Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
+5
அருண்
mbalasaravanan
உமா
ஜாஹீதாபானு
penamunaibharathy
9 posters
Page 1 of 1
"திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் எனவும், ஆனால் திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் எனவும் கோர்ட்டில் கதறி உள்ளனர்.
குற்றவாளிகள் கதறல் :
டில்லி சம்பவ முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங், நேற்று அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் மன்றாடி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து திகார் சிறை அதிகாரிகள் தனக்கு அறிக்கை சமர்ப்பித்து வருவதாக தெரிவித்தார்.
சந்தேகத்தை வலுப்படுத்திய கதறல் :
ராம்சிங் நேற்று காலை 3.30 மணியில் இருந்து 5.45 மணிக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையில் இருந்த வாளியை பயன்படுத்தி ராம்சிங் கயிற்றை மாட்டி, அதில் தனது உடையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தற்கொலை நடைபெற்ற சமயத்தில் ராம்சிங் அறையில் சக கைதிகள் 4 பேர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 5.45 மணிக்கு தமிழக போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ராம்சிங், தரையில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டுள்ளார். ராம்சிங் தற்கொலைக்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது சக கைதிகள் நான்கு பேரும் சத்தம் எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தும் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங்கின் அறையை போலீசார் கண்காணிக்காமல் விட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமிராக்கள் நடைபாதையில் மட்டுமே உள்ளதாகவும், ராம்சிங் அறையில் கேமிரா ஏதும் இல்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய தினம் வரை சக கைதிகளுடன் வழக்கமான பணிகளை மேற்கொண்ட ராம்சிங், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும், பிற குற்றவாளிகள் திகார் சிறையில் இருக்க பயந்து கோர்ட்டில் கதறியதும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
குற்றவாளிகள் கதறல் :
டில்லி சம்பவ முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங், நேற்று அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் மன்றாடி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து திகார் சிறை அதிகாரிகள் தனக்கு அறிக்கை சமர்ப்பித்து வருவதாக தெரிவித்தார்.
சந்தேகத்தை வலுப்படுத்திய கதறல் :
ராம்சிங் நேற்று காலை 3.30 மணியில் இருந்து 5.45 மணிக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அறையில் இருந்த வாளியை பயன்படுத்தி ராம்சிங் கயிற்றை மாட்டி, அதில் தனது உடையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தற்கொலை நடைபெற்ற சமயத்தில் ராம்சிங் அறையில் சக கைதிகள் 4 பேர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 5.45 மணிக்கு தமிழக போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ராம்சிங், தரையில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டுள்ளார். ராம்சிங் தற்கொலைக்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது சக கைதிகள் நான்கு பேரும் சத்தம் எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தும் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங்கின் அறையை போலீசார் கண்காணிக்காமல் விட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமிராக்கள் நடைபாதையில் மட்டுமே உள்ளதாகவும், ராம்சிங் அறையில் கேமிரா ஏதும் இல்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய தினம் வரை சக கைதிகளுடன் வழக்கமான பணிகளை மேற்கொண்ட ராம்சிங், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும், பிற குற்றவாளிகள் திகார் சிறையில் இருக்க பயந்து கோர்ட்டில் கதறியதும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
penamunaibharathy- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
அதானே ....சந்தேகமா இருக்குப்பா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
இன்னும் 5 பேர் இருக்காங்களே..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
எல்லாம் இந்த நாட்டின் கெட்ட நேரம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
மற்ற 5 பேரும் இந்த முடிவை எடுத்தால் நல்லது!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
இந்த பாலியல் பலாத்கார குற்றச் செயலுக்கும் முக்கிய பெரிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்று இந்த (தற்)கொலை சம்பவம் உணர்த்துகிறது.
மற்றைய ஐவரையும் காக்கும் கடமையும் காவல்துறைக்கு இருக்கிறது.
மற்றைய ஐவரையும் காக்கும் கடமையும் காவல்துறைக்கு இருக்கிறது.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
பயங்கர சந்தேகத்தை வரவழைக்க கூடிய முன்னுக்கு பின் முரணான பல தகவல்கள் இருக்கிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
என்ன மனித உரிமைகள் ஆணையம் இதற்கு கொடி பிடிக்க போகுதா ...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
நாம் ஒரு தவறு செய்தோ/செய்யாமலோ குற்றவாளி ஆகிவிட்டால்/ஆக்கப்பட்டால் நமக்கு இழைக்கப்படும் தவறுகளுக்கு சாட்சிகளே இல்லை.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Similar topics
» தனிமை சிறையில் அடைப்பதை விட தூக்கில் போட்டு கொன்று விடுங்கள்: அப்ஸல் குரு
» டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
» தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்
» திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்
» திகார் சிறையில் திமுக தலைவர்கள்
» டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
» தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்
» திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்
» திகார் சிறையில் திமுக தலைவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|