ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Go down

நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! Empty நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Mar 09, 2013 8:08 am

நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

நீதிபதி என்பதின் இலக்கணம் சந்துரு !
நீதி தவறாத நேர்மையின் சின்னம் சந்துரு !

சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை அப்படியே
மக்களுக்கு வழங்குவது சந்திரன் !

உயர் பதவியின் பயனை அப்படியே
மக்களுக்கு வழங்கியவர் சந்துரு !

சாதிக்கொரு சுடுகாடு மூட வழக்கம் ஒழித்து
சாதி அனைத்திற்கும் ஒரே சுடுகாடு தந்தவர் சந்துரு !

பெண்ணுரிமை போற்றும் விதமாக கிராமத்துப்
பெண்களுக்கு பூஜை செய்யும் உரிமை ஈந்தவர் சந்துரு !

மைலார்டு என்று அழைக்கும் இங்கிலாந்தின்
மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சந்துரு !

பாரபட்சமின்றி சரி சமமான நீதியை
பார்த்த வழக்குகளில் எழுதியவர் சந்துரு !

நாடகங்களுக்கு காவல்துறை அனுமதி வேண்டாம்
நல்ல தீர்ப்பால் கருத்துரிமை நல்கிவர் சந்துரு !

மாசுப்பட்ட நொய்யல் ஆற்றின் கொடிய சாய
மாசு நீங்கிட வழி வகுத்தவர் சந்துரு !

பகுத்தறிவைப் பயன்படுத்தி மூட நம்பிக்கை ஒழிய
பல நல்ல தீர்ப்புரை எழுதியவர் நம் சந்துரு !

எண்பது மாத நீதிநாயகம் பணிக் காலத்தில்
தொண்னூறு ஆயிரம் மனுக்களுக்கு நீதி தந்தவர் சந்துரு !

தாமதமான நீதி அநீதி என்பதை உணர்ந்து
தாமதமின்றி உடனடி நீதி வழங்கியவர் சந்துரு !

ஆடம்பரமின்றி எளிமையின் சிகரமாக வாழ்பவர்
அமைதியாகவே அறப்பணிகள் புரிந்தவர் சந்துரு!

பிரிவு உபச்சார விழா வீண்செலவு வேண்டாமென்று
பிரியத்துடன் கேட்டுக் கொண்டவர் சந்துரு !

தோன்றின் புகழோடு தோன்றுக என்ற உயர்ந்த
திருக்குறளுக்கு இலக்கணமாக வாழ்பவர் சந்துரு !

நீதிபதிகளில் முன் மாதிரியாயா என்றும் வாழ்பவர்
நீதித்துறைக்கு பெருமைகள் சேர்த்தவர் சந்துரு !

நீதிபதிகளில் சந்திரனாகத் திகழ்ந்தவர் சந்துரு !
நீதி நாயகம் சந்துரு அவர்களுக்கு இணை சந்துரு மட்டுமே !

நீதிநாயகம் சந்துரு இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
நீதிதேவதை கண்களில் கண்ணீர் வழிவதைக் காணுங்கள் !

.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum