புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
Page 1 of 1 •
இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
#937609- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
2012 ஆம் ஆண்டு சிறிலங்காவில் வீழ்ந்த சிறிய விண்கல் பாகங்களை (Meteorite fragments) ஆய்வு செய்த பிரிட்டனைச் சேர்ந்த வான் உயிரியலாளர்கள் (Astro biologists) அவற்றில் பாசி போன்ற உயிர் சுவட்டினை அடையாளம் கண்டுள்ளனர்.
பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணிப்பும் பிரபஞ்சத்தின் மற்றைய பாகங்களில் நாம் இதுவரை அடையாளம் கண்டிராத உயிர் வாழ்க்கை நிகழ்ந்து வருகின்றது என்ற ஊகமும் இந்தக் கண்டு பிடிப்பால் பன் மடங்கு உறுதியாகியுள்ளதாக இவ் விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
2012 டிசம்பரில் சிறிலங்காவின் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து வீழ்ந்து கொன்டிருப்பதைக் கண்ட பொது மக்கள் அதற்கடுத்த நாட்களில் கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து சிறிலங்காவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேலதிக ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு உயிர் வாழ்க்கை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு உயிர்க் கலச் செறிவுள்ள இடத்தில் இருந்து வந்து வீழ்ந்த விண்கல்லால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்குக் கிடைத்த முதலாவது திடமான ஆதாரம் இதுவென அறிவித்துள்ளனர்.
அதாவது இந்த விண்கல் புறப்பட்ட இடத்தில் Panspermia எனப்படும் உயிரியல் கலங்களால் ஆன கட்டமைப்புக்களின் சுவடுகள் உள்ளன என இவர்கள் கூறுகின்றனர். இதுவரை உயிரியலாளர்களால் பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கியது என்ற கேள்விக்கு 3 விதமான விடைகள் உள்ளன. அதில் முதலாவது, Panspermia. அதாவது உயிர்க் கலங்கள் செறிவாக உள்ள விண்ணில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்த மிகப்பெரிய வால்வெள்ளி அல்லது விண்கல் பூமியுடன் மோதி அதன் பின அக்கலங்களில் இருந்து உயிரினங்கள் பரிணாமம் அடைந்தன என்பது இக்கொள்கையாகும்.
இரண்டாவது, Abiogenesis. அதாவது பூமியின் மையத்தில் மிக நீண்ட காலத்துக்கு மாற்றமடையாமல் இருந்த அசேதன மூலக்கூறுகளின் கலவையில் இருந்து உயிர்க் கலங்களை ஆக்கும் மூலகங்கள் வெடித்துச் சிதறி உயிர் வாழ்க்கை உண்டானது என்பது இக்கொள்கையாகும். மூன்றாவது, Directed panspermia. அதாவது அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக உயிரி ஒன்று (Alien) உயிர்க் கலங்களால் ஆன விண்கல் அல்லது வால்வெள்ளியை பூமிக்கு ஏவி உயிர் வாழ்க்கையைப் பரவச் செய்தது என்பது இக்கொள்கையாகும்.
இம்மூன்று கொள்கைகளிலும் விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப் படுவது முதலாவது கொள்கையான Panspermia ஆகும். தற்போது அதற்கு உறுதியான ஒரு சான்றாக பொலன்னறுவையில் வீழ்ந்த விண்கற்கள் கிடைத்துள்ளமை முக்கிய ஒரு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது.
..தமிழ் மீடியா .....
பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணிப்பும் பிரபஞ்சத்தின் மற்றைய பாகங்களில் நாம் இதுவரை அடையாளம் கண்டிராத உயிர் வாழ்க்கை நிகழ்ந்து வருகின்றது என்ற ஊகமும் இந்தக் கண்டு பிடிப்பால் பன் மடங்கு உறுதியாகியுள்ளதாக இவ் விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
2012 டிசம்பரில் சிறிலங்காவின் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து வீழ்ந்து கொன்டிருப்பதைக் கண்ட பொது மக்கள் அதற்கடுத்த நாட்களில் கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து சிறிலங்காவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேலதிக ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு உயிர் வாழ்க்கை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு உயிர்க் கலச் செறிவுள்ள இடத்தில் இருந்து வந்து வீழ்ந்த விண்கல்லால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்குக் கிடைத்த முதலாவது திடமான ஆதாரம் இதுவென அறிவித்துள்ளனர்.
அதாவது இந்த விண்கல் புறப்பட்ட இடத்தில் Panspermia எனப்படும் உயிரியல் கலங்களால் ஆன கட்டமைப்புக்களின் சுவடுகள் உள்ளன என இவர்கள் கூறுகின்றனர். இதுவரை உயிரியலாளர்களால் பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கியது என்ற கேள்விக்கு 3 விதமான விடைகள் உள்ளன. அதில் முதலாவது, Panspermia. அதாவது உயிர்க் கலங்கள் செறிவாக உள்ள விண்ணில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்த மிகப்பெரிய வால்வெள்ளி அல்லது விண்கல் பூமியுடன் மோதி அதன் பின அக்கலங்களில் இருந்து உயிரினங்கள் பரிணாமம் அடைந்தன என்பது இக்கொள்கையாகும்.
இரண்டாவது, Abiogenesis. அதாவது பூமியின் மையத்தில் மிக நீண்ட காலத்துக்கு மாற்றமடையாமல் இருந்த அசேதன மூலக்கூறுகளின் கலவையில் இருந்து உயிர்க் கலங்களை ஆக்கும் மூலகங்கள் வெடித்துச் சிதறி உயிர் வாழ்க்கை உண்டானது என்பது இக்கொள்கையாகும். மூன்றாவது, Directed panspermia. அதாவது அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக உயிரி ஒன்று (Alien) உயிர்க் கலங்களால் ஆன விண்கல் அல்லது வால்வெள்ளியை பூமிக்கு ஏவி உயிர் வாழ்க்கையைப் பரவச் செய்தது என்பது இக்கொள்கையாகும்.
இம்மூன்று கொள்கைகளிலும் விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப் படுவது முதலாவது கொள்கையான Panspermia ஆகும். தற்போது அதற்கு உறுதியான ஒரு சான்றாக பொலன்னறுவையில் வீழ்ந்த விண்கற்கள் கிடைத்துள்ளமை முக்கிய ஒரு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது.
..தமிழ் மீடியா .....
Re: இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
#937654- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆச்சர்யமான தகவல்.
Re: இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
#937827- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே'
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|