Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
4 posters
Page 1 of 1
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் .
தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் .வங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருணம் விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .
ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய்.
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ; உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க.
ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால் சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண் சாதி ,எங்க அம்மா பெண் சாதி .
.உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன் .
போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ்
உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .
பெண்கள் போராட்டமா எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !
பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !
உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!
சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .
முடியாம இருக்க மாமியார் காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .
ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?
கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க .
சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது என்றான் மாணவன் .!
இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!
மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!
ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!
நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!
தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் .
ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில் தேசியப் பறவை !
மருத்துவரிடம் ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!
ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.
தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் .வங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருணம் விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .
ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய்.
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ; உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க.
ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால் சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண் சாதி ,எங்க அம்மா பெண் சாதி .
.உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன் .
போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ்
உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .
பெண்கள் போராட்டமா எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !
பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !
உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!
சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .
முடியாம இருக்க மாமியார் காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .
ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?
கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க .
சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது என்றான் மாணவன் .!
இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!
மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!
ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!
நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!
தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் .
ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில் தேசியப் பறவை !
மருத்துவரிடம் ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!
ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக உள்ளது அண்ணா!
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி . Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» - பட்டி மன்றத்தில் மதுரை முத்துவின் நகைச்சுவை
» நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» - பட்டி மன்றத்தில் மதுரை முத்துவின் நகைச்சுவை
» நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|