புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல்
Page 1 of 1 •
புதுடில்லி: இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தல் தொடரும் பட்சத்தில் தமிழ் ஈழம் வேண்டும் என்று போராடுவோம் என இன்றறைய பார்லி., விவாதத்தின்போது தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க, தரப்பில் பேசிய தம்பித்துரை மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., இலங்கை தமிழர்களுக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களை ஏமாற்றுவது யார் என்று குரல் எழுந்தது.
இன்றைய விவாதத்தில் தி.முக., தரப்பில் கூறப்பட்டதாவது: தி.மு.க., இலங்கை தமிழர் விவகாரத்திற்காக குரல் கொடுத்து வருகிறது. டெசோ தீர்மான நகல்களை ஐ.நா.,விடம் கொடுத்தோம். உலக தலைவர்களை சந்தித்து கொடுத்தோம். இந்திய அரசிடம் கொடுத்தோம். இதில் இந்தியா தரப்பில் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை வெளிப்படையாக அரசு தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் எங்களின் சகோதரிகள், சகோதரர்கள், குழந்தைகள் என மொத்தம் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் விதவையாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் இலங்கை ராணுவத்தினரால் செக்ஸ் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். மனித உரிமை கமிஷன் இதனை ஒத்துக்கொண்டுள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகள் இழந்தனர். நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்த பின்னர் இன்னும் இந்த கொடுமைகள் தொடர்கிறது. பிரபாகரினின் மகன் பாலச்சந்திரன் 12 வயது பாலகன் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள காட்சிகள் வெளி வந்துள்ளன. இவன் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்னர் பிஸ்கட் கொடுக்கப்பட்டு சில துளிகளில் கொல்லப்பட்டார். இது போன்ற கொடிய செயல் புரிந்தவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு இந்தியா கொடுக்கிறது. இது என்ன நியாயம் ? மனித உரிமை மீறலில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச கோர்ட் முன்பு நிறுத்தப்பட்டு நியாயம் வழங்க வேண்டும். இதற்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும். இவ்வாறு தி.மு.க., வலியுறு்ததியது.
தமிழருக்கு தி.மு.க., செய்தது என்ன ? அ.தி.மு.க., : இலங்கை தமிழர் விவகாரம் குறித்த விவாதத்தில் அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டதாவது: ; இலங்கையில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் . போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை அறிவிக்க வேண்டும் எனவும், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி முதல்வர் ஜெ., சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவறு 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசு காரணமாக இருந்தது. இந்திய ஆயுதங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக இன ஒழிப்பு இலங்கையில் நடந்துள்ளது. மத்திய அரசில் இருந்து வரும் தி.மு.க., என்ன நடவடிக்கை எடுத்தது? இந்நேரத்தில் தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சீனா இலங்கைக்கு பல கோடி டாலர்கள் கொடுத்து உதவுகிறது. பிரதமர் , சோனியாவுக்கு நான் வற்புறுத்துவதெல்லாம். இந்தியா, இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் இவ்வாறு தம்பித்துரை பேசினார்.
இலங்கை தமிழர்களை கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக இன்று பார்லி.,யில் விவாதம் நடக்கிறது. இந்நிலையில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிளிச்சல் பகுதியை சேந்த செல்வமணி, சசிகுமார், செண்பககுமார் உள்ளிட்ட 7 பேர் விசை படகில் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்று கொண்டு இருந்த நேரத்தில் , இலங்கை கப்பல் படையினர் தமிழக விசை படகு அருகே வந்தனர். மீன்களை கொட்ட வலியுறுத்தினர். மறுக்கவே இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் செண்பககுமார் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது . குண்டு காயங்களுடன் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்லை மீறி மீன்பிடிப்பதா ?
புதுக்கோட்டை மீனவர்கள் மீது தாக்குதல்; இதற்கிடையில் புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் காயமுற்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் ஜெகதாபட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாயினர். கடந்த 3 ம் தேதி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இது போல தொடர் தாக்குதலுக்கு காரணம் எல்லை மீறி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் புகார் தெரிவித்தாலும், இது போன்று செல்லவில்லை என்றும் இலங்கை படையினர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மீதம் இருக்கும் அனைவரும் கொல்லப்படும் வரை இவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள்...
செயலில் ஒன்றும் இல்லை என்றாலும் மாற்றி மாற்றி குற்றம் கூறுவது தான் அரசியல் என்றாகிவிட்டது.
செயலில் ஒன்றும் இல்லை என்றாலும் மாற்றி மாற்றி குற்றம் கூறுவது தான் அரசியல் என்றாகிவிட்டது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|