புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
61 Posts - 47%
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
3 Posts - 2%
prajai
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 2%
Barushree
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
176 Posts - 41%
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
173 Posts - 40%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
21 Posts - 5%
prajai
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 2:03 pm

ஆடுமேய்க்கப் போனவளே
அழுதுக்கிட்டே வந்தவளே
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

பல்லாங்குழி விளையாண்டு
பசங்களோட சண்டபோட்டு
ஆத்துப்பக்கம் அடிச்சுக்கிட்டு
அதுக்காக அழுவுறியோ ?

மலையில மூனுஆடு மேஞ்சுபுட்டா
லஞ்சமா மூத்தஆட்ட கேப்பான் வாச்சர்
எதயாச்சும் புடிச்சிட்டானா
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

அரவயிறு கஞ்சியோட
ஆடுமேய்க்கப் போனதால
பசிதாங்க முடியாம
பாதகத்தி அழுவுறியோ ?

குடிகாரப் பயமவளே
கொப்பன் ஏதுஞ்சொன்னானா
என் உயிர எடுக்காம
உண்மையத்தான் சொல்லேண்டி

அடி ஒட்டுப்போட்ட உன்சட்ட
ஒருபக்கம் கிழிஞ்சிருக்கு
ஒதட்டுமேல காயப்பட்டு
ரத்தம் கொஞ்சம் வடிஞ்சிருக்கு
என்ன நடந்ததுன்னு
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

கெழட்டுப் பய ஒருத்தன்
கெடுத்தான்னு சொல்லுறியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

பத்துவயசு பாதியில
பாவிமக சமஞ்சுபுட்ட
நீ குத்தவச்ச குடிசகளச்சே
கொஞ்சநாளே ஆச்சுதடி

இனி பணக்காரபுள்ளநாலும்
பாலுஞ்ஜனம் மதிக்காதே
நமக்கு இருந்ததே மானம் மட்டும்
அதையும் எழந்துட்டியே

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

உன் அக்காவ கரசேக்க
உக்காந்து போனாலும்
உன்ன கரசேக்க ஓடா தேயிரனே

போலீஸு படியேறி
போராடி நீதி கேக்க
கத்தயா காசுமில்ல
கால்பவுனு நகயுமில்ல

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

ஈனப்பயமவளே
எனக்காக ஒன்னு செய்யி
இது ஊருக்குத் தெரியாம
ஒனக்குள்ளே பொதச்சுப்புடு

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

குறிப்பு: மானம், இயலாமை இதுபோன்றே காரணங்களால் மறைக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அவர்ளுக்காக எனது சமர்ப்பணம் !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_10.html

அன்புடன்,
அகல்




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 2:07 pm

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வரிகள் ....





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 2:07 pm

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வரிகள் ....





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 2:21 pm

வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 11, 2013 2:29 pm

அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 11, 2013 3:08 pm

கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது




என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Tஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Oஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Aஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Eஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நண்பரே... ஆம் இந்தக் கவிதை அதன் சாயலில் இருக்கும்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:25 pm

ராஜா wrote: அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,
ஆண்கள் தங்களின் மனதை சரியான பாதையில் சீர்படுத்திக்கொண்டால் மாற்றம் வரலாம்.. அதுவரை இந்த நிலை தொடரவே செய்யும் என்று கருதுகிறேன் சோகம்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:25 pm

Muthumohamed wrote:கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது
மிக்க நன்றி முத்து...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 11, 2013 8:43 pm

படித்து முடித்ததும் மனம் கனத்துவிட்டது சோகம் அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக