புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by prajai Today at 11:05 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேறாத மாணவர்களை, "ஆப்சென்ட்' ஆக்கும் திட்டம்
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக, தேறாத மாணவர்களை, "ஆப்சென்ட்' ஆக்கும் முயற்சியில், பல தலைமை ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்; இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தால், அதை விளம்பரம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு, கட்டணத்தையும் அதிகரித்து விடுகின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை, தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அந்த பாடத்துக்கான ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும், மாவட்டக் கல்வி நிர்வாகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர்கள் மீது, சில நேரங்களில் நடவடிக்கை எடுப்பதால், பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகி உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம், கட்டாயக்கல்வி சட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்ட பின், மாணவர்களை, "பெயில்' ஆக்கவோ, இடையில் நிறுத்தவோ முடிவதில்லை. இதனால், 10ம் வகுப்பு வரை, "ஆல் பாஸ்' செய்து வரும் மாணவர்களில் பலரும், எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. அவர்களை தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி விகிதத்தை குறைத்துக் கொள்வதை தவிர்க்க, தேர்வு எழுதாமல், ஆப்சென்ட் ஆக்கும் புது யுக்தியை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த, செய்முறை தேர்விலேயே, 10 சதவீதம் வரை, மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்; அவர்கள் அறிவியல் தேர்வு எழுதவும் முடியாது. அந்த மாணவர்களை தேர்வெழுத விடாமல், ஆப்சென்ட் செய்ய வைக்கும் நடவடிக்கையில், ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த போக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்களில் சிலர் கூறியதாவது: மாணவர்களை இடை நிறுத்தினால், அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிஉள்ளதால், தேர்வு வரை மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்கின்றனர். சில தலைமை ஆசிரியர்கள், தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, தேறாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பதில்லை. மாணவர்களிடமும், "தேர்ச்சி பெற முடியாது என்பதால், நீ தேர்வில் கலந்து கொள்ளக் கூடாது' என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் செய்முறை தேர்விலேயே பலரும், ஆப்சென்ட் என, "கணக்கு' காட்டப்பட்டுள்ளனர். தேர்வில் ஆப்சென்ட் ஆகும் மாணவர்களின் பின்புலத்தை விசாரித்தாலே, பல அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் சுயரூபம் தெரியவரும். தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக, மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் போக்கு, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர்களை தேர்ச்சி பெறசசெயுங்கள் அப்புறம் மாணவர்கள் 100%
பள்ளிப்படிப்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தால், அதை விளம்பரம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு, கட்டணத்தையும் அதிகரித்து விடுகின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை, தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அந்த பாடத்துக்கான ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும், மாவட்டக் கல்வி நிர்வாகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர்கள் மீது, சில நேரங்களில் நடவடிக்கை எடுப்பதால், பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகி உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம், கட்டாயக்கல்வி சட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்ட பின், மாணவர்களை, "பெயில்' ஆக்கவோ, இடையில் நிறுத்தவோ முடிவதில்லை. இதனால், 10ம் வகுப்பு வரை, "ஆல் பாஸ்' செய்து வரும் மாணவர்களில் பலரும், எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. அவர்களை தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி விகிதத்தை குறைத்துக் கொள்வதை தவிர்க்க, தேர்வு எழுதாமல், ஆப்சென்ட் ஆக்கும் புது யுக்தியை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த, செய்முறை தேர்விலேயே, 10 சதவீதம் வரை, மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்; அவர்கள் அறிவியல் தேர்வு எழுதவும் முடியாது. அந்த மாணவர்களை தேர்வெழுத விடாமல், ஆப்சென்ட் செய்ய வைக்கும் நடவடிக்கையில், ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த போக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்களில் சிலர் கூறியதாவது: மாணவர்களை இடை நிறுத்தினால், அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிஉள்ளதால், தேர்வு வரை மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்கின்றனர். சில தலைமை ஆசிரியர்கள், தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, தேறாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பதில்லை. மாணவர்களிடமும், "தேர்ச்சி பெற முடியாது என்பதால், நீ தேர்வில் கலந்து கொள்ளக் கூடாது' என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் செய்முறை தேர்விலேயே பலரும், ஆப்சென்ட் என, "கணக்கு' காட்டப்பட்டுள்ளனர். தேர்வில் ஆப்சென்ட் ஆகும் மாணவர்களின் பின்புலத்தை விசாரித்தாலே, பல அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் சுயரூபம் தெரியவரும். தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக, மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் போக்கு, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர்களை தேர்ச்சி பெறசசெயுங்கள் அப்புறம் மாணவர்கள் 100%
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|