புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
59 Posts - 55%
heezulia
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
54 Posts - 55%
heezulia
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்.


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 13, 2013 10:11 am

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.

சந்தானம் முகநூல்




சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Mசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Uசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Tசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Hசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Uசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Mசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Oசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Hசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Aசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Mசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Eசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 10:17 am

அருமையான விளக்கம், நல்ல பகிர்வு தம்பி. முத்தான பகிர்வு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 10:34 am

இவ்வளவு விளக்கங்கள் ,நல்ல பகிர்வு மற்றும் வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக