புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://www.arivulakam.com/wp-content/uploads/2012/12/download.jpg
இமயமலையின் புவிச்சரிதவியல் (Geology of Himalaya)இமயமலையின் புவிச்சரிதவியலானது சடுதியாக ஏற்பட்ட கண்ணுக்குபுலனாகின்ற நவீன புவிதகட்டசைவு விசைகளின் உருவாக்கத்தின்பதிவாகவிளங்குகின்றது. இது இரு கண்டங்களின் தகட்டசைவு செயற்பாடுகளின்கடுமையான மோதுகையின் விளைவாகும். இப்பெரிய மலைத்தொடரானது
பெரிய தகட்டசைவு விசைகளினால் உருவாகி வானிலை மற்றும் அரித்தலின் தொடர் செயற்பாட்டினால் செதுக்கப்பட்டதாகும்.
இமயமலையின் உருவாக்கம்
இமயமலை இளம் மடிப்பு மலைகளாக அறியப்படுகின்றது.அமெரிக்காவில் உள்ள அப்பலாசியன் போன்ற பழைய மலைத்தொடர்களுடன் ஒப்பிடும்போது இவை புவியின்வரலாற்றில் அண்மையில் உருவானவையாகும்.
-
இமயமலை உருவாக்கம் தொடர்பானகொள்கை1912 களில் அல்பிரட் வேக்னரின் கண்டநகர்வு கொள்கையின் விருத்தியுடன் ஆரம்பமானது.
இவரின் கருத்துப்படி பூமியானது பெரிய தகடுகளினால் இணைக்கப்பட்டுள்ளது. இது தகட்டோட்டுக் கொள்கை என அழைக்கப்படுகின்றது. இன்றையகண்டங்கள் யாவும் ஒரே நிலத் திணிவிலிருந்தே உருவானனவையாகும். இந்நிலத்திணிவு ‘பஞ்சியா’ என அழைக்கப்பட்டது. இது பெரிய சமுத்திரத்தினால் சூழப்பட்டிருந்தது. இந்நிலத் திணிவிலிருந்தே இன்றைய கண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியும் ஒருங்கியும் இன்றைய நிலையை அடைந்தன.
http://2.bp.blogspot.com/-nrev0exVU1U/T6d9SFV3GxI/AAAAAAAAALY/pJDoEHPEva8/s400/mpgeo001.jpg
மத்திய ப்ரிமியன் யுகத்தில்அதாவது 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு
இந்நிலத்திணிவானது இரு பகுதிகளாகக் காணப்பட்டது. இதில் யுரேசியன் வடநிலத்திணிவானது லோரேசிய எனவும், தென்னிந்திய நிலத்திணிவுகள்
கொண்டுவானாலாந்து எனவும் அழைக்கப்பட்டது. இவ்விரு நிலத் திணிவுகளும் தெத்தீஸ் எனப்பட்ட நீர் பரப்பினால் பிரிக்கப்பட்டுக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பஞ்சியா நிலத்திணிவானது வேறுபட்ட
நிலத்திணிவுகளாக நழுவி வேறுபட்ட திசைகளில் நகரத்தொடங்கியது.
-
இதன் காரணமாக இவ்விரு நிலத்ணிவுகளினால் ஆழம் குறைந்த தெத்தீஸ்
கடற்பரப்பினுள் பாரியளவிலான அடையல்கள் படியத்தொடங்கின. யுரேசியன் மற்றும் இந்தியன் நிலத்திணிவுகள் ஒன்றை ஒன்றுநெருக்கமாக அண்மிக்கத் தொடங்கின. இந்தியத் தகடானது வருடத்திற்கு 16cm என்ற அளவில் நகர்ந்து கொண்டிருந்தது.
http://3.bp.blogspot.com/-2GL-ugnbNsM/T6d-Lsll4jI/AAAAAAAAALo/GA7dEdqnwUg/s640/tibet-formation.gif
ஆரம்பகட்ட மலையாக்க செயன்முறைகள்லானது 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இக்கால கட்டத்தில் இரு நிலத் திணிவுகளும் மோதி வீழ்ச்சிக்கு உள்ளாகத் தொடங்கின. இந்தியத் தகடானதுயுரேசியன் தகட்டுடன் மோதி முரிவுக்குல்லானது. இதன் விளைவால் ஆழம் குறைந்த கடற்பரப்பானது வேகமாக மடிப்புக்கள் மடிப்புக்களாக உயரத் தொடங்கியது. இதன் பின்னர் 65மில்லியன் வருடங்களுக்கு முன்பு மலையாக்கத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. தெத்தீஸ் கடற் படுக்கையானது மீண்டும் உயரத் தொடங்கியது.
-
அடுத்து வந்த 25 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, அடுத்த மலையாக்கக் கட்டம் தோற்றம் பெற்றது. இதன் பின்னர் குறிப்பிட்ட காலங்களில் மலையாக்க நிலைகள் தோன்றின. யுரேசியன் தகடுகளுக்கு எதிரான இந்தியத் தகடுகளில் தள்ளுகையினால் இமய மலைச் சிகரங்கள் உயர்ந்து கொண்டு வந்தன. இறுதியான பிரதான மலையாக்க நிலையானது 600,000வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றது.
இமயமலையின் இயக்கம்
இமயமலையின் மேல் எழுச்சி கடந்த நிலையிலும் மிகக் குறைந்த அளவில்
இன்னும் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியக் கண்டமானது ஒவ்வொரு
வருடமும் 2cm என்ற அளவில் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இமயமலை ஆனது ஒவ்வொரு
வருடமும் 5mm என்ற அளவில் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இது இமயமலை ஆனது இன்னும் செயற்பாடுடையதாகவும் நிலையற்ற கட்டமைப்பை கொண்டுள்ளதையும் குறிக்கின்றது.
http://3.bp.blogspot.com/--2HgatYqlig/T6d9kGlUngI/AAAAAAAAALg/zuNPidR1VMA/s1600/Fig24tibet.gif
இமயமலையின் கீழுள்ள புவியோடானது 60-780 km தடிப்பினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இது மலைகளுக்கு முக்கியமான செயல்முறையாக அமைகின்ற ‘புவியோட்டு அடித்தளத்தை’ (Crustal root) உருவாக்குகின்றது. ஏனெனில் மிதக்கின்ற அடித்தளமானது மலையின் உயர் அடைகைக்கு காரணமாக அமைகின்றது.
-
இமயமலையின் பாரிய திணிவானதுகீழமைந்துள்ள புவியோட்டு அடித்தளத்தினால் தாங்கப்படுகின்றது. இப்பாறையானது மான்ரில் படையினுள் அழுத்தப்படுமானால், அது உருகத் தொடங்குவதுடன் மெதுவாக பாயவும் ஆரம்பிக்கும். இது மலையின் கீழ் இறங்குகைக்கு காரணமாக அமையும். ஆயினும் புவியீர்ப்பு நிலையங்களின் அவதானிப்புக்களின் படி, உப-இமய மலை வலயமானது குறை நிரப்பு செயன் முறைகளுக்கு உள்ளாகும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, அளவுக்கு மீறிய சுமையைக் கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. இமய மலையின் உட்பகுதிகளில் அதாவது மலையின் விளிம்பிலிருந்து 140 மைல்கள் இச்சுமை காணமல் போயுள்ளது. இவ்வேறுபாடுகள் இடவிளக்கற் தன்மையையும் தரைக்கீழ் ஈடு செய்தல் தன்மையையும் சமநிலையில் பேணுவதாகவும் கூறப்படுகின்றது.
-
மேற்பரப்பின் மீதான மலையின்வளர்ச்சியின் பிரதான காரணி உருவாக்கமோ அல்லது நிலத்தின் உயர்வோ அன்று. மலைத்தொடரின் கீழ்
உந்துதல் விசையினை அளிக்கின்ற மிதக்கின்ற வளைவின் அதிகரிக்கின்ற
இடமே பிரதான காரணியாக உருவாகின்றது. இது உப-புவியோட்டின் கீழ் செயற்படுகின்ற செயன்முறைகளின் நிகழ்வாக உருவாகின்றது.
-
அறிவுலகம்
இமயமலையின் புவிச்சரிதவியல் (Geology of Himalaya)இமயமலையின் புவிச்சரிதவியலானது சடுதியாக ஏற்பட்ட கண்ணுக்குபுலனாகின்ற நவீன புவிதகட்டசைவு விசைகளின் உருவாக்கத்தின்பதிவாகவிளங்குகின்றது. இது இரு கண்டங்களின் தகட்டசைவு செயற்பாடுகளின்கடுமையான மோதுகையின் விளைவாகும். இப்பெரிய மலைத்தொடரானது
பெரிய தகட்டசைவு விசைகளினால் உருவாகி வானிலை மற்றும் அரித்தலின் தொடர் செயற்பாட்டினால் செதுக்கப்பட்டதாகும்.
இமயமலையின் உருவாக்கம்
இமயமலை இளம் மடிப்பு மலைகளாக அறியப்படுகின்றது.அமெரிக்காவில் உள்ள அப்பலாசியன் போன்ற பழைய மலைத்தொடர்களுடன் ஒப்பிடும்போது இவை புவியின்வரலாற்றில் அண்மையில் உருவானவையாகும்.
-
இமயமலை உருவாக்கம் தொடர்பானகொள்கை1912 களில் அல்பிரட் வேக்னரின் கண்டநகர்வு கொள்கையின் விருத்தியுடன் ஆரம்பமானது.
இவரின் கருத்துப்படி பூமியானது பெரிய தகடுகளினால் இணைக்கப்பட்டுள்ளது. இது தகட்டோட்டுக் கொள்கை என அழைக்கப்படுகின்றது. இன்றையகண்டங்கள் யாவும் ஒரே நிலத் திணிவிலிருந்தே உருவானனவையாகும். இந்நிலத்திணிவு ‘பஞ்சியா’ என அழைக்கப்பட்டது. இது பெரிய சமுத்திரத்தினால் சூழப்பட்டிருந்தது. இந்நிலத் திணிவிலிருந்தே இன்றைய கண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியும் ஒருங்கியும் இன்றைய நிலையை அடைந்தன.
http://2.bp.blogspot.com/-nrev0exVU1U/T6d9SFV3GxI/AAAAAAAAALY/pJDoEHPEva8/s400/mpgeo001.jpg
மத்திய ப்ரிமியன் யுகத்தில்அதாவது 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு
இந்நிலத்திணிவானது இரு பகுதிகளாகக் காணப்பட்டது. இதில் யுரேசியன் வடநிலத்திணிவானது லோரேசிய எனவும், தென்னிந்திய நிலத்திணிவுகள்
கொண்டுவானாலாந்து எனவும் அழைக்கப்பட்டது. இவ்விரு நிலத் திணிவுகளும் தெத்தீஸ் எனப்பட்ட நீர் பரப்பினால் பிரிக்கப்பட்டுக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பஞ்சியா நிலத்திணிவானது வேறுபட்ட
நிலத்திணிவுகளாக நழுவி வேறுபட்ட திசைகளில் நகரத்தொடங்கியது.
-
இதன் காரணமாக இவ்விரு நிலத்ணிவுகளினால் ஆழம் குறைந்த தெத்தீஸ்
கடற்பரப்பினுள் பாரியளவிலான அடையல்கள் படியத்தொடங்கின. யுரேசியன் மற்றும் இந்தியன் நிலத்திணிவுகள் ஒன்றை ஒன்றுநெருக்கமாக அண்மிக்கத் தொடங்கின. இந்தியத் தகடானது வருடத்திற்கு 16cm என்ற அளவில் நகர்ந்து கொண்டிருந்தது.
http://3.bp.blogspot.com/-2GL-ugnbNsM/T6d-Lsll4jI/AAAAAAAAALo/GA7dEdqnwUg/s640/tibet-formation.gif
ஆரம்பகட்ட மலையாக்க செயன்முறைகள்லானது 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இக்கால கட்டத்தில் இரு நிலத் திணிவுகளும் மோதி வீழ்ச்சிக்கு உள்ளாகத் தொடங்கின. இந்தியத் தகடானதுயுரேசியன் தகட்டுடன் மோதி முரிவுக்குல்லானது. இதன் விளைவால் ஆழம் குறைந்த கடற்பரப்பானது வேகமாக மடிப்புக்கள் மடிப்புக்களாக உயரத் தொடங்கியது. இதன் பின்னர் 65மில்லியன் வருடங்களுக்கு முன்பு மலையாக்கத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. தெத்தீஸ் கடற் படுக்கையானது மீண்டும் உயரத் தொடங்கியது.
-
அடுத்து வந்த 25 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, அடுத்த மலையாக்கக் கட்டம் தோற்றம் பெற்றது. இதன் பின்னர் குறிப்பிட்ட காலங்களில் மலையாக்க நிலைகள் தோன்றின. யுரேசியன் தகடுகளுக்கு எதிரான இந்தியத் தகடுகளில் தள்ளுகையினால் இமய மலைச் சிகரங்கள் உயர்ந்து கொண்டு வந்தன. இறுதியான பிரதான மலையாக்க நிலையானது 600,000வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றது.
இமயமலையின் இயக்கம்
இமயமலையின் மேல் எழுச்சி கடந்த நிலையிலும் மிகக் குறைந்த அளவில்
இன்னும் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியக் கண்டமானது ஒவ்வொரு
வருடமும் 2cm என்ற அளவில் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இமயமலை ஆனது ஒவ்வொரு
வருடமும் 5mm என்ற அளவில் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இது இமயமலை ஆனது இன்னும் செயற்பாடுடையதாகவும் நிலையற்ற கட்டமைப்பை கொண்டுள்ளதையும் குறிக்கின்றது.
http://3.bp.blogspot.com/--2HgatYqlig/T6d9kGlUngI/AAAAAAAAALg/zuNPidR1VMA/s1600/Fig24tibet.gif
இமயமலையின் கீழுள்ள புவியோடானது 60-780 km தடிப்பினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இது மலைகளுக்கு முக்கியமான செயல்முறையாக அமைகின்ற ‘புவியோட்டு அடித்தளத்தை’ (Crustal root) உருவாக்குகின்றது. ஏனெனில் மிதக்கின்ற அடித்தளமானது மலையின் உயர் அடைகைக்கு காரணமாக அமைகின்றது.
-
இமயமலையின் பாரிய திணிவானதுகீழமைந்துள்ள புவியோட்டு அடித்தளத்தினால் தாங்கப்படுகின்றது. இப்பாறையானது மான்ரில் படையினுள் அழுத்தப்படுமானால், அது உருகத் தொடங்குவதுடன் மெதுவாக பாயவும் ஆரம்பிக்கும். இது மலையின் கீழ் இறங்குகைக்கு காரணமாக அமையும். ஆயினும் புவியீர்ப்பு நிலையங்களின் அவதானிப்புக்களின் படி, உப-இமய மலை வலயமானது குறை நிரப்பு செயன் முறைகளுக்கு உள்ளாகும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, அளவுக்கு மீறிய சுமையைக் கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. இமய மலையின் உட்பகுதிகளில் அதாவது மலையின் விளிம்பிலிருந்து 140 மைல்கள் இச்சுமை காணமல் போயுள்ளது. இவ்வேறுபாடுகள் இடவிளக்கற் தன்மையையும் தரைக்கீழ் ஈடு செய்தல் தன்மையையும் சமநிலையில் பேணுவதாகவும் கூறப்படுகின்றது.
-
மேற்பரப்பின் மீதான மலையின்வளர்ச்சியின் பிரதான காரணி உருவாக்கமோ அல்லது நிலத்தின் உயர்வோ அன்று. மலைத்தொடரின் கீழ்
உந்துதல் விசையினை அளிக்கின்ற மிதக்கின்ற வளைவின் அதிகரிக்கின்ற
இடமே பிரதான காரணியாக உருவாகின்றது. இது உப-புவியோட்டின் கீழ் செயற்படுகின்ற செயன்முறைகளின் நிகழ்வாக உருவாகின்றது.
-
அறிவுலகம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|