Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
+5
றினா
mbalasaravanan
ஜாஹீதாபானு
chinnavan
DERAR BABU
9 posters
Page 1 of 1
தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
புதுடில்லி: இந்தியாவிலிருந்து லாகூர் சென்ற ரயிலில், தெரு நாய் ஒன்று சென்றதுக்கு பழி வாங்கும் வகையில், 50 தெரு நாய்களை, ரயிலில் திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் உடனான உறவை மேம்படுத்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லை. பல விஷயங்களில், ஏட்டிக்குப் போட்டியாகவும், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திலும்தான், பாக்., நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரிலிருந்து, பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், "சம்ஜோதா எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. இருநாட்டு எல்லைகளிலும் ரயில் மாற @வண்டும்; கடும் சோதனைக்குப் பிறகே பயணிக்க முடியும்.
சில தினங்களுக்கு முன், இந்த ரயில் லாகூர் சென்ற போது, ஒரு பெட்டியில், தெரு நாய் ஒன்று, அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பித்து நுழைந்து விட்டது. ஆனால், லாகூரில் ரயில்வே அதிகாரி ஒருவரால், இது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் அதிகாரிகள், 50 தெரு நாய்களைப் பிடித்து, அதே ரயிலில் அடைத்து, இந்திய பகுதிக்கு அனுப்பி விட்டனர். அந்நாய்கள் பயங்கர பசியுடன் இருந்தன. எதைக் கண்டாலும், யாரைக் கண்டாலும் தின்பதற்கு விரட்டின. அவற்றை இந்திய அதிகாரிகள் எப்படியோ சமாளித்தனர்.
எதேச்சையாக, ஒரு தெரு நாய் ரயிலில் சென்றதற்கே, இந்த நிலைமை என்றால், பாகிஸ்தான் உடனான உறவு, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சீராகாது என, இந்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்..
தினமலர்
பாகிஸ்தான் உடனான உறவை மேம்படுத்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லை. பல விஷயங்களில், ஏட்டிக்குப் போட்டியாகவும், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திலும்தான், பாக்., நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரிலிருந்து, பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், "சம்ஜோதா எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. இருநாட்டு எல்லைகளிலும் ரயில் மாற @வண்டும்; கடும் சோதனைக்குப் பிறகே பயணிக்க முடியும்.
சில தினங்களுக்கு முன், இந்த ரயில் லாகூர் சென்ற போது, ஒரு பெட்டியில், தெரு நாய் ஒன்று, அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பித்து நுழைந்து விட்டது. ஆனால், லாகூரில் ரயில்வே அதிகாரி ஒருவரால், இது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் அதிகாரிகள், 50 தெரு நாய்களைப் பிடித்து, அதே ரயிலில் அடைத்து, இந்திய பகுதிக்கு அனுப்பி விட்டனர். அந்நாய்கள் பயங்கர பசியுடன் இருந்தன. எதைக் கண்டாலும், யாரைக் கண்டாலும் தின்பதற்கு விரட்டின. அவற்றை இந்திய அதிகாரிகள் எப்படியோ சமாளித்தனர்.
எதேச்சையாக, ஒரு தெரு நாய் ரயிலில் சென்றதற்கே, இந்த நிலைமை என்றால், பாகிஸ்தான் உடனான உறவு, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சீராகாது என, இந்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்..
தினமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
நாய் பசங்களா இருப்பானுவ போல, ஒரு சில நாய்களின் சில்மிசங்களால் ஒட்டு மொத்த உறவே பாதிக்கப்படுகிறது.
சகோதர நாடு ஆனாலும் எதிரியாகவே
சகோதர நாடு ஆனாலும் எதிரியாகவே
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
எப்படி இருந்தாலும் அவனுக புத்தி அப்டி தான்ஜாஹீதாபானு wrote:இஸ்லாமியராக இருந்து கொண்டு இதென்ன ஈனபுத்தி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
இதென்ன சொல்லா தெரியனும்றினா wrote:நாய் மூளை உள்ளவர்கள் போலும்...????
Re: தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
இவர்களுடன் நட்பு பாராட்டத் துடிக்கும் இந்தியாவுக்கு சரியான செருப்படி கொடுத்துள்ளார்கள். இனியாவது இந்தியா தன் சகோதரத்துவப் போக்கினை மாற்றி அவர்களை எதிரியாக எண்ணத் துவங்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
நாய் புத்தி நல்லதவா நினைக்கும்...
bhuvanamohan- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 05/11/2012
Re: தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
நான் ஒன்று உறுதியாக சொல்கிறேன் இன்னும் சில ஆண்டுகளில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது காரணம் தன் வினை தன்னை சுடும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா
» ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்
» விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
» பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா
» ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்
» விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
» பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|