதுக்குப்புறம் என் நண்பர்களிடம், "ஐ... எங்க வீட்லயும் "லைட்' வந்துருச்சு'னு பெருமையா சொன்னேன். "ஷெல்கோ' சோலார் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. மீத எட்டு வீடுகளுக்கும் விரைவில் "சோலார்' மூலம் வெளிச்சம் கிடைக்க போகிறது. மதுரையில் "சோலார் கிராமம்' என்ற பெருமை, சிற்றருவிப்பட்டிக்கு கிடைத்துள்ளது.
நன்றி:தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரசு தரும்ன்னு காத்திருந்தா இருண்டு போகும்ன்னு தெரிந்து
விழித்தெழுந்த கிராம மக்களுக்கு வாழ்த்துகள்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தன கையே தனக்கு உதவி என்பதை உணர்ந்த மக்கள் வாழ்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
எம். பாலசரவணனின் இடுகை சரியான நேரத்தில் வந்துள்ளது ! மக்களின் கருத்து இதுவே ! ஏன் சூரிய மின்சாரம் வரவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்- இல்லை இல்லை கொதிக்கிறார்கள் !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|