புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
Page 1 of 1 •
"திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937532- penamunaibharathyபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013
புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் எனவும், ஆனால் திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் எனவும் கோர்ட்டில் கதறி உள்ளனர்.
குற்றவாளிகள் கதறல் :
டில்லி சம்பவ முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங், நேற்று அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் மன்றாடி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து திகார் சிறை அதிகாரிகள் தனக்கு அறிக்கை சமர்ப்பித்து வருவதாக தெரிவித்தார்.
சந்தேகத்தை வலுப்படுத்திய கதறல் :
ராம்சிங் நேற்று காலை 3.30 மணியில் இருந்து 5.45 மணிக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையில் இருந்த வாளியை பயன்படுத்தி ராம்சிங் கயிற்றை மாட்டி, அதில் தனது உடையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தற்கொலை நடைபெற்ற சமயத்தில் ராம்சிங் அறையில் சக கைதிகள் 4 பேர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 5.45 மணிக்கு தமிழக போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ராம்சிங், தரையில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டுள்ளார். ராம்சிங் தற்கொலைக்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது சக கைதிகள் நான்கு பேரும் சத்தம் எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தும் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங்கின் அறையை போலீசார் கண்காணிக்காமல் விட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமிராக்கள் நடைபாதையில் மட்டுமே உள்ளதாகவும், ராம்சிங் அறையில் கேமிரா ஏதும் இல்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய தினம் வரை சக கைதிகளுடன் வழக்கமான பணிகளை மேற்கொண்ட ராம்சிங், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும், பிற குற்றவாளிகள் திகார் சிறையில் இருக்க பயந்து கோர்ட்டில் கதறியதும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
குற்றவாளிகள் கதறல் :
டில்லி சம்பவ முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங், நேற்று அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் மன்றாடி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து திகார் சிறை அதிகாரிகள் தனக்கு அறிக்கை சமர்ப்பித்து வருவதாக தெரிவித்தார்.
சந்தேகத்தை வலுப்படுத்திய கதறல் :
ராம்சிங் நேற்று காலை 3.30 மணியில் இருந்து 5.45 மணிக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையில் இருந்த வாளியை பயன்படுத்தி ராம்சிங் கயிற்றை மாட்டி, அதில் தனது உடையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தற்கொலை நடைபெற்ற சமயத்தில் ராம்சிங் அறையில் சக கைதிகள் 4 பேர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 5.45 மணிக்கு தமிழக போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ராம்சிங், தரையில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டுள்ளார். ராம்சிங் தற்கொலைக்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது சக கைதிகள் நான்கு பேரும் சத்தம் எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தும் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங்கின் அறையை போலீசார் கண்காணிக்காமல் விட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமிராக்கள் நடைபாதையில் மட்டுமே உள்ளதாகவும், ராம்சிங் அறையில் கேமிரா ஏதும் இல்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய தினம் வரை சக கைதிகளுடன் வழக்கமான பணிகளை மேற்கொண்ட ராம்சிங், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும், பிற குற்றவாளிகள் திகார் சிறையில் இருக்க பயந்து கோர்ட்டில் கதறியதும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937735- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இன்னும் 5 பேர் இருக்காங்களே..
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937737- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எல்லாம் இந்த நாட்டின் கெட்ட நேரம்
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937947- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மற்ற 5 பேரும் இந்த முடிவை எடுத்தால் நல்லது!
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#937976- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயங்கர சந்தேகத்தை வரவழைக்க கூடிய முன்னுக்கு பின் முரணான பல தகவல்கள் இருக்கிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#938040என்ன மனித உரிமைகள் ஆணையம் இதற்கு கொடி பிடிக்க போகுதா ...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#938121- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நாம் ஒரு தவறு செய்தோ/செய்யாமலோ குற்றவாளி ஆகிவிட்டால்/ஆக்கப்பட்டால் நமக்கு இழைக்கப்படும் தவறுகளுக்கு சாட்சிகளே இல்லை.
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|