புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்கம் :ஜி.என்.ஆர் குமரவேல்.
நடிப்பு கிஷோர் .
அதிசயமாக வரும் மிக நல்ல படங்களில் ஹரிதாஸ் படமும் ஒன்று .சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் மிகச் சிறப்பான படம் .இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஆட்டிசன் குழைந்தைகள் பற்றிய புரிதலை உருவாக்கிய படம் .படத்தில் சினேகா ,சூரி, சிறுவன் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் படம் முடிந்து வெளியில் வந்த பிறக்கும் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து மீள முடியவில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி ...ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம்
ரவுடிகளை கொல்லும் காவல் அதிகாரியாக கிஷோர் .ரவுடிகள் கொலை எதிர்பாராமல் நடப்பதில்லை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்ற உண்மையை படத்தில் காட்டிய இயகுனருக்கு பாராட்டுக்கள் .மனைவியை இழந்த கிஷோர்ஆட்டிசனால் பதிக்கப்பட்ட தன மகனை கிராமத்தில் உள்ள அன்னையிடம் வளர்க்க வைக்கிறார் .அன்னை இறந்தவுடன் தன மகன் ஹரியை தன்னுடன் ச்சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார் .நட்பிற்காக மருத்துவராக நடித்துள்ள யூகி சேது பாத்திரம் மிக நன்று .படம் முடிந்து வந்தப்பின்னும் மனதில் நிற்கும் பாத்திரம்.
.
ஹரி பைத்தியம் அல்ல அவனுக்கு இருப்பது நோய் அல்ல சிறு குறைதான் .இதுப்போன்ற பதிப்பு வந்தவர்கள் பின்னாளில் பெரிய சாதனையாளர்களாக வந்ததை எடுத்துக் கூறி ஹரியின் மீது கவனம் செலுத்தினால் பெரிய சாதனையாளராக வருவான் என்று மருத்துவர் அறிவுரை கூறியதும் .தந்தை காவல் அதிகாரி பதவியில் விடுப்பு கேட்கிறார் .ஆணையாளர் விடுப்பு தர மறுக்கிறார் .ஆதி என்ற ரவுடியை கொல்ல என்னை விட்டால் வேறு காவல் அதிகாரி பலர் உள்ளனர் .ஆனால் என் மகன் ஹரியை கவனிக்க நான் மட்டுமே உள்ளேன் .எனவே எனக்கு விடுப்பு அவசியம் எட்ன்று வாதிட்டு .,என் பொறுப்பை ரமேஷ் பார்ப்பான் என்று சொல்லி விட்டு வந்து மகன் ஹரிக்காக வாழத் தொடங்குகிறார் .
சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கிறார் .இப்படிப்பட்ட குழந்தைகளை பொதுவான பள்ளிகளில் சேர்க்க அரசு ஆணை உள்ளது என்ற தகவலும் தந்து உள்ளார் இயக்குனர் ..அங்கு ஆசிரியராக சினேகா நடித்து உள்ளார் .மாணவன் மீது அன்பு செலுத்தும் நல்ல பாத்திரம் .நடிகர் சூரி மனதிற்குள் பேசி சிரிக்க வைக்கிறார் .
.
பள்ளியில் இருந்து சுற்றுலா அழத்து சென்றபோது மாணவன் ஹரி காணமல்போக , சினேகா துடித்து விடுகிறார் .மற்றொரு நாள் ஆசிரியர் சினேகா வெளியில் ஹரியை அழைத்து சென்றபோது தங்கச் சங்கிலியை திருடி விட்டான் என்று ஹரியை அடிக்கும்போது துடித்து தடுத்து விளக்கம் சொல்கிறார் .சிறப்பு குழந்தை
( special child ) என்ற சொல்லாட்சி நன்று .ஹரி குழந்தையாக இருந்தபோது இருந்து குதிரையை பொம்மையை எப்போதும் கையில் வைத்து இருக்கிறான் .
அந்த தங்கச் சங்கிலியில் குதிரை பொம்மை இருந்ததால் அதனை எடுத்து இருக்கிறான் .என்பதை அறிய முடிகின்றது .அதற்குள் பைத்தியமா ? என்று கேட்டு மனதை புண் படுத்துகின்றனர் .
ஹரியை அவன் தந்தை கடைக்கு அழைத்து சென்ற போது கடையில் இருந்த ஜாம் பாட்டிலை தட்டி விட உடைந்த கடையில் சிதற , கடைக்காரார் வந்து கண்டபடி திட்டுகிறார் .பணம் தந்து விடுகிறேன் என்று சொன்னபோதும் பைத்தியமா ? என்று திட்டுகிறார் .உடன் கோபப்பட்டு அடிக்கப் போகிறார் .மனதை நெகிழ வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது .
பாடல் எழுதியுள்ள திரு .அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தாயின் கருவில் கலையாமல் பிறந்ததே பிறந்ததே வெற்றி என்ற பாடலும் ,பாடலில் வெள்ளத்தனைய ,தெய்வத்தான் என்ற முக்கியமான இரண்டு திருக்குறளும் பாடலில் இடம் பெற்றது சிறப்பு . ,காவலர்களின் சிரமம் சொல்லும் கானாப் பாடலும் மிக நன்று .இந்தப்பாடலுக்கு நடிகையின் கவர்ச்சி நடனம் தவிர்த்து இருக்கலாம் .இரட்டை அர்த்தத்துடனும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதும் பாடல் ஆசிரியர்கள் அண்ணாமலையை பார்த்து திருந்த வேண்டும் .
சாதாரணமாக நடக்கவே சிரமப்படும் ஹரி பந்தயக் குதிரைகள் ஓடுவதைப் பார்த்து ஓடுகிறான் .இதனைக்கண்ட தந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவனை ஓட்டப்பந்தய வீரனாக உருவாக்க மிகக் கடுமையாக உழைக்கிறார் .முயற்சி பயிற்சி எடுத்து போட்டியில் கலந்துக் கொள்ள தயாராகி விடுகிறான் .போட்டியில் பங்கு பெரும் மாணவர்கள் பெயரில் ஹரி பெயர் இல்லை என்றவுடன் தேர்வுக் குழுவினருடன் வாதாடி ஹரி பெயரை இடம் பெற வைக்கிறார் .
போட்டியில் ஹரி ஓடி வெற்றி பெறுகிறான் .அவன் வெற்றி பெற்றதும் படம் பார்க்கும் அனைவருக்கும் நாம் வெற்றி பெற்ற உணர்வு வருகின்றது .இது இயக்குனரின் வெற்றி .
..போட்டிக்கு செல்லும் வழியில் ரவுடி ஆதியை பார்க்க , ஆசிரியர் சிநேகாவுடன் ஹரியை அனுப்பி விட்டு
ரவுடியை விரட்டி சென்று ஆதியை கொல்கிறார் .கொன்ற பின் பின் புறமாக மற்றொரு ரவுடி குத்த தந்தை இறக்கிறார் ..ரவுடிகளை காவல் துறை சுட்டுக் கொள்வதால் மற்றொரு ரவுடியால் காவலர்க்கு சாவு உண்டு. கொலை தொடர் கதையாகும் என்ற உண்மையையும் உணர்த்தி உள்ளார் .காவல்துறை அதிகாரிகள் நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் காட்சியை தவிர்த்து இருக்கலாம் .
. அரைத்த மாவையே அரைக்கும் விதமாக தீவிரவாதிகள் கதையை எடுக்கும் இயக்குனர்களும் .நடிகர்களின் புகழ் பாடும் விதமாக விதமாக படம் எடுக்கும் இயக்குனர்களும் .பார்த்துத்திருந்த வேண்டிய நல்ல படம் இது . காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் படம் .
சிறுவன் ஹரி ஆசிரியர் சினேகா பராமரிப்பில் வளர்ந்து மிக பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாறி பதக்கம் பரிசு பெற்று தந்தையைப் பற்றி நினைத்து பார்க்கிறான் ".ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்ப்பான் " என்ற பொன் மொழியின் விரிவாக்கம் தான் இந்தப்படம் .ஆட்டிசன் குழந்தைகளையும் காயப் படுத்தாமல் ஊக்கப் படுத்தினால் சாதிப்பார்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ள மிக நல்ல படம் .
படத்தில் .உரையாடல் எழுதியவரையும் பாராட்ட வேண்டும் .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல வசனம் .எழுதி உள்ளார் .சமுதாயத்தை சீர்படுத்த உதவும் மிக நல்ல படம் .ஆட்டிசன் குழந்தைகள் மீது அன்பு செலுத்த வைக்கும் அற்புதமான படம் .இந்தப் படத்திற்கு உறுதியாக தேசிய விருது கிடைக்கும் .இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள் .
--
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இயக்கம் :ஜி.என்.ஆர் குமரவேல்.
நடிப்பு கிஷோர் .
அதிசயமாக வரும் மிக நல்ல படங்களில் ஹரிதாஸ் படமும் ஒன்று .சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் மிகச் சிறப்பான படம் .இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஆட்டிசன் குழைந்தைகள் பற்றிய புரிதலை உருவாக்கிய படம் .படத்தில் சினேகா ,சூரி, சிறுவன் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் படம் முடிந்து வெளியில் வந்த பிறக்கும் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து மீள முடியவில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி ...ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம்
ரவுடிகளை கொல்லும் காவல் அதிகாரியாக கிஷோர் .ரவுடிகள் கொலை எதிர்பாராமல் நடப்பதில்லை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்ற உண்மையை படத்தில் காட்டிய இயகுனருக்கு பாராட்டுக்கள் .மனைவியை இழந்த கிஷோர்ஆட்டிசனால் பதிக்கப்பட்ட தன மகனை கிராமத்தில் உள்ள அன்னையிடம் வளர்க்க வைக்கிறார் .அன்னை இறந்தவுடன் தன மகன் ஹரியை தன்னுடன் ச்சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார் .நட்பிற்காக மருத்துவராக நடித்துள்ள யூகி சேது பாத்திரம் மிக நன்று .படம் முடிந்து வந்தப்பின்னும் மனதில் நிற்கும் பாத்திரம்.
.
ஹரி பைத்தியம் அல்ல அவனுக்கு இருப்பது நோய் அல்ல சிறு குறைதான் .இதுப்போன்ற பதிப்பு வந்தவர்கள் பின்னாளில் பெரிய சாதனையாளர்களாக வந்ததை எடுத்துக் கூறி ஹரியின் மீது கவனம் செலுத்தினால் பெரிய சாதனையாளராக வருவான் என்று மருத்துவர் அறிவுரை கூறியதும் .தந்தை காவல் அதிகாரி பதவியில் விடுப்பு கேட்கிறார் .ஆணையாளர் விடுப்பு தர மறுக்கிறார் .ஆதி என்ற ரவுடியை கொல்ல என்னை விட்டால் வேறு காவல் அதிகாரி பலர் உள்ளனர் .ஆனால் என் மகன் ஹரியை கவனிக்க நான் மட்டுமே உள்ளேன் .எனவே எனக்கு விடுப்பு அவசியம் எட்ன்று வாதிட்டு .,என் பொறுப்பை ரமேஷ் பார்ப்பான் என்று சொல்லி விட்டு வந்து மகன் ஹரிக்காக வாழத் தொடங்குகிறார் .
சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கிறார் .இப்படிப்பட்ட குழந்தைகளை பொதுவான பள்ளிகளில் சேர்க்க அரசு ஆணை உள்ளது என்ற தகவலும் தந்து உள்ளார் இயக்குனர் ..அங்கு ஆசிரியராக சினேகா நடித்து உள்ளார் .மாணவன் மீது அன்பு செலுத்தும் நல்ல பாத்திரம் .நடிகர் சூரி மனதிற்குள் பேசி சிரிக்க வைக்கிறார் .
.
பள்ளியில் இருந்து சுற்றுலா அழத்து சென்றபோது மாணவன் ஹரி காணமல்போக , சினேகா துடித்து விடுகிறார் .மற்றொரு நாள் ஆசிரியர் சினேகா வெளியில் ஹரியை அழைத்து சென்றபோது தங்கச் சங்கிலியை திருடி விட்டான் என்று ஹரியை அடிக்கும்போது துடித்து தடுத்து விளக்கம் சொல்கிறார் .சிறப்பு குழந்தை
( special child ) என்ற சொல்லாட்சி நன்று .ஹரி குழந்தையாக இருந்தபோது இருந்து குதிரையை பொம்மையை எப்போதும் கையில் வைத்து இருக்கிறான் .
அந்த தங்கச் சங்கிலியில் குதிரை பொம்மை இருந்ததால் அதனை எடுத்து இருக்கிறான் .என்பதை அறிய முடிகின்றது .அதற்குள் பைத்தியமா ? என்று கேட்டு மனதை புண் படுத்துகின்றனர் .
ஹரியை அவன் தந்தை கடைக்கு அழைத்து சென்ற போது கடையில் இருந்த ஜாம் பாட்டிலை தட்டி விட உடைந்த கடையில் சிதற , கடைக்காரார் வந்து கண்டபடி திட்டுகிறார் .பணம் தந்து விடுகிறேன் என்று சொன்னபோதும் பைத்தியமா ? என்று திட்டுகிறார் .உடன் கோபப்பட்டு அடிக்கப் போகிறார் .மனதை நெகிழ வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது .
பாடல் எழுதியுள்ள திரு .அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தாயின் கருவில் கலையாமல் பிறந்ததே பிறந்ததே வெற்றி என்ற பாடலும் ,பாடலில் வெள்ளத்தனைய ,தெய்வத்தான் என்ற முக்கியமான இரண்டு திருக்குறளும் பாடலில் இடம் பெற்றது சிறப்பு . ,காவலர்களின் சிரமம் சொல்லும் கானாப் பாடலும் மிக நன்று .இந்தப்பாடலுக்கு நடிகையின் கவர்ச்சி நடனம் தவிர்த்து இருக்கலாம் .இரட்டை அர்த்தத்துடனும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதும் பாடல் ஆசிரியர்கள் அண்ணாமலையை பார்த்து திருந்த வேண்டும் .
சாதாரணமாக நடக்கவே சிரமப்படும் ஹரி பந்தயக் குதிரைகள் ஓடுவதைப் பார்த்து ஓடுகிறான் .இதனைக்கண்ட தந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவனை ஓட்டப்பந்தய வீரனாக உருவாக்க மிகக் கடுமையாக உழைக்கிறார் .முயற்சி பயிற்சி எடுத்து போட்டியில் கலந்துக் கொள்ள தயாராகி விடுகிறான் .போட்டியில் பங்கு பெரும் மாணவர்கள் பெயரில் ஹரி பெயர் இல்லை என்றவுடன் தேர்வுக் குழுவினருடன் வாதாடி ஹரி பெயரை இடம் பெற வைக்கிறார் .
போட்டியில் ஹரி ஓடி வெற்றி பெறுகிறான் .அவன் வெற்றி பெற்றதும் படம் பார்க்கும் அனைவருக்கும் நாம் வெற்றி பெற்ற உணர்வு வருகின்றது .இது இயக்குனரின் வெற்றி .
..போட்டிக்கு செல்லும் வழியில் ரவுடி ஆதியை பார்க்க , ஆசிரியர் சிநேகாவுடன் ஹரியை அனுப்பி விட்டு
ரவுடியை விரட்டி சென்று ஆதியை கொல்கிறார் .கொன்ற பின் பின் புறமாக மற்றொரு ரவுடி குத்த தந்தை இறக்கிறார் ..ரவுடிகளை காவல் துறை சுட்டுக் கொள்வதால் மற்றொரு ரவுடியால் காவலர்க்கு சாவு உண்டு. கொலை தொடர் கதையாகும் என்ற உண்மையையும் உணர்த்தி உள்ளார் .காவல்துறை அதிகாரிகள் நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் காட்சியை தவிர்த்து இருக்கலாம் .
. அரைத்த மாவையே அரைக்கும் விதமாக தீவிரவாதிகள் கதையை எடுக்கும் இயக்குனர்களும் .நடிகர்களின் புகழ் பாடும் விதமாக விதமாக படம் எடுக்கும் இயக்குனர்களும் .பார்த்துத்திருந்த வேண்டிய நல்ல படம் இது . காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் படம் .
சிறுவன் ஹரி ஆசிரியர் சினேகா பராமரிப்பில் வளர்ந்து மிக பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாறி பதக்கம் பரிசு பெற்று தந்தையைப் பற்றி நினைத்து பார்க்கிறான் ".ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்ப்பான் " என்ற பொன் மொழியின் விரிவாக்கம் தான் இந்தப்படம் .ஆட்டிசன் குழந்தைகளையும் காயப் படுத்தாமல் ஊக்கப் படுத்தினால் சாதிப்பார்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ள மிக நல்ல படம் .
படத்தில் .உரையாடல் எழுதியவரையும் பாராட்ட வேண்டும் .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல வசனம் .எழுதி உள்ளார் .சமுதாயத்தை சீர்படுத்த உதவும் மிக நல்ல படம் .ஆட்டிசன் குழந்தைகள் மீது அன்பு செலுத்த வைக்கும் அற்புதமான படம் .இந்தப் படத்திற்கு உறுதியாக தேசிய விருது கிடைக்கும் .இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள் .
--
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi wrote:இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை ஊக்கப்படுத்துங்கள்
இன்றுதான் பார்த்தேன். மிகச் சிறந்த படம்! அனைவரும் பார்க்க வேண்டிய படம்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
சாட்டை படத்திற்குப் பிறகு நான் ரசித்த திரைப்படம் ஹரிதாஸ். ஹீரோயிஷம் இல்லாமல் அற்புதமான கதையை ஹீரோவாக்கியுள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பிரித்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கினாலும் தகும். அவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார்.
தங்களது நல்ல குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறும் பெற்றோருக்கிடையில் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை வளர்க்க பாசமுள்ள பெற்றோர் படும் அவலங்களை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது திரைக்கதை.
http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/reviews/haridoss/dossinside1.jpg
தங்களது நல்ல குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறும் பெற்றோருக்கிடையில் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை வளர்க்க பாசமுள்ள பெற்றோர் படும் அவலங்களை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது திரைக்கதை.
http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/reviews/haridoss/dossinside1.jpg
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறப்பான படம் , ஆனால் வர்த்தக ரீதியில் ஜெயிக்க வில்லை என்பது வேதனை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|