ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

+2
mbalasaravanan
சிவா
6 posters

Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by சிவா Wed Mar 13, 2013 1:26 pm



சென்னை: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் , கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் போலீசார் அகற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர் போராட்டம் -உண்ணாவிரதம்

இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டகல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர். தவிர கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்‌கலை. பாலிடெக்னிக், கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் இலங்கை அரசை கண்டித்தும், , அதிபர் ராஜபக்ஷே உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புக்களை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்திட கோரியும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து சிதம்பரம் அண்ணாமலை பல்க‌‌லை. மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. மாணவர்கள் 25 பேர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியலும், ரயில் மறியலும் நடந்து வருகிறது.


இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by mbalasaravanan Wed Mar 13, 2013 1:31 pm

நடுவண் அரசு என்ன முடிவு எடுக்கும் ..?
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by ராஜா Wed Mar 13, 2013 1:42 pm

1. உண்ணாவிரதம் இருந்தவர்களை கல்வி , எதிர்கால வாழ்க்கை என மிரட்டி அடிபணிய வைக்கும் இதில் பெரும்பாலான மாணவர்கள் பயந்து விலகிவிடுவார்.
2. மீதி இருப்பவர்களை தனிமை படுத்தி மிரட்டும் இதில் ஓரளவுக்கு விலகிவிடுவார்
3. இதிலும் உறுதியாக இருக்கும் ஒருசில மாணவர்களை சாவட்டும் என விட்டுவிடும்
ஏனென்றால் இது காந்தி தேசம் , வன்முறையை ஒருபோதும் மாணவர்கள் மேல் திணிக்காது நம்ம அரசு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by mbalasaravanan Wed Mar 13, 2013 3:29 pm

காந்தி இப்ப இருந்தாலும் அவரையும் மிரட்டி போராட்டத்த வாபஸ் வாங்க வச்சுருவாங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by ஹர்ஷித் Wed Mar 13, 2013 4:56 pm

ராஜா wrote:1. உண்ணாவிரதம் இருந்தவர்களை கல்வி , எதிர்கால வாழ்க்கை என மிரட்டி அடிபணிய வைக்கும் இதில் பெரும்பாலான மாணவர்கள் பயந்து விலகிவிடுவார்.
2. மீதி இருப்பவர்களை தனிமை படுத்தி மிரட்டும் இதில் ஓரளவுக்கு விலகிவிடுவார்
3. இதிலும் உறுதியாக இருக்கும் ஒருசில மாணவர்களை சாவட்டும் என விட்டுவிடும்
ஏனென்றால் இது காந்தி தேசம் , வன்முறையை ஒருபோதும் மாணவர்கள் மேல் திணிக்காது நம்ம அரசு
எங்க இவனுங்க பெரிய ஆளாகிடப்போராங்கன்னு படிக்கும் போதே அரசியல் சாயத்தை அவர்களின் மேல் தெளிப்பத்போல் தெளித்து தெளிப்பதொடு நிறுத்தாமல் புரட்டியே எடுத்துவிட்டார்கள்.
இங்கு இருப்பதெல்லாம் ஆளுங்கட்ச்சியின் மாணவர் சங்கம் இல்லையேல் எதிர்க்கட்ச்சியின் மாணவர் சங்கம்.இல்லையேல் கம்யுனிச மாணவர் சங்கங்கள்(மிகவும் மெஜாரிட்டி குறைவாக இருப்பவர்கள் இவர்களே).
இவர்கள் ஒருவருக்கும் உண்மையில் தமிழரின்மேல் அக்கறை இல்லை.தன மேல் மட்டுமே அக்கறை உண்டு.தன பதவி மேல் அதற்கும் மேல் அக்கறை அதிகமுண்டு.
கண்ணா லட்டு தின்ன ஆசையா கதைதான் நம்மவர்களது.லட்டுக்கு ஆசைப்பட்டு இழந்தவைகளோ ஏராளம்.
எது எப்படியோ இலங்கைத்தமிழரின் ஓலம் இன்று தமிழக மாணவர்களுக்கு எட்டியது.
அவர்கள் போராட்டங்களை முன்னரிவித்துள்ளதும் ஈழப்பிரச்சனையை முக்கியமான இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு.ஆனால் இங்கு ஏற்க்கனவே மேயும் ஆடுகள் இங்கு சுதந்திரமாய் சுற்றித்திரியும் ஆடுகளை பலி கொடுக்காமல் இருந்தால் சரி.
எது எப்படியோ விரைவில் விடியல் வரும் என எழுதி எழுதி கைகளே காகிதமாய்ப்போன என் தமிழ் மக்களுக்கு விடியல் தென்படவில்லைஎன்றாலும் சரி.அவர்களின் ஓலம் நிறுத்தப்படட்டும்.
நிம்மதி தரும் நிகழ்வுகள் நிலைபடட்டும்.
சமத்துவம் மலரட்டும்
வெள்ளைக்கொடிகள் பறக்கட்டும்


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by ராஜா Wed Mar 13, 2013 5:04 pm

ஹர்ஷித் wrote:
எங்க இவனுங்க பெரிய ஆளாகிடப்போராங்கன்னு படிக்கும் போதே அரசியல் சாயத்தை அவர்களின் மேல் தெளிப்பத்போல் தெளித்து தெளிப்பதொடு நிறுத்தாமல் புரட்டியே எடுத்துவிட்டார்கள்.
இங்கு இருப்பதெல்லாம் ஆளுங்கட்ச்சியின் மாணவர் சங்கம் இல்லையேல் எதிர்க்கட்ச்சியின் மாணவர் சங்கம்.இல்லையேல் கம்யுனிச மாணவர் சங்கங்கள்(மிகவும் மெஜாரிட்டி குறைவாக இருப்பவர்கள் இவர்களே).
இவர்கள் ஒருவருக்கும் உண்மையில் தமிழரின்மேல் அக்கறை இல்லை.தன மேல் மட்டுமே அக்கறை உண்டு.தன பதவி மேல் அதற்கும் மேல் அக்கறை அதிகமுண்டு.
கண்ணா லட்டு தின்ன ஆசையா கதைதான் நம்மவர்களது.லட்டுக்கு ஆசைப்பட்டு இழந்தவைகளோ ஏராளம்.
எது எப்படியோ இலங்கைத்தமிழரின் ஓலம் இன்று தமிழக மாணவர்களுக்கு எட்டியது.
அவர்கள் போராட்டங்களை முன்னரிவித்துள்ளதும் ஈழப்பிரச்சனையை முக்கியமான இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு.ஆனால் இங்கு ஏற்க்கனவே மேயும் ஆடுகள் இங்கு சுதந்திரமாய் சுற்றித்திரியும் ஆடுகளை பலி கொடுக்காமல் இருந்தால் சரி.
எது எப்படியோ விரைவில் விடியல் வரும் என எழுதி எழுதி கைகளே காகிதமாய்ப்போன என் தமிழ் மக்களுக்கு விடியல் தென்படவில்லைஎன்றாலும் சரி.அவர்களின் ஓலம் நிறுத்தப்படட்டும்.
நிம்மதி தரும் நிகழ்வுகள் நிலைபடட்டும்.
சமத்துவம் மலரட்டும்
வெள்ளைக்கொடிகள் பறக்கட்டும்


வித்தியாசமான சிந்தனை , உண்மையும் கூட...... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by உமா Wed Mar 13, 2013 5:25 pm

ஹர்ஷித் wrote:
விரைவில் விடியல் வரும் என எழுதி எழுதி கைகளே காகிதமாய்ப்போன என் தமிழ் மக்களுக்கு விடியல் தென்படவில்லைஎன்றாலும் சரி.அவர்களின் ஓலம் நிறுத்தப்படட்டும்.
நிம்மதி தரும் நிகழ்வுகள் நிலைபடட்டும்.
சமத்துவம் மலரட்டும்
வெள்ளைக்கொடிகள் பறக்கட்டும்

ஆமோதித்தல் விரைவில் விடியல் வரும் என்ற நம்பிக்கையில்..... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by றினா Thu Mar 14, 2013 10:40 am

என்றோ ஒருநாள்... அதோ அதோ வெற்றி தெரிகிறது தூரத்தில்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by ஹர்ஷித் Thu Mar 14, 2013 12:46 pm

றினா wrote:என்றோ ஒருநாள்... அதோ அதோ வெற்றி தெரிகிறது தூரத்தில்...
தூரம் கண்ணில் தெரிவதே வெற்றி தான் றினா அண்ணா.
யாவும் வேரருக்கப்படவில்லை
யாவையும் களைப்படையவுமில்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம் Empty Re: இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !
» தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்
» தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்
» தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum