Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
லண்டன்...!!!
+11
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
பாலாஜி
றினா
rameshnaga
உமா
சிவா
penamunaibharathy
chinnavan
ஜாஹீதாபானு
raheema faizal
15 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
லண்டன்...!!!
First topic message reminder :
வெறும் 'ஹலோ' வுடன்
கதவடைக்கும்
எதிர் வீடுகள்....!!!!
காசுகொடுத்தாலும்
சிரிக்காத
சனங்கள் !!!
வயசுக்கு வந்ததும்
வராததுமாய்...
கட்டியணைத்தலும்....
முத்தமிடுவதும்...
சீண்டல்களுமாய்..
தெருக்களையும்
கடைமுற்றங்களையும்...
பஸ் ஹோல்ட்களையும்
நாறடிக்கும்
பள்ளிக்கூட மாணவர்கள்..!!!!
மிரட்டவும்
கண்டிக்கவும் உரிமையற்று..
கண்டும் காணாமல்;
கடந்து போகும்
பெற்றோர்கள்...!!!
பார்க்கும் இடமெல்லாம்
''மேக் அப் ''பில் குளித்த
முகங்கள்!!!
நாகரீகத்தின் பெயரில்
நஷ்டத்தில் கிடக்கும்
உடைகள்...!!!!
எந்நேரமும்
கையடக்கத் தொலைபேசிகளை
நோண்டியே....
காலம் கடத்தும் - இளசுகள் !!!
இங்கே
''பிரீஷரில்'' விறைத்தமீன்களால்
பச்சை மீன் சமையலின்
சுவையை தரமுடிவதில்லை....!!!
கிடைக்கும் எந்த விருந்திலும்
உம்மாவின்
கைப்பக்குவம் தெரிவதில்லை!!!
வெறுப்பதற்கு ஏராளம்
காரணங்களுண்டு...
இருந்தாலும்;
பணத்திற்காக....!
பிடித்தவர்களுக்காக....!
குடும்பத்திற்காக ........!
பிடிகாதவர்களுக்காக....!
எதிர்காலம் பற்றிய.
எந்த வினாவுக்கும்
விடை கிடைக்காமைக்காக ...! -என
பிடிப்புக்கும்;
பிடிக்காமைக்கும் அப்பால்....
வாழவேண்டிய கட்டாயம்
இங்கு வந்த;
எல்லாருக்கும்
இருக்கிறது....!!!!
வெறும் 'ஹலோ' வுடன்
கதவடைக்கும்
எதிர் வீடுகள்....!!!!
காசுகொடுத்தாலும்
சிரிக்காத
சனங்கள் !!!
வயசுக்கு வந்ததும்
வராததுமாய்...
கட்டியணைத்தலும்....
முத்தமிடுவதும்...
சீண்டல்களுமாய்..
தெருக்களையும்
கடைமுற்றங்களையும்...
பஸ் ஹோல்ட்களையும்
நாறடிக்கும்
பள்ளிக்கூட மாணவர்கள்..!!!!
மிரட்டவும்
கண்டிக்கவும் உரிமையற்று..
கண்டும் காணாமல்;
கடந்து போகும்
பெற்றோர்கள்...!!!
பார்க்கும் இடமெல்லாம்
''மேக் அப் ''பில் குளித்த
முகங்கள்!!!
நாகரீகத்தின் பெயரில்
நஷ்டத்தில் கிடக்கும்
உடைகள்...!!!!
எந்நேரமும்
கையடக்கத் தொலைபேசிகளை
நோண்டியே....
காலம் கடத்தும் - இளசுகள் !!!
இங்கே
''பிரீஷரில்'' விறைத்தமீன்களால்
பச்சை மீன் சமையலின்
சுவையை தரமுடிவதில்லை....!!!
கிடைக்கும் எந்த விருந்திலும்
உம்மாவின்
கைப்பக்குவம் தெரிவதில்லை!!!
வெறுப்பதற்கு ஏராளம்
காரணங்களுண்டு...
இருந்தாலும்;
பணத்திற்காக....!
பிடித்தவர்களுக்காக....!
குடும்பத்திற்காக ........!
பிடிகாதவர்களுக்காக....!
எதிர்காலம் பற்றிய.
எந்த வினாவுக்கும்
விடை கிடைக்காமைக்காக ...! -என
பிடிப்புக்கும்;
பிடிக்காமைக்கும் அப்பால்....
வாழவேண்டிய கட்டாயம்
இங்கு வந்த;
எல்லாருக்கும்
இருக்கிறது....!!!!
Raheema Faizal
raheema faizal- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
Re: லண்டன்...!!!
இதனை நான் உணர்ந்திருக்கிறேன்raheema faizal wrote:
வெறும் 'ஹலோ' வுடன்
கதவடைக்கும்
எதிர் வீடுகள்....!!!!
காசுகொடுத்தாலும்
சிரிக்காத
சனங்கள் !!!
வயசுக்கு வந்ததும்
வராததுமாய்...
கட்டியணைத்தலும்....
முத்தமிடுவதும்...
சீண்டல்களுமாய்..
தெருக்களையும்
கடைமுற்றங்களையும்...
பஸ் ஹோல்ட்களையும்
நாறடிக்கும்
பள்ளிக்கூட மாணவர்கள்..!!!!
மிரட்டவும்
கண்டிக்கவும் உரிமையற்று..
கண்டும் காணாமல்;
கடந்து போகும்
பெற்றோர்கள்...!!!
பார்க்கும் இடமெல்லாம்
''மேக் அப் ''பில் குளித்த
முகங்கள்!!!
நாகரீகத்தின் பெயரில்
நஷ்டத்தில் கிடக்கும்
உடைகள்...!!!!
எந்நேரமும்
கையடக்கத் தொலைபேசிகளை
நோண்டியே....
காலம் கடத்தும் - இளசுகள் !!!
இங்கே
''பிரீஷரில்'' விறைத்தமீன்களால்
பச்சை மீன் சமையலின்
சுவையை தரமுடிவதில்லை....!!!
கிடைக்கும் எந்த விருந்திலும்
உம்மாவின்
கைப்பக்குவம் தெரிவதில்லை!!!
வெறுப்பதற்கு ஏராளம்
காரணங்களுண்டு...
இருந்தாலும்;
பணத்திற்காக....!
பிடித்தவர்களுக்காக....!
குடும்பத்திற்காக ........!
பிடிகாதவர்களுக்காக....!
எதிர்காலம் பற்றிய.
எந்த வினாவுக்கும்
விடை கிடைக்காமைக்காக ...! -என
பிடிப்புக்கும்;
பிடிக்காமைக்கும் அப்பால்....
வாழவேண்டிய கட்டாயம்
இங்கு வந்த;
எல்லாருக்கும்
இருக்கிறது....!!!!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
raheema faizal- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
raheema faizal- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
raheema faizal- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
Re: லண்டன்...!!!
raheema faizal wrote:Gnana soundari wrote:
அவ்வளவு மோசாமாவா கவிதை எழுதியிருக்கன்....
அவ்வளவு மோசமாக இல்லை. கவிதை நன்றாக இருக்கிறது. சொல்லப்போனா இன்னும் இருக்கிறது,
சதா கம்யுட்டரின் முன்னால் இருக்கும் சிறுவர். தமிழ் மொழிமறந்து ஆங்கிலேயரும் இல்லாது தமிழருமில்லாது உருவாகும் புதிய இனம். குற்றசெயல்கள் புரியும் இளவட்டம்
நிறைய இருக்கின்றன. வெறுப்பதற்கு
அதேவேளை
எனது நாட்டுடன் ஒப்பிடும்போது செத்துப்போயிடுவேனோ என்ற அச்சமின்றி வாழ்கிறார்களே அது இந்தநாடு தந்த பெரு பரிசு,
பேச்சுக்கு சொன்னேன் தங்கள் கவிதை அழகு! பெரும் நிறைவு.மகிழ்ச்சி! வாழ்க!1
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» லண்டன் ஓவியங்கள்
» லண்டன் & Winner movie 2 in 1
» 2g : சிபிஐ லண்டன் விரைகிறது!!
» லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
» உலகத் தலைநகரங்கள் - லண்டன்
» லண்டன் & Winner movie 2 in 1
» 2g : சிபிஐ லண்டன் விரைகிறது!!
» லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
» உலகத் தலைநகரங்கள் - லண்டன்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|