புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_c10அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_m10அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_c10 
5 Posts - 63%
heezulia
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_c10அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_m10அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_c10அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_m10அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிந்த விஷயம் அரியாத செய்தி.


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 9:39 am

* அமெரிக்காவில் 1920-ல் அதிக ஒலியுடன் பிரகாசமான ஒளி தரக்கூடிய பட்டாசுகள் உருவாக்கப்பட்டன.



* தீபாவளியைப் போல் விளக்குகள் ஏற்றி, மத்தாப்புக் கொளுத்தி, வெடிகள் வெடித்துக் கொண்டாடும் விழாக்கள் பர்மா, சீனா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.



* தீபாவளியன்று காசியில் லட்டுகளால் செய்யப்பட்ட தேரில் அன்னபூரணி தேவி பவனி வருவது வழக்கம்.



முருகேசன், தேனி.





மின்னல்!





* கடலில் கப்பல் மேற்கு நோக்கிச் செல்லும் போது எடை அதிகமாகவும், கிழக்கு நோக்கிச் செல்லும் போது எடை குறைவாகவும் இருக்கும். இதற்கு பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுற்றுவதே காரணமாகும்.



* உலகில் தினமும் சுமார் எண்பது லட்சம் மின்னல் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. ஒரு முறை மின்னல் தாக்கும் போது உண்டாகும் மின் அழுத்தம் பத்து கோடிக்கும் அதிகமான மின்சார பல்புகளை எரிய வைக்கும் பலம் வாய்ந்தது.



மா.ஆன்ட்ரூ, புளியங்குடி.





நத்தை!



* நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க சுமார் மூன்று வாரங்களாகும்.



* விலங்குகளின் அரசன் என்று கூறப்படும் சிங்கத்தின் ஆயுள் 15 ஆண்டுகள்.



* கரப்பான் பூச்சி எப்போதும் சரியாக 16 முட்டைகளை இடுகின்றன.



* கிளியின் மேல் அலகு கீல் போல மடியக் கூடியது. கீழ் அலகு அசையாமல் மேல் அலகை மட்டும் அவற்றால் அசைக்க முடியும்.



கலை.ராதிகா வான்மதி, உத்திரக்குடி.





லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர்!





* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் சரோஜினி நாயுடு.



* இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி முத்துலட்சுமி பண்டிட்.



* லோக்சபாவில் முதல் பெண் சபாநாயகராக பதவி ஏற்றவர் மீரா குமார். இவர் தற்போது சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.



* இந்தியாவின் "ஜோன் ஆஃப் ஆர்க்' என்று போற்றப்பட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய்.



* இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி கியூரி.



கே.ஹாஜிரா பானு, மதுரை.





நாடுகளின் தேசிய மலர்கள்!





* சீனாவின் தேசிய மலர் திராட்சை மலர்.



* ஜப்பான் நாட்டின் தேசிய மலர் செவந்திப் பூ.



* இங்கிலாந்து நாட்டின் தேசிய மலர் ரோஜா.



* எகிப்து நாட்டின் தேசிய மலர் தாமரை.



* பிரான்சின் தேசிய மலர் லில்லி மலர்.



* வங்கதேசத்தின் தேசிய மலர் வெள்ளை அல்லி.



கா.சேக் அப்துல்லா, மதுரை.





கோலா கரடிகள்!





* மழைத்துளிகள் 8 முதல் 10 கி.மீட்டர் வேகத்தில் பூமியில் விழுகிறது.



* பூமியை விட செவ்வாய் கிரகம் மிகவும் சிறியது.



* பாறைகளும் வருடத்திற்கு 1 மி.மீ. வரை வளரும்.



* உலகில் நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் தபால்தலை வெளியிடும் நாடு இங்கிலாந்து.



* ஆஸ்திரேலியாவிலுள்ள கோலா கரடிகள் தண்ணீர் அருந்துவதில்லை. யூக்கலிப்டஸ் மரத்தின் பட்டைகளை மட்டுமே உண்ணும்.



எஸ்.சிவகாமிநாதன், விக்கிரமசிங்கபுரம்.





நாய் செய்திகள்!





* உலகம் முழுவதும் 400 மில்லியன் நாய்கள் உள்ளன.



* மனிதன் முதலில் வளர்த்த பிராணி நாய்தான்.



* நாய்கள் தோன்றி கி.மு.14,000 ஆண்டுகள் ஆகிறது.



* கி.மு.4,000 ஆண்டு காலக் குகை ஓவியங்களில் நாய் இடம் பெற்றுள்ளது.



* முதன்முதலில் விண்வெளியைச் சுற்றி வந்த பெருமை நாய்க்குரியது.



* நாய்க்கு 22 கோடி நுகரும் அரும்புகள் உள்ளன.



நெ.இராமன், சென்னை-74.





காளான்களின் வகைகள்!





* ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.



* இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது.



* அசாம் காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் உள்ளது.



* புலிகளை ஆங்கிலத்தல் "டைகர்' என அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை "டைகிரிஸ்' என்ற கிரேக்க மொழியில் இருந்து உருவானது.



* இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர் அப்சரா.



* காளான்களில் சுமார் 70 ஆயிரம் வகைகள் உள்ளன.



பா.கார்த்திகேயன், கரூர்.


நன்றி தினமனி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 10:34 am

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 677196 அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 677196 அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 677196



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:36 am

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 20, 2009 10:44 am

பொருத்தமான தலைப்பு தாமு.
சில விஷயங்கள் அறியாதவைதான், பதிவிற்கு நன்றி!



அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:50 am

நன்றி கிருபை அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 10:50 am

* கடலில் கப்பல் மேற்கு நோக்கிச் செல்லும் போது எடை அதிகமாகவும், கிழக்கு நோக்கிச் செல்லும் போது எடை குறைவாகவும் இருக்கும். இதற்கு பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுற்றுவதே காரணமாகும்.



* உலகில் தினமும் சுமார் எண்பது லட்சம் மின்னல் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. ஒரு முறை மின்னல் தாக்கும் போது உண்டாகும் மின் அழுத்தம் பத்து கோடிக்கும் அதிகமான மின்சார பல்புகளை எரிய வைக்கும் பலம் வாய்ந்தது.



சிந்திக்க வைக்கும் அறிப்பூர்வமான தகவல்கள் தந்த நண்பர் தா.மு அவர்களுக்கு நன்றி !


நன்றி



அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Eegaraitkmkhan
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Logo12
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 10:51 am

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 677196 அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 677196



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:53 am

அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 678642

சிந்திக்க வைக்கும் அறிப்பூர்வமான தகவல்கள் தந்த நண்பர் தா.மு அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 67637 அவர்களுக்கு நன்றி !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:53 am

நன்றி விஜய் அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 10:54 am

தாமு wrote:அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 678642

சிந்திக்க வைக்கும் அறிப்பூர்வமான தகவல்கள் தந்த நண்பர் தா.மு அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. 67637 அவர்களுக்கு நன்றி !

ஏன் இந்த அழுகை..... நண்பரே.....


பாடகன்



அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Eegaraitkmkhan
அரிந்த  விஷயம்  அரியாத  செய்தி. Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக