புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
52 Posts - 61%
heezulia
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%
viyasan
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
244 Posts - 43%
heezulia
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
13 Posts - 2%
prajai
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_m10சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்.


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 13, 2013 10:11 am

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.

சந்தானம் முகநூல்




சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Mசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Uசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Tசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Hசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Uசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Mசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Oசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Hசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Aசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Mசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். Eசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 10:17 am

அருமையான விளக்கம், நல்ல பகிர்வு தம்பி. முத்தான பகிர்வு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 10:34 am

இவ்வளவு விளக்கங்கள் ,நல்ல பகிர்வு மற்றும் வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக